# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count7
save
print A+     A-
பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?

பொதுத் துறை நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பென்ஷன் கிடையாது. மாதா மாதம் எஸ்.ஐ.பி. முறையில் 10,000 ரூபாய் முதலீடு செய்ய விரும்புகிறேன். பென்ஷன் திட்டங்களைப் போல பாதுகாப்பான ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.  ஜானகிராமன், நெய்வேலி. ராமகிருஷ்ணன் வி.நாயக், முதன்மை துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல். ''மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பென்ஷன் திட்டங்களும் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வதும் சிறப்பானதுதான். யூ.டி.ஐ, ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் போன்ற ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவை பேலன்ஸ்டு ஃபண்டுகள் என்பதால் ரிஸ்க் குறைவு. பென்ஷன் திட்டங்களில் சுமார் 11-12% வருமானம் எதிர்பார்க்க முடியும். இதைவிட அதிக வருமானம் பெற விரும்பினால் ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ஐ.சி.ஐ.சி.ஐ. ஃபோகஸ்டு புளூசிப், பிர்லா டிவிடெண்ட் யீல்ட் போன்ற ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளிலும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம். ஆனால், இவற்றில் ரிஸ்க் சற்று அதிகம். பென்ஷனுக்கான பணம் சேர்ந்தபிறகு இந்த ஃபண்டுகளின் யூனிட்களை விற்று ஃபிக்ஸட். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
ana1 Years ago
MUTUAL FUND is becoming a big hoax. go and check around u will hardly find anyone who has consostently made money over a miedium term. teh only persons who seem to benefit seem to be the big brokers and fund managers. i had lot of faith in this. but dissapointed. best is buy gold or put in fd.
B1 Years ago
i agree with krishnan....it is the proven failure...PLEASE PLEASE NOT to invest.....Myself is an example for it...I have lost lot of money already.....PLEASE
Ram1 Years ago
விகடனின் வார்த்தையை நம்பி நானும் ஃப்ண்டுகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக சேமித்து வருகிறேன். 4000 ரூபாய் அளவுக்கு லாஸ் ஆக உள்ளது.
suntaravel1 Years ago
அவன் சொன்னான் இவன் சொன்னான் எனக் கேளாது, உனக்கே உன்டான பகுத்தறிவால் சிந்தித்து செயல் படுவாய்
RAMESH1 Years ago
What Mr. Krishnan says is absolutely true. All the financial consultants assume CAGR of either 12% or 15% straightaway and theoretically calculate returns. If you calculate the return given by the mutual funds during the last 5 years, the returns are not even 5% across all mututal funds fund categories. Still how they ask people to continuous invest in MFs for 15 or 25 years I don't know.
saravan vijayan1 Years ago
ஆனால், இவற்றில் ரிஸ்க் சற்று அதிகம். பென்ஷனுக்கான பணம் சேர்ந்தபிறகு இந்த ஃபண்டுகளின் யூனிட்களை விற்று ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்து வட்டியை எடுத்து செலவு செய்யலாம்.'' .................அதாவது கொக்கு தலையில் வெண்ணையை வைத்து...என்பது மாதிரி.உலகிலேயே ரிஸ்க்கான இன்வெஸ்ட்மென்ட் இந்த ம்யூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது தான் என்று பல முறை 'நாணயம்விகடனில்'கருத்துத் தெரிவிக்க முயன்று நெறியாளரின் 'ப்ரேக் சிஸ்டத்தில்' இது முடியாமல் போகிறது.இந்தக் கருத்து கூட பிரசுரிக்கப் படுமா எனத் தெரியாது.மீண்டும் மீண்டும் இந்தத் தற்கொலை பண்டுகளை நாணயம்விகடன் ஏன் தான் முந்நிலைப் படுத்துகிறதோ தெரியவில்லை.பூர்வஜென்ம 'பாவம்'ஜாதகத்தில் கெட்டுப் போனவர்கள் இந்த பண்டுகளில் முதலீடு செய்யும் போது பகவானே கூட இதனைத் தடுக்க முடியாது.ஏன் என்றால் அவர்களிடம் இருந்து காசு வாங்குகிறார்கள் விகடன் குடும்பத்தார் .
Krishnan1 Years ago
"ஆனால், இவற்றில் ரிஸ்க் சற்று அதிகம். பென்ஷனுக்கான பணம் சேர்ந்தபிறகு இந்த ஃபண்டுகளின் யூனிட்களை விற்று ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்து வட்டியை எடுத்து செலவு செய்யலாம்.'' .................அதாவது கொக்கு தலையில் வெண்ணையை வைத்து...என்பது மாதிரி.உலகிலேயே ரிஸ்க்கான இன்வெஸ்ட்மென்ட் இந்த ம்யூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது தான் என்று பல முறை 'நாணயம்விகடனில்'கருத்துத் தெரிவிக்க முயன்று நெறியாளரின் 'ப்ரேக் சிஸ்டத்தில்' இது முடியாமல் போகிறது.இந்தக் கருத்து கூட பிரசுரிக்கப் படுமா எனத் தெரியாது.மீண்டும் மீண்டும் இந்தத் தற்கொலை பண்டுகளை நாணயம்விகடன் ஏன் தான் முந்நிலைப் படுத்துகிறதோ தெரியவில்லை.பூர்வஜென்ம 'பாவம்'ஜாதகத்தில் கெட்டுப் போனவர்கள் இந்த பண்டுகளில் முதலீடு செய்யும் போது பகவானே கூட இதனைத் தடுக்க முடியாது.
Displaying 1 - 7 of 7
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
22-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices