# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count23
save
print A+     A-
''10 ஐ.ஏ.எஸ்ஸுக்குப் பிறகுதான் அன்புமணி கையெழுத்துப் போட்டார்!''

அன்புமணி ராமதாஸுக்கு அடுத்த சிக்கல் சி.பி.ஐ. வடிவில் வந்துள்ளது. அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் நடந்த முருகானந்தம் கொலை வழக்கில் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரின் பெயர்​களும் அடிபட்டன. ராமதாஸின் தம்பி சீனிவாசன் உள்ளிட்ட 17 பேரைக் கைது செய்த சி.பி.ஐ., செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முதலாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 'இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறோம்’ என்றும் செக் வைத்துள்ளது. இந்த நிலையில்... டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை ஒன்றில், அன்புமணி பெயர் இடம் பெறவே, பா.ம.க. வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.  என்ன பிரச்னை? டெல்லி சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தோம். ''மத்திய அரசில் கடந்த ஆட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ். 2008-ம். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Ganesan1 Years ago
புடிங்க சார்....புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
jayaraman1 Years ago
பத்து பேரின் கையெழுத்திற்கு பின்னும் இந்த ஆளோட கையெழுத்துஏன் தேவைப்பட்டது...ஏனென்றால் பொறுப்பு இவனுடையது....இவனுடைய ஒப்புதலுக்கு பிறகுதான் அந்த உத்தரவு செல்லுபடியாகிறது.... முழு குற்றவாளி இவ..
thennarasu1 Years ago
ஊடக வன்முறை என்பது இது தானோ, சில நாட்களுக்கு முன் பெரும்பாலான தமிழ் பத்ரிக்கைகள் ராமதாசு கைது,கொலை வழக்கில் அன்புமனி கைது என்று கூக்குரலிட்டன,ஒன்ரும் நடக்கவில்லை என்றதும் சில நாட்க்கள் அமைதியாக இருந்தன,,இப்பொது மீண்டும் ஊளையிட ஆரம்பித்துல்லன,இவர்களின் கனவு ஒருபொதும் நிறைவேறபொறதில்லை.
Usha1 Years ago
டயலாக்க மாத்துங்கப்பா..
usha1 Years ago
அப்போது அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், ஓர் ஆண்டுக்கு மட்டும் ஒப்புதல் அளித்திருக்கிறார். ...வாங்குன காசுக்கு ஒருவருடம்தான் கொடுக்க முடியும்ன்னு கொடுத்து இருக்கிறார்.......
Arun Kumar1 Years ago
பா மா க எல்லாம் சி.பி.ஐ. அளவுக்கு வொர்த் இல்லை....
சி.பி.ஐ. உங்க ஜட்ஜுமென்ட் ரொம்ப தப்பு...
sriram1 Years ago
முதலிலேயே நான் பேச க்கூடாது என்று சொல்லி விடுகிறேன் நீ இன்னின்ன இப்படி சொல்ல வேண்டும் என்று அறிவுசெல்வனுக்கு அறிவுறுத்தி இருப்பாரோ?
B1 Years ago
the same 10 IAS officers (from CBI) signed to put your all "iyyas" in jail......please start cutting the trees now....aiyo !
Appan1 Years ago
மருத்துவ கல்லுரிக்கு பெர்மிஷன் வழங்கும் அதிகாரி 2000 கிலோ தங்கம் வைத்து இருந்தார். ஆயிரக்கணக்கில் லாக்கர்கள். இப்படி மகா கொள்ளை மந்திரிக்கு தெரியாமல் நடக்குமா ?. அது சரி ஏன் பமக எப்போதும் சுகாதரத்துறையை கேட்கிரது ?. அன்புமனி இந்தியாவை சுகாதரமான நாடாக மாற்ற இவர் இந்த துறையை கேட்டாரா ?. இப்போது தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்துவது பணம் பன்ன ஒரு வழி என்று ஆகிவிட்டது. பாவம் வன்னியர்கள். இவர்கள் பணம் பன்ன வன்னியர்கள் உதவுகிரார்கள்.
Dasrathram1 Years ago
புதிய பாதை எங்கே திஹார் ஜெயிலை நோக்கியா?
Tamil1 Years ago
காசு அடிப்பதில் ரொம்ப வேகமாக இருந்தது இப்ப கொஞ்சம் சிக்கலாயிடுச்சு... இருந்தாலும், மாமனார் கிருஷ்ணசாமி எம்.பி. எல்லாவற்றையும் சரி செஞ்சுடுவார்...
Srinivasan1 Years ago
அட அற்ப அறிவிலிகளா, நீங்கள் வழக்குகளில் இருந்து மீண்டு வருவது இருக்கட்டும்; முதலில் உங்களை அறியாமலே நீங்கள் மூழ்கிக் கிடக்கும் அடிமைத்தளையிலிருந்து மீண்டு வாருங்கள். அய்யா, சின்ன அய்யா என்று அடகு வைக்க பா.ம.க. என்ன இராமதாஸ் குடும்ப சொத்தா?
vaikundamurthy1 Years ago
ராஜா நம்பளைப் போய் யாருப்பா பழிவாங்கப் போறாங்க. வரவர நீங்க பேசறது காமெடியின் எல்லையைத் தொடுது.
சந்திரா1 Years ago
கட்சி ஆரம்பித்ததற்கு முன் , கட்சி ஆரம்பித்ததற்கு பின்,பதவிக்கு முன், பதவிக்கு பின் உள்ள சொத்துக்கணக்கை பார்த்தாலே எல்லா அரசியல் வியாதிகளும் கவுன்சிலரில் இருந்து உச்சியில் இருக்கும் அத்தனை வியாதிகளும் கம்பிக்கு உள்ளே இருக்க வேண்டிய ஜென்மங்கள்தான்.
RM1 Years ago
""10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பார்த்து சரியான ஃபைல் என்று முடிவு செய்து கையெழுத்துப் போட்ட பிறகுதான், அன்புமணி கையெழுத்துப் போட்டிருக்காரு""" ஏன் படிக்கத் தெரியாதா???
lalitha1 Years ago
நம்ம நாட்டிலே நீதி எல்லாம் செத்து 65வருஷம் ஆச்சு ஒரு கொள்கையுமே இல்லாம தான் எல்லா கச்சிகளும் இருக்கு, சமீபத்துலே நான் 2மாணவர்கள் பேசியதை கேட்டேன் சென்னை டு கோவை செல்லும் ரயிலில் ,இருவரும் என் சீட்டுக்கு பின்சீட்லே இருந்தாக ,.பெசினதுலெந்து அவர்கள் எஞ்ஜினீரிங் இருதி ஆன்டில் இருப்பது தெரின்ஞ்ஜுது , காம்பஸ் லெ நல்ல வேலை கிடைக்குமா என்ரும் அப்படி கிடைக்கலேன்னா என்ன செய்வது என்ரும் பேசிட்டுருந்தாக , ஒருவர் சொன்னது தமாஷா இருந்தாலும் சிந்திக்கவும் வச்சது,வேலை கிடைக்கலேன்னாஎன்ன செய்ரது என்பது பத்தி ,என்ன வேலைன்னாலும் தான் ரெடி என்ரார் , மத்தவர் வேலை கிடைக்கலேனா தேர்தல்லெ நிக்கப்பொவதாக சொல்லிட்டு ஜெயிச்சா எளிதில் ரிச் ஆவலாம் .தோத்தாலும் டெபாசிட் தான் போவும் தான் ட்யூஷன் சொல்லி சேர்த்த காசு இருக்குன்னும் சொன்னார்..அவர் நண்பர் அரசியல் பத்தி என்ன தெரியும்னு கேட்க இவர் தனக்கு அரசியலே தெரியாது ,எம் எல் ஏ ஆயிட்டா வாயெ தொரக்காம மாசம் சுளையா வரும் தொகையே முன் பணமா வச்சு பிழச்சுப்பேன் என்ரு , இந்த ஆர்டிகிள் படிச்சதும் நினைவு வந்து எழுதரேன்
Sreeram1 Years ago
அன்புமணி அமைச்சராக இருந்த காலத்தில் கட்சிக்காகவும் குடும்பத்துக்காகவும் வாங்கப் பட்ட சொத்துக்கள் அனைத்துக்கும் பணம் வந்த வழியை ஆராய வேண்டும். மேலும் கிங் இன்ஸ்டிட்யூட்டை மூடுவதற்கு இவர் எடுத்த முயற்சிகள் விசாரிக்கப் பட வேண்டும்.
MANI1 Years ago
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அத்தனை வழக்குகளில் இருந்தும் மீண்டு வருவோம் - எல்லாரும் சொல்ற டயலாக் தானே?
Cavitha1 Years ago
ஏதோ நாலு ஃபைலில் கையெழுத்து போட்டு ஒரு நாலு ரூபாய் சம்பாதித்து கட்டியதுதான் அவர் இருக்கும் குடிசை. பாவம் அவரும் அவரது தந்தையும் மக்கள் சேவையிலேயே காலத்தை செலவிட்டு வைத்தியம் பார்க்க கூட நேரமில்லாமல் தங்களுக்கு இருந்த பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் (பல கோடி பெறும்) விற்றுவிட்டார்கள். இப்போது அவர்களை குற்றம் சொல்கிறார்களே.
Crap1 Years ago
'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை... புதிய பாதை' >>>>

விஜயகாந்த் கட்சிக்கு போகப் போறோம்கிறதைத்தான் இவ்வளவு சூசகமாச் சொல்றாய்ங்க!

கழகங்கள் எல்லாம் பழைய அரசியல், பழைய நம்பிக்கை, பழைய பாதையாகிவிட்டது.
Thiyagarajan1 Years ago
ஆதாயமில்லாமல் எந்த மடையனாவது ஆற்றில் காலை நனைப்பானா? ஆதாயமில்லாமலா இந்த அதி புத்திசாலி உலக மகா யோக்கிய சிகாமணி சின்ன ஐய்யா வற்புறுத்தி "மத்திய சுகாதாரத்" துறையைக் கேட்டு வாங்கினார்? தைலாபுரத் தோட்டத்தில் புதையல் அதுவும் பணப் புதையல் கிடைக்குமே ! தோண்டிப் பார்த்தால் தெரிந்து விடுமே!
Suresh1 Years ago
இந்த நிலையில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள வழக்கு, முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான்


சும்மா....காமெடி எல்லாம் பண்ணபிடாது........ உங்க கட்சி எல்லாம் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை அளவுக்கு வொர்த் இல்லை....
Displaying 1 - 22 of 22
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
02-மே -2012

*Flip Version not supported in Devices