# 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜரை கண்டுபிடித்த இந்திய மாணவி # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் # காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி # சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #


Comment count1
save
print A+     A-
தென்குமரி திருத்தலங்கள்!

உலகின் எட்டுத் திக்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளும் யாத்ரீகர்களும் தேடி வரும் திருத்தலம் கன்னியாகுமரி. முப்புறமும் கடல் சூழ, கன்னிப் பெண்ணாய் நித்தமும் அருள்மழை பொழியும் பகவதி அம்மன் தரிசனம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், தேசத் தந்தை மகாத்மாகாந்தி, பெருந்தலைவர் காமராஜரின் மணிமண்டபங்கள், கடலுக்குள் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை... என, கன்னியாகுமரியில் ரசிக்க, தரிசிக்க நிறைய இடங்கள் உண்டு. கன்னியாகுமரியில் மட்டுமல்ல, அவ்வூரைச் சுற்றியும் தெய்வீகச்சாரல் பொழியும் திருத்தலங்கள் நிறைய உண்டு. கோடையைக் குளுமையாக்க சுற்றுலா செல்வோர், இந்த மாவட்டக் கோயில்களுக்கும் சென்று வந்தால் உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் இதமாக இருக்கும். நாகர்கோவில்:  மாவட்டத்தின் தலைநகர். நகரின் மத்தியில் அமைந்த நாகராஜா ஸ்வாமியே, இந்நகரின் பெயருக்கும் காரணமானவர். இக் கோயிலின் நுழைவாயிலில் நேபாள நாட்டு புத்த விகாரக் கட்டடக்கலையின் தாக்கத்தைக் காண முடிகிறது. மூலவர் நாகராஜா இருக்கும் இடத்தின் மேல் பகுதி (விமானம்) எந்தக் கோவிலிலும் காணப்படாத வகையில். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
casbbalchandhar1 Years ago
You have not included THIRUVATTARU IS it in Tamil Nadu or Kerala?
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
15-மே -2012
சென்ற இதழ்
01-மே -2012

*Flip Version not supported in Devices