சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count
save
print A+     A-
புழுதி வீரன்!

  இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படும் டர்ட் ரேஸ் - கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் மற்றும் எம்.ஆர்.எஃப். சூப்பர் கிராஸ் ஆகிய இரண்டும் தான். இதில், கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறை வென்றிருக்கும் ஒரே தமிழர், கோவையைச் சேர்ந்த ஆனந்த்!  கோவை போத்தனூர் அருகிலிருக்கும் ஆனந்த்தின் வீட்டில் அவரைச் சந்தித்தேன். டர்ட் ரேஸில் நெடுங்காலமாக வெற்றிகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதன் ஆதாரமாக, அறையெங்கும் வியாபித்திருக்கும் ட்ராஃபிகளை வருடியபடி பேச ஆரம்பித்தவர், ''எல்லா பசங்களை மாதிரியே சின்ன வயசுல இருந்தே எனக்கும் பைக்ஸ் மேலே காதல் உண்டு. டீன்-ஏஜ் தொட்ட சமயத்துல ஃப்ரெண்ட்ஸோட ஃபீவர் தொத்திக்கிட்டதால, பைக் ஸ்டன்ட் பண்றதுல ரொம்ப ஈடுபாடா இருந்தேன். ஆனா, நான் டர்ட் ரேஸுக்குள்ளே வந்தது 2003-ல்தான். சொன்னா நம்பமாட்டீங்க! பக்கத்துல உள்ள. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-மே -2012
சென்ற இதழ்
01-ஏப்ரல் -2012
As per the content sharing agreement we have with AutocarIndia, we do not have the rights to carry their articles, in the online version of Motor Vikatan.
















*Flip Version not supported in Devices