# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count3
save
print A+     A-
அன்பு வாசகர்களே

சீனா விரிக்கும் 'தொடர்பு' வலை! பீரங்கி கொண்டு எதிரி நாட்டைத் தகர்ப்பது பழைய பாணி. இப்போதெல்லாம் பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தி அஸ்திவாரத்தை ஆடச் செய்வதுதான் நவீன யுத்த முறை! அந்த வகையில், இந்தியாவிடம் அடிக்கடி உறுமிக்கொண்டிருக்கும் சீனா ஒரு 'தொடர்பு’ வலை விரித்திருப்பதாக எச்சரிக்கிறது 'ரா’ புலனாய்வு அமைப்பு. சீன தேசத்தின் அரசு வங்கி கடந்த ஆண்டு ஆர்.காம் (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்) நிறுவனத்திற்கு 600 மில்லியன் டாலரை குறைந்த வட்டிக்கு கடனாகத் தந்தது. அதோடு, ஆர்.காமிற்குத் தேவையான இயந்திரங்களை சீனாவின் ஹாவய் நிறுவனத்தின் மூலம் தர 'கரிசனத்தோடு' ஒப்புக்கொண்டது. 'சீனாவின் இந்த நவீன இயந்திரங்களை இந்தியாவுக்குள் எதை நம்பி அனுமதிப்பது? இதனால் நாட்டின் ரகசியங்களும் பாதுகாப்பும் சீனாவின் கையில் சிக்கும் ஆபத்து ஏற்படாதா?' என்கிற கேள்வியை இந்திய. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Santhosh1 Years ago
இது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. Huawei Rcom மட்டும் அல்லாமல் Airtel மற்றும் பெரும்பாலான தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு குறைந்த விலையில் சாதனங்கள் வழங்கி வருகிறது. நமது தொழில் துறையும் பணத்தை மட்டுமே குறிக்கோளை கொண்டு செயல் படுவதால் Huawei பற்றி தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. அரசாங்கம் எது நடந்தாலும் கவலையில்லா ராசவாக இருக்கிறது. கொடுமை.
Santhosh1 Years ago
இது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. Huawei Rcom மட்டும் அல்லாமல் Airtel மற்றும் பெரும்பாலான தொலைதொடர்பு கம்பெனிகளுக்கு குறைந்த விலையில் சாதனங்கள் வழங்கி வருகிறது. நமது தொழில் துறையும் பணத்தை மட்டுமே குறிக்கோளை கொண்டு செயல் படுவதால் Huawei பற்றி தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. அரசாங்கம் எது நடந்தாலும் கவலையில்லா ராசவாக இருக்கிறது. கொடுமை.
SUBRAMANIA RAO1 Years ago

கம்யூனிகேஷன் துறையில் ஏற்கனவே செல்ஃஃபோன்கள் மேற்படி நாட்டிலிருந்து கொள்முதல் ஆகி விற்கப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். பொம்மைகள் போன்றவற்றையும் தாராளமாக புழங்கும் நிலை....டி.வி. சேனல்களில் கூட கார்ட்டூன்கள் நம் நாட்டு மொழிகளில் டப்பிங் செய்யபட்டு குழந்தைகளின் ரசனைக்கு தீனி போடுகின்றன. முழுக்க நனைந்த பின்பு முக்காடு எதுக்கு?
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
22-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices