# எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு # ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம் # இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ். # உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி # சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு #


Comment count5
save
print A+     A-
தேசிய தண்ணீர் கொள்ளை கொள்கை - 2012

சாட்டை   நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை|2012 வடிவமைக்கப்படுகிறது'' - இந்தியத் தலைநகர் டெல்லியில், சமீபத்தில் நடைபெற 'தேசிய தண்ணீர் வார விழா'வைத் துவக்கி வைத்த கையோடு, 'தேசிய தண்ணீர் கொள்கை|2012' என்கிற கையேட்டையும் வெளியிட்டு, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகள்தான் இவை! பிரதமர் கூறியிருப்பதை மேலோட்டமாக பார்த்தால்... 'அட, என்னவொரு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Sam David9 Months ago
உண்மையில் என்னதான் நடக்கின்றது மத்திய அரசில்...அவர்கள் இஷ்டத்திற்கு நாட்டை கூறு போட்டு விற்கின்றார்கள், இப்பொழுது தண்ணீரையும் விற்க முடிவு செய்து விட்டார்கள், இதை கேட்க ஆளே இல்லையா ...அரசாங்கம் முடிவு செய்தால் மக்களுக்கு விரோதமான செயல்களை எவ்வளவு வேண்டுமென்றாலும் செய்யலாம். யார் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது..
nagarajan1 Years ago
this fellow don't know the history of India. He will make all the people as a beggar. first of all these (Congress)fellows to be expelled from India. then only we will improve.
Rajaram1 Years ago
We have so many IAS, ICS, Agri-Graduates who very well know the history and geography of India, in fact the subjects are covered in the curriculum. It is very pathetic that policy makers are not utilising the knowledge of these people and there are so many agriculturist who have depth knowledge in soil management, disaster mangement, crop management, etc., and their knowledge is also not utilised. Just adopting other countries model of agriculture and implementing them will not help, agriculture is not just people management.
Navaz1 Years ago
நாங்கள் உன்டு எங்கள் வேலை உன்டு என்று இருக்க கூடாது.. எல்லாரும் யாரிடமாவது வேலை செய்தே ஆக வேண்டும் என்கிறாறோ.. பெரிய மீன் சின்ன மீனை உண்ண போகிறது..., தற்சார்பு...... ?
Ramesh1 Years ago
வேண்டாம் அய்யா இந்த விபரீத விளையாட்டு..பின்விளைவுகள் மோசமானதாகவே இருக்கும்!.
....well said....!!!.. vevasayam muttra aziayanum...ellarum soothuku picha edukanum.....appathan purium...enna pol oru oru vevasayium padum kastam....!!!
Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
10-மே -2012
சென்ற இதழ்
25-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices