# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count3
save
print A+     A-
இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் வேணுமா?

ரசாயனங்களால் விளைந்த விபரீதங்களைக் கண்கூடாகக் கண்டு அனுபவித்த பிறகு, உலகமே இப்போது இயற்கையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இயற்கை விளைபொருட்கள் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே வருவதால்... இயற்கைப் பொருட்களுக்கான தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது. இத்தகையச் சூழலில், 'இயற்கை முறையில் விளைந்தது எது? ரசாயன முறையில் விளைந்தது எது?’ என்று நுகர்வோர் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், பல இடங்களில் போலிகளும் புழங்கத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், இத்தகையப் போலிகளால் இயற்கை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் என இரு தரப்புமே பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், இயற்கை முறையில் விளைந்தவற்றுக்கு 'அங்கக விளைபொருட்கள்’ என்ற சான்றிதழை அளித்து வருகிறது, தமிழக வேளாண்மைத் துறையின் ஒரு அங்கமான 'விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்ககம்’. இதனால், இயற்கை விளைபொருட்களுக்கு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
nithiyanandam1 Years ago
யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தால் சான்றிதழ் பெற முடியும். என்பதையும் பட்டியலிட்டால் நன்றாகயிருக்கும்
சித்திர குப்தன்1 Years ago
இந்தச் சான்றிதழைப் பெற்றுவிட்டு பின்னர் செயற்கை முறைகளில் விவசாயம் செய்தோ, அல்லது வேறு நிலங்களில் வேளாண்மை செய்த பொருளை குறைந்த விலைக்கு வாங்கி இயற்கை விளைபொருள் என அதிக வில்லைக்கு விற்றோ லாபம் பார்க்கும் கூட்டமும் இருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி விளைபொருளை சந்தைப்படுத்தும் முன்பு ரசாயண சோதனை செய்து சான்றிதழ் அளிப்பது. ஆனால், இத்தகைய ஒன்று (நைட்ரஜன் பரிசோதனை) மேலை நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் வந்து கொண்டு உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் பலன் உண்டு.
Sreeram1 Years ago
இதையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விவசாயிகள் சான்றிதழ் வாங்குவதற்கு பெருமளவில் லஞ்சம் கொடுக்க வேண்டி வரும். எதற்காக ஆயிரக்கணக்கில் கட்டனம்?
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
10-மே -2012
சென்ற இதழ்
25-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices