# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count32
save
print A+     A-
அண்ணாச்சியை அமுக்க, மகனை வளைத்த போலீஸ்!

இதுவரை தி.மு.க-வின் எத்தனையோ முன்னாள் அமைச்சர்கள் கைதாகி வெளியே வந்துள்ளார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே நில அபகரிப்புப் பிரிவில்தான் வளைக்கப்பட்டனர். ஆனால், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கைதாகி இருப்பது, ஒரு கொலை வழக்கில். அதுவும் அவரே முன்வந்து சரண் அடையும் அளவுக்கு, போலீஸார் தங்கள் வலையை இறுக்கமாகப் பின்னிவிட்டனர்.  போஸ்ட் மாஸ்டர் லட்சுமணன் கொலை விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி கைது செய்ய, போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதைக் கடந்த ஜூ.வி. இதழில் (மதுரை மண்டலம் மட்டும்) 'கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த இதழ், புதன்கிழமை விற்பனைக்கு வரும் முன்னரே, அவரைக் கைது செய்து விட்டது விருதுநகர் போலீஸ். தி.மு.க., அ.தி.மு.க.எந்தக் கட்சி தமிழ்நாட்டை ஆண்டாலும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
joseph1 Years ago
Only Tirunelveli Nadars are called 'Annatchies. Vikatan should know that before calling anyone as 'Annatchi'. its misguiding people.
SaravanaPerumal1 Years ago
அண்ணாச்சி எம்.ஜி.யாருக்கே தண்ணி காட்டியவர், ஜெயா இவருக்கு எம்மாத்திரம். மேலும் ஜெயாவின் முப்பது எம்.எல்.ஏக்களை தனது பஞ்சு மில்லில் வைத்து பாதுகாத்து ஜெயாவை வளர்த்துவிட்டவர். சட்டசபையில் ஜெயாவை துர்சாதனர்களிடம் காப்பாற்றிய மூவரில் ஒருவர். வரலாற்றை மறக்கவேண்டாம். அந்த மூவரும் இப்போது ஜெயாவிடம் இல்லை, காரணம், ஜெயாவின் ஆணவம். எத்தனையோ சவால்களை சந்தித்து விழுப்புண்ணை முகத்தில் வாங்கியவர். அவ்வளவு சீக்கிரத்தில் அழிக்கமுடியாது.
A P IRUNGOVEL1 Years ago
அண்ணாச்சி என்கிற வார்த்தைப் பிரயோகத்தை தவிர்ப்பது நல்லது. அண்ணாச்சி என்ற வார்த்தை அன்புடனும் நட்புடனும் நாடார் குலத்தைச் சேர்ந்தவ்கர்களைக் குறிப்பிடுவது. ஒருவேளை முன்னாள் அமைச்சர் அந்த குலத்தைச் சேர்ந்தவராகவே இருந்தாலும் இங்கே அப்படி குறிப்பிடுவது சங்கடமாக இருக்கிறது. விகடன் டீம் சற்று கவனமாக இருப்பது நல்லது.
Ajmal1 Years ago
ராமச்சந்திரனைத் 'தலைமறைவுக் குற்றவாளி’ என்று அறிவித்து பாஸ்போர்ட்டை முடக்கும்படி ஒரு சுற்றறிக்கை தயாரித்து, எல்லா விமானநிலைங்களுக்கும் ரகசியமாக அனுப்பி இருந்ததாம் போலீஸ். இதை வைத்துக்கொண்டு மும்பை அதிகாரிகள் தடை போட்டார்கள்.

இது பொய். பம்பாயிலிருந்து சென்னை வருவதற்க்கு எதற்கு பாஸ்போர்ட்???
Sneha Devi1 Years ago
அண்ணாச்சி ஒரு பொதுப்பேர்
kalai1 Years ago
ஜென்டில்மேன் அக்ரிமென்ட்படி, ரமேஷ் 'விடுதலை’ செய்யப்பட்டார்.

காவல் துரையா? கள்ளக்கடத்தல் துரையா?
Cavitha1 Years ago
அதிகாரத்தில் இருக்குபோது செய்த அசிங்கமான, தரமற்ற, குற்றச்செயல்களுக்கு அவர்கள் விசாரணை செய்யப்பட்டால் உடனே அதை "பழிவாங்குதல்" என்கிறார்கள். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது பழிவாங்குதல். ஆனால் அரசு நடவடிக்கை வேறு. இப்படி ஒவ்வொருவனும் தன் கட்சி ஆட்சியில் என்ன குற்றம் செய்தாலும் அடுத்த ஆட்சியில்கூட அவனை தண்டிக்கக் கூடாது என்றால் எந்த குற்றவாளியும் கூண்டில் ஏறமாட்டான். கொலைக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை அதுதான் அவர்கள் கற்ற அரசியலோ?
sriram1 Years ago
அண்ணச்சியாவது மண்ணாச்சியாவது தப்பு செஞசவன், தண்டனை க்கு ஆளகத்தான் வேணும், இவர் ஆடாத ஆட்டமா...
Baskaran, USA1 Years ago
ஆட்சி மாறும் போது சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்குத்தான் பிரச்சனை வரப்போகிறது. நீதியெய் எவனும்(ளும்) நிலைனாட்டப்போவது இல்லை. அதிகாரத்தை வைத்து பழிவாங்க வேண்டும். ஆட்சி மாறினால் தாமும் கம்பி எண்ண வேண்டும் என்ற என்ணம் ஏனோ வரமாட்டேங்கிறது.
Tamil1 Years ago
இந்த மீசையாரு சாகூலை வைத்து என்ன என்ன செய்தாரோ?? நல்லா விசாரித்தால் தான் எல்லா உண்மைகளும் வெளியே வரும்... மீசையாரை இனி கூட்டை விட்டு வெளியே விட கூடாது... உத்தமரு வை.கோ.வை தோற்கடிக்க வீதி வீதியாக கத்தை கத்தையாக பனத்தை பறக்க விட்ட இந்த மீசையாரை அவ்வளவு சீக்கிரமாக வெளியே விட கூடாது...
Appan1 Years ago
ஜெஜெ முழுநேற வேலையே முகவை பழி வாங்குவது. இப்படியே போனால் மக்கள் இவருக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டுவார்கள்.
K1 Years ago
கூலிப்படையினர் போன்று சட்டத்துக்கு விரோதமாக அவரது மகனை காவல் துறை அடைத்து வைத்து நெருக்கடி கொடுத்து கைது செய்துள்ளனர். இதை ஏதோ சாகசம் போன்று கட்டுரை எழுதியுள்ளீர்கள். ஜெயாவை cool பண்ண எப்படியெல்லாம் எழுதவேண்டியுள்ளது விகடனுக்கு.
Thiyagarajan1 Years ago
"அண்ணாச்சி" என்றாலே கள்ளக் காதல், கொலை என்று ஏதாவது வம்பு வில்லங்களில் மாட்டிக் கொண்டு முழிப்பது என்பது தலைவிதி போலும்!
ஆனாலும் என்ன! எல்லா யோக்கிய சிகாமணி "அண்ணாச்சிகளும்" சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கை இழுக்க முடியுமே !இந்தத் திரு நாட்டிலே எக்கச்சக்கப் பண வசதியுள்ள "அண்ணாச்சிகளும்" மரண தண்டனை , ஆயுள் தண்டனை என்று தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் ஜாமீன் எளிதாகக் கிடைத்து விடும் ! பிறகு உடல் நலம் சரியில்லை என்று அமெரிக்கா, இங்கிலாந்து , சிங்கப்பூர் என்று வெளினாட்டு வைத்தியம் தான் தேவை என்று ஒரு உப்புமா காரணத்தையும் காட்டிவிட்டு "ஹாயாக" அங்கே உட்கார்ந்து ஜாலியாக மிச்சமுள்ள வாழ் நாளையும் கழித்து விடலாம்!
ஆட்டோகாரன்1 Years ago
இதை படித்த பின்பு காவல் துறையின் மீதும் இந்த ஆட்சியின் மீதும் இருந்த நம்பிக்கை போய் விட்டது.

இந்த முறை கஞ்சா கேஸ்களை ஏனோ மறந்து போய் விட்டார்கள்!
Sreeram1 Years ago
போலீஸ் மகனைப் பிடித்து வைத்துக் கொண்டு தந்தையை வளைக்க முயன்றதா? இது வரம் இந்தியா மூன்றாம் உலக நாடு என்று நினைத்திருந்தேன், ஆனால் உண்மை அதற்குக் கீழே இருக்கிறதே?
Narayanan1 Years ago
இவர் சொன்னதால் சாகுல் ஹமீதை இத்தனை நாள் ஒன்றும் செய்யாமல் விட்ட போலீஸ் அதிகாரியை பற்றி ஒரு தகவலும் இல்லையே? அது ஏன்?
Gopal1 Years ago
தலைவர் கலைஞர் வழிகாட்டுதலின்படி, சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திப்பேன்!!

- அப்ப, ஆப்பு தான்!!
Vijayalakshmi1 Years ago
சினிமா வில்லன்கள் போல இந்தப் போலீசும், கைது செய்ய வேண்டியவர்கள் அகப்படவில்லையென்றால், உற்றார் உறவினரையெல்லாம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து டார்ச்சர் செய்கிறார்கள். சமீபத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் மகன், ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் ரகசியத் திருமணம் செய்து கொண்டு விட, அந்தப் பையனைப் பிடிக்க முடியாத போலீஸ் அந்தப் பையனின் அத்தை, மாமா, பெரியம்மா எல்லோரையும் குடும்பத்துடன் காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்று இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்த அவலத்தை என்ன சொல்வது? உண்மையில் அந்தப் பையனின் அம்மாவுக்கே தன் மகன் இப்படித் திருமணம் செய்து கொண்ட விஷயம் தெரியாது. பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்த பின், பையனின் நண்பர்கள் மூலமாகத்தான் அந்தப் பெண்மணிக்கே விஷயம் தெரியும்.
kattalai s1 Years ago
SUPPPPPPPPPPPPPPPPER!!!! REMINDS ME OF PRAKARAJ COMING BY FLIGHT AND THEN SURYA REVENGING IN SINGAM MOVIE. BUT, WHEN YOU SEE THE PICS OF SAHUL HAMEED AND MARIAMMAL AND LAKSHMANAN ALL ARE IN 3 DIFERENT SIZE GROUPS AND LOOKS WIERD THE CONNECTION.
Kishore1 Years ago
பல நாள் கணக்கு பாக்கியிருக்கிறது... காலி
Jujupee1 Years ago
அஜ்மல் அவர்களுக்கு: குற்றவாளி வெளி நாட்டிற்கு எந்த விமான நிலையம் வழியாகவும் தப்பி விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை எடுத்திருப்பார்கள். மும்பை டு சென்னை பாஸ்போர்ட் தேவையில்லை. ஆனால், செக்யூரிட்டி செக் உண்டு. போர்டிங் பாஸ் கொடுக்கு இடத்திலும், அனைத்து விமானக் கம்பெனி கணிணிகளிலும் இது போன்ற தகவல்கள் அலெர்ட் செய்யும்படி இருக்கும்.
Jujupee1 Years ago
அஜ்மல் அவர்களுக்கு: குற்றவாளி வெளி நாட்டிற்கு எந்த விமான நிலையம் வழியாகவும் தப்பி விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை எடுத்திருப்பார்கள். மும்பை டு சென்னை பாஸ்போர்ட் தேவையில்லை. ஆனால், செக்யூரிட்டி செக் உண்டு. போர்டிங் பாஸ் கொடுக்கு இடத்திலும், அனைத்து விமானக் கம்பெனி கணிணிகளிலும் இது போன்ற தகவல்கள் அலெர்ட் செய்யும்படி இருக்கும்.
Krishnan1 Years ago
ஊருக்கு ஒரு பூச்சாண்டி ,திருச்சிக்கு ராமஜெயத்தைப் போல விருது நகருக்கு ஒரு ராமச்சந்திரன் இருந்திருக்கிறார் போல.தனக்கு என்று வந்ததும் சுய பச்சதாபத்தால் 'தழு தழுப்பு'வந்து விடுகிறது.அடுத்தவன் குடும்பமும் இப்படித்தானே அவதிப்பட்டு தழு தழுத்திருக்கும் என்று இப்போதாவது தெரிகிறதா?
victor1 Years ago
1989 இல்ல ராஜ் 1991 ஜூன் மாதம்...... குடும்பம் .... பு.தலைவி.......ஹிண்டு........
ஹைய்யோ......ஹைய்யோ......
Cavitha1 Years ago
முன்பு ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து வணங்கும் படம் ஒன்று இந்து நாளிதழில் வெளியானதே, அதில் இருந்தவர் இவர்தானே?
 Displaying 1 - 25 of 27
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
15-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices