# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count6
save
print A+     A-
மூன்றாம் உலகப் போர்

தீப்புடிச்ச மாதிரி சேதி பரவுது ஊருக்குள்ள. தெருத் தெருவா சாட்டிக்கிட்டே போறான் தோட்டி மாதப்பன்.  ''அய்யா... இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா... அட்டணம்பட்டி சீனிச்சாமி மகன் கருத்தமாயிக்கும் கருத்தமாயி மகன் முத்துமணிக்கும் சொத்துத் தகராறுல ஒரு பஞ்சாயத்து இருக்கிறபடியால, எட்டுப் பட்டரை சாதிசனமும்வாற புதன் கெழமை காலையில பத்து மணிக்கு அரசமரத்தடி அம்பலக் கல்லுல வந்து கூடணுமுன்னு ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவு... ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவு!'' ''கிணிமிட்டி கிணிமிட்டி கிணிமிட்டி கிணிமிட்டி'' தமுக்கு அடிச்ச சத்தம் தேஞ்ச இடத்துல இருந்து ஊராளுக பேச்சு ஆரம்பிச்சிருச்சு. ''எல்லாருக்கும் எதிரி வெளிய இருந்து வாறதில்லப்பா; வீட்டுக்குள்ளயிருந்துதான்.'' ''பாவம் கருத்தமாயி... இந்த மனுசன் எத்தனையச் சமாளிப்பாரு பாவம். ரெண்டு தலைமுறையாக் கழியாத கடன்; ஒரு தலைமுறையாப் பேச்சுவார்த்தை இல்லாத பொண்டாட்டி; பாலூத்தி. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Thiru1 Years ago
Superb words which will reduce the modern day work stress: "விடிஞ்சு எந்திரிச்சா மனுசனுக்கு அவன் பொழப்புல ஒரு உப்பு, உறைப்பு இருக்கணுமா இல்லையா?"
Narayanan1 Years ago
இந்தக்கதை நிச்சயமாக சினிமாவாகப்போவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.
G pandiyan1 Years ago
Kavinar remarks regading property division is Hundred percentage correct.when we attained old age before our death we have to settle in good manner otherwise problem will prevail along family members.
SK1 Years ago
>>''அப்பன், ஆத்தா ரெண்டு பேரும் என் கண்ணு முன்னால பேசணும்<< அழுதே போட்டனப்பா, சின்னப்பாண்டி, சின்னப்பயலுக்குள்ள எம்புட்டு ஏக்கம். நீ கவலப்படாம போயிட்டு வா... நீ திரும்பி வரப்போ உங்க அப்பனும் ஆத்தாவும் சேர்ந்து வந்து உன்னிய கூப்பிட வருவாக...
Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
02-மே -2012
சென்ற இதழ்
25-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices