# உத்தரகாண்ட் வெள்ளம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு # மோடிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆதரவு # உத்தரகாண்டில் தவிக்கும் தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள்: ஜெயலலிதா # உணவு, கழிப்பறையுடன் கிளாசிக் பேருந்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா # கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி # மோசமான வானிலை : உத்தரகாண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம் # தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு # பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு: மோடி குறித்து பேச்சு # எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல் # 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு # ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? #


Comment count
save
print A+     A-
ஃபண்ட் ரிசர்ச்!

நம் முதலீடு மோசம் போகாமல் பாதுகாப்பாகவும், அதே நேரத்தில் ஓரளவுக்கு வருமானமும் கிடைத்தால் நல்ல விஷயம்தானே! அப்படிப்பட்ட எதிர்பார்ப்பைக் கொண்டதுதான் பிர்லா சன் லைஃப் டைனமிக் பாண்ட் ஃபண்ட். இதன் பெயரில் பாண்ட் என்று இருந்தாலும், இது ஒரு இன்கம் வகையைச் சார்ந்த ஃபண்டாகும். சந்தையில் இருக்கும் அனைத்து இன்கம் ஃபண்டுகளிலும் இதுதான் மிக அதிகமான தொகையை, அதாவது ரூ.5,348 கோடியை நிர்வாகம் செய்கிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் மனீஷ் டாங்கி (Maneesh Dongi) ஆவார். பொதுவாக வட்டி குறையும் காலங்களில் கடன் சார்ந்த திட்டங்கள் நன்றாகச் செயல்பட்டு அதிக வருமானத்தைத் தர வல்லமை கொண்டவை. வட்டி விகிதம் ஏறும் காலங்களில் அதற்கு எதிர்மாறாகச் செயல்படும். இது போன்ற ஃபண்டுகள் வட்டி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப தங்களது போர்ட்ஃபோலியோவில் உள்ள கடன் பத்திரங்களின் மெச்சூரிட்டியைமாற்றி டைனமிக்காகச் செயல்படுவதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முயற்சிக்கும். தற்போது வட்டி விகிதம் குறைந்து கொண்டிருக்கிற. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
29-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices