# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count2
save
print A+     A-
லைஃப் இன்ஷூரன்ஸ்..!

ஒருவர் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிகூட இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறோ; அதைவிட பெரிய தவறு, அளவுக்கு அதிகமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருப்பது. நிறைய இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதன் மூலம் ஒருவர் தனது  வாழ்க்கையை வலிமையாக காப்பீடு செய்திருப்பதாக நினைக்கிறார். ஆனால், அவர் பணம் எந்த பிரயோஜனமும் இல்லாமல் வீணாக போய்க் கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிவதே இல்லை. ''உள்ளபடி ஒருவர் எத்தனை இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாம்?'' என நிதி ஆலோசகர் சங்கரிடம் கேட்டோம். வாசகர்கள் பலருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்துக்குத் தெளிவான பதிலைச் சொன்னார் அவர். முதலீடல்ல..! ''இன்ஷூரன்ஸ் தொடர்பான குழப்பங்கள் மக்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஒருவரின் வருமானம் தடைபடும் நிலையில், அவரைச் சார்ந்தவர் கள் தொடந்து பணப்பலன்களை அனுபவிக்க மட்டும்தான். ஆனால், நம் மக்களில் பலர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒரு முதலீடாகவே பார்க்கிறார்கள். இதனால் நிறைய பாலிசிகளை எடுத்துத் தள்ளுகிறார்கள். ஒருவர். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Melquir1 Years ago
Thanks to this article. It gives me additional information on PF, PPFs benifits.

This article reaches me at right time. Thanks again.
selvi1 Years ago
சபாபதி, கடலூர்

பொதுவாக, ஆண்டு வருமானத்தைப் போல 15 முதல் 20 மடங்கு தொகைக்கு காப்பீடு செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று சொல்லுகிறார். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு வருமானம் உயருமே. அப்படியிருக்கும்போது குறைந்தது 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு பாலிசி மேற்சொன்ன விகிதத்தில் எடுத்தாலே 4,5 பாலிசிகள் எடுக்க வேண்டியதாகி விடுமே. சரியான விளக்கம் கேட்டுப் போடுங்கள்.
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
29-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices