# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count
save
print A+     A-
தேர்டு பார்ட்டி பிரீமியம் மீண்டும் உயர்ந்தது!

  பைக் மற்றும் கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு (தேர்டு பார்ட்டி) பிரீமியம் மீண்டும் ஒரு முறை உயர்ந்திருக்கிறது. மோட்டார் இன்ஷூரன்ஸில் பிரீமிய வசூலைவிட, இழப்பீடு கோரிக்கை அதிகமாகியிருப்பதை அடுத்து, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆ¬ணையமான ஐ.ஆர்.டி.ஏ., மூன்றாம் நபர் (தேர்டு பார்ட்டி) இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை அதிகரித்து இருக்கிறது.  இந்த தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ் பாலிஸி என்பது, சட்டப்படி அனைவரும் எடுக்க வேண்டியதாகும். அந்த வகையில் இந்த வகை பாலிஸியை பொதுத்துறை, தனியார் துறை என அனைத்து பொதுக் காப்பீடு நிறுவனங்களும் அளிக்கின்றன. இதே தேர்டு பார்ட்டி இன்ஷூன்ரன்ஸ் பிரீமியத்தை கடந்த 2011 ஏப்ரல் மாதத்தில் கார்களுக்கும் வர்த்தக வாகனங்களுக்கும் ஐ.ஆர்.டி.ஏ பத்து சதவிகிதம் அதிகரித்தது. சரியாக, ஓராண்டுக்குப் பின் இப்போது மீண்டும் தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-மே -2012
சென்ற இதழ்
01-ஏப்ரல் -2012
As per the content sharing agreement we have with AutocarIndia, we do not have the rights to carry their articles, in the online version of Motor Vikatan.
















*Flip Version not supported in Devices