# ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் # சேலம் சிறையில் கைதி தற்கொலை: அச்சத்தில் பொதுமக்கள் # ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை # ஆந்திராவில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா #


Comment count
save
print A+     A-
சூரிய பலமும் குரு பலமும்!

அதிகார வரம்புகளை மீறியதில் நவக்கிரகங்களுக்கும் இடம் உண்டு. இஷ்டத்துக்கு வரங்களைக் கொடுத்ததால், அதுவே சாபமாகிப் போக... இறுதியில், நவக்கிரகங்களும் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு, நாடி வருவோருக்கு நன்மைகள் செய்யும் வரத்தைப் பெற்றன என்பது சூரியனார் கோயிலின் ஸ்தல புராணத் தகவல்! சிவாலயங்களில், நவக்கிரக சந்நிதிகள் இருப்பதை அறிவோம். ஆனால் இங்கே, தம்மைத் தரிசிக்க வருகிற பக்தர்களுக்கு தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. பயணித்தால் சூரியனார்கோவிலை அடையலாம். ஸ்ரீஉஷாதேவி ஸ்ரீசாயாதேவியுடன் சிவசூரியபெருமான் காட்சி தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம் இது! சூரியன் முதலான நவக்கிரகங்கள், தங்களின் வாகனங்களுடன் ஆயுதம் ஏதுமின்றி, சாந்தமான திருமுகத்துடன் அனுக்கிரக மூர்த்திகளாக. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-மே -2012
சென்ற இதழ்
17-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices