# ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு # உத்தரகாண்ட் வெள்ளத்திற்கு 1000 பேர் பலி?:மீட்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு # மோடிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆதரவு # உத்தரகாண்டில் தவிக்கும் தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள்: ஜெயலலிதா # உணவு, கழிப்பறையுடன் கிளாசிக் பேருந்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா # கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி # மோசமான வானிலை : உத்தரகாண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம் # தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு # பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு: மோடி குறித்து பேச்சு # எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல் # 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு # ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? #


Comment count38
save
print A+     A-
தமிழர்களை வெளியேற்ற 'மூன்று அம்சத் திட்டம்'?

முல்லைப் பெரியாறு குறித்த இறுதி அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இருக்​கும் நிலையில், கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்​சோலை ஆகிய பகுதிகளுக்கு விசிட் அடித்தோம். மூன்று வகையான சிக்கல்களில் தமிழர்கள் சிக்கித் தவிப்பதை உணர முடிந்தது.  ஒன்று: மறுக்கப்படும் உரிமைகள் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கேரள மாநிலச் செயலாளரான வெள்ளத்துரை பாண்டி இதுபற்றி நம்மிடம் பேசினார். ''முல்லைப் பெரியாறு விவகாரத்துக்குப் பிறகு, தமிழர்களை இரண்​டாம்​தரக் குடி​மக்களாக நடத்தத் தொடங்கி ​விட்டது கேரள அரசு. 200 வருடங்களுக்கும் மேலாக, இன்னும் சொல்லப்போனால் கேரள மாநிலம் உருவாகும் முன்னரே, இங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வருவாய் அலுவலகங்களில் பிள்ளை​​களின் படிப்புக்காகவும், உயர்கல்வி பெறவும் நிரந்தரக் குடியிருப்புச் சான்றிதழ் கேட்டால்,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
இராஜன்1 Years ago
உணர்ச்சிவசப்படாமல் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.தென்னிந்தியாவில் அந்த மாநில ஆட்சி மொழியை தாய்மொழியாய் இல்லாத மக்கள் அதிகமாக வாழ்வது தமிழகத்தில் தான்.அவர்கள் தங்கள் மொழியை,கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தாமல் தமிழ் மக்களூடன் இணைந்து தங்களை தமிழர்களாக எண்ணிக்கொண்டு தமிழ் சமுதாய நீரோட்டத்தில் இணைந்து வாழ்கின்றனர்.அதனால் தான் அவர்கள் வேற்று மொழியினர் ஆனாலும் தமிழ் மக்களுடைய தலைவர்களாக ஆக முடிகிறது.400 வருடங்களாக கேரளாவில் இருந்தும் இன்னும் அந்த சமூக ஒட்டத்தில் கலக்காமல் இன்னும் தமிழர்களாக காட்டிக்கொள்வது நல்லதல்ல.இத்தனை தமிழர் கட்சிகள் அங்கே கிளைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன?பெரும்பான்மை மக்களுடன் தங்களை இணைத்துக்கொள்ளாத எந்த சிறுபான்மை இனமும்,அந்த சமுதாயத்தில் பிரச்சினைகள் இல்லாமல் வாழமுடியாது.
என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்,ஆனால் விமர்சிக்கும் முன் உணர்ச்சிவசப்படாமல் என் கருத்தில் உள்ள உண்மையை சிந்திக்கவும்.
usha1 Years ago
ஏய்யா என்ன பிரச்சனைன்னு அங்குள்ள மக்களை இல்ல கேட்டு இருக்கனும்,நீங்க கேட்டு போட்டு இருப்பது எல்லாம் அரசியலில் உள்ளவர்களை,இந்த பிழைப்புவாதிகள் இப்படித்தான் பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கிவிடுவார்கள்,இந்த மாதிரி பிரச்சனைகளில் உணர்சிவசப்படாமல் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.....
sathyavathy1 Years ago
sathyavathy

If all the tamilians are removed there will be no labour available

முஹம்மது ரஸ்வி1 Years ago
ஆள்பவர் தமிழனாக தமிழச்சியாக இருக்கவேண்டும் அப்போதுதான் உணர்வு இருக்கும் (இங்கு கருணாவை சொல்லவில்லை) நமக்குதான் டாஸ்மாக் இருக்கே மக்களை போதையிலேயே வைத்திருக்க.... ஆக்கி திங்க இலவச தப்பு தப்பு... விலையில்லா அரிசி. குடிச்சு குடிச்சு உடம்பில் உள்ள பார்ட்ஸ் வீணாபோனால் மருத்துவ காப்பீடு. சோம்பேறி, குடிக்கார தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடமும் இல்லை. உருவாகி கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் நம் மக்களிடமும் இல்லை எனும்போது இதுவும் நடக்கும் நாளை கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்கள படையெடுத்து வந்து துண்டாக்கி தங்கள் மாநில எல்லையோடு இணைத்தாலும் போதையில் உருண்டு கிடப்போம் இல்லையெனில் ஈரல் கெட்டு கிடப்போம் அவ்வளவுதான்.
முஹம்மது ரஸ்வி1 Years ago
இத்தனை காரியங்களையும் செய்வது கேரள அரசு என்பதால், தமிழக அரசு என்ன .........ங்கிக்கொண்டிருக்கிறது....
Nagercoil1 Years ago
Every hardworking Mallu is either toiling in the Gulf countries or in Tea shops outside Kerala. So the ones left in Kerala are the lazy, parasites, and the so called "bosses". What else can you expect from them?
Manithan1 Years ago
மலையாள பெண்களிடம் நம்ம தமிழ் உணர்வு சினிமாக்காரர்கள் ஜொள்ளு விடும் வரை இது தொடரும்...
Tamil1 Years ago
கேரளத்தில் தமிழர்களை வெளியேற்றினால், அவர்கள் எளிதாக தாய்தமிழகம் திரும்பி வளமாக பிழைப்பார்கள்... அதே மாதிரி, தமிழகத்தில் இருந்து மலையாளிகளை வெளியேற்றினால், பிழைப்பு என்னவாகும் என்பதை கேரள காங்கிரஸார் கொஞ்சமாவது சிந்திப்பார்ளா???
Rajkumar1 Years ago
I am not surprised....As long as we have tasmac, cable-tv, freebies and fan-clubs and the unity among our muka, jaya (and now nakku thuruthi also), things could even get worse......I will only feel happy if states like Kerala, Karnataka slowly start annexing tamil nadu and change things around here; As tamilan will wake up once his freebies are cut and prices go up in Tasmac.
geejo1 Years ago
தெரியாம தான் கேட்கிறேன் நான் பிறந்து வளர்த்தது எல்லாம் சென்னையில் எனக்கு தமிழ் தான் எழுதவும் படிக்கவும் தெரியும் இங்க மொழி பற்று பேசுகிறார்களே அவகோளட விட தமிழ் மேல பற்று எனக்கு இருக்கு
என் பெயர சொன்னால் தான் மலையாளின்னு உங்களளுக்கு தெரியும் , ந் என் பள்ளிக்குட சான்றுலேர்ந்து எல்லாமே தமிழகத்திலிருந்து அப்போ நான் எங்கே நிற்பே
யோசியிங்கள்
நிரஞ்1 Years ago
கவலபடாதீங்க, நம்ம தாத்தா டெசோ மாதிரி கேசோ ஒன்னு ஆரபிப்பார்...
jegans1 Years ago
ஏய் தமிழ் இன்னபா...இங்கினயுமா...?
Pery1 Years ago
Don't buy jwellery from Malayalee's stores. So many in Chennai.
வாகீசன்1 Years ago
வீணே மலையாளியை அடிபோம் என்பது விரட்டுவோம் என்பதும் சரியல்ல. எய்தவன் இருக்க அம்பை நோவதிலும் மோசமானது இது. அநீதியை எதிர்த்து போராட தமிழர்கள் ஒன்று திரண்டு ஆதவளித்தாலே போதுமானது. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. நமது வேற்றுமைகளைக் களைந்து ஒன்றாகப் போராடுவோர் என்ற எண்ணம் வந்தாலே மற்றோர் எம்மைச் சீண்டார். வைகோ, திமுக, அதிமுக என்று யார் எதிர்த்து கூட்டம் போட்டாலும் கூட்டத்திற்குப் போய் ஆதரவு தெரிவிக்கவேண்டும். கேரளத்தமிழரின் பிரச்சனையை தமது பிரச்சனையாக தமிழக மக்கள் காணவேண்டும், அணுக வேண்டும்.
Cavitha1 Years ago
இதே போல கோவையிலும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் இருக்கும் மலையாளிகள் எவ்வளவு வசதிகளோடு இருக்கிறார்கள் என்பதை ஒரு கட்டுரையாக வெளியிடுங்கள். தமிழனுக்கு கொஞ்சம் சூடு சுரணை வர வாய்ப்பு இருக்கிறது. இலங்கையில் நடந்தபோது சினிமா பார்த்துக் கொண்டு இருந்தவனும் சாராயம் குடித்துக்கொண்டு இருந்தவனும் இப்போதாவது யோசிக்கட்டும்.
Ramanathan1 Years ago
தமிழ்நாட்டிலும் நிறைய மலையாளிகள் வாழ்கிறார்கள். நாம் பதிலடி கொடுக்க ஆரம்பித்தால், மலையாளி காணாமல் போய்விடுவான்.
Tamil1 Years ago
எய்தவர் சோனியா டில்லியில் நிம்மதியாக இருக்க, வெறும் அம்பான டம்மி பீஸ் உம்மன் சாண்டியை நொந்து என்ன பலன்???
Chandramohan1 Years ago
எல்லாரையும் விரட்டினப்புறம் தலைவர் உண்ணாவிரதம் இருப்பார், அல்லது உடல் பொருள் ஆவி எல்லாம் கொடுப்பார்!
Kalpana1 Years ago
தமிழனே! இன்னமும் உனக்கு ஏன் இந்திய தேசப்பற்று? வெளியேறு அந்த இழவு பிடித்த அமைப்பை விட்டு! தனி ஈழம் உருவாகுமுன் தனி தமிழகம் உருவாகவேண்டும். என்ன செய்வது? தமிழ் படுகொலை செய்துகொண்டு கருத்துப்பதிவு செய்யும் கூட்டம் இதைப்பற்றி சிந்திப்பதில்லை. ரஜினி படம் பார்த்துக்கொண்டு காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றது.
Raj1 Years ago
சோனியாவின் கேரள ஜார்ச் முதல்கொண்டு லாபி இருக்கும் வரை கேரள நாடுக்கு வாழ்வுதான், தமிழனுக்கு சாவுதான்
Sreeram1 Years ago
இதெல்லாம் ஆண்டவருக்கும் ஆள்பவருக்கு தெரியவே தெரியாது. ஆனால் பொது மக்களின் அமைதி ஊர்வலத்தை அடக்க கேரள போலீஸ் உயரதிகாரியையே அனுப்ப மட்டும் தெரியும். பா.ம.க வும் ஏன் சும்மா இருக்கிறது?
suren1 Years ago
சரி! எல்லாரும் போயி மானாட மயிலாட பாருங்கள்!
Ilangeswaran1 Years ago
அடங்கொக்கா மக்காஆஆஆ........
Crap1 Years ago
இதைத் தடுத்து நிறுத்தப்போவது யார்?

மு.க
Ji M1 Years ago
மளையாளத்தானுங்க அடி வாங்காமா எப்பவுமே திருந்தமாட்டாங்க !
 Displaying 1 - 25 of 32
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
02-மே -2012

*Flip Version not supported in Devices