# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count1
save
print A+     A-
வானம் தொடுவோம்!

தொழிலதிபர் ஒருவரும் அவரது மனைவியும் தங்கள் மகளை அழைத்துக்கொண்டு புனித யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். வழியில் சிவன் கோயில் ஒன்றைப் பார்த்த அந்தத் தொழிலதிபர், சிவபெருமானை அர்ச்சிக்க கொஞ்சம் வில்வ இலைகளும், ஊமத்தம்பூவும் வாங்கிக்கொண்டு வந்தார். அங்கே தரிசனம் முடித்த பிறகு, மூவரும் ஒரு விஷ்ணு கோயிலுக்குப் போனார்கள். 'விஷ்ணுவுக்குக் கொஞ்சம் துளசி வாங்கிக்கொண்டு போவோம்!' என்றாள் அம்மா. அப்படியே செய்தனர். அடுத்ததாக, அவர்கள் ஒரு காளி கோயிலுக்குப் போனார்கள். மகளிடம் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் சமர்ப்பிக்கச் சொன்னார் தந்தை. மகளும் அவ்வாறே செய்தாள். தொடர்ந்து, அவர்கள் ஓர் ஆஞ்சநேயர் கோயிலை அடைந்தார்கள். அங்கே, நல்லெண்ணெய் வாங்கி வந்து வைத்துத் தொழுவதே முறை என்றாள் அம்மா. தந்தையும் அப்படியே செய்தார். மகளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 'அப்பா,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
jeyaprakash1 Years ago
சக்தி விகடன்ல் ஏன் பிர மத கோவில் எடம் பெர வில்லை. தயவு செயயுஙகல்.
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-மே -2012
சென்ற இதழ்
01-மே -2012

*Flip Version not supported in Devices