சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count9
save
print A+     A-
''கணக்குப் புத்தகங்களைத் திருடினார் பாலமுருகன்!''

கடந்த ஜூ.வி. இதழில், 'பாண்டிராஜ் என்னை ஏமாற்றி விட்டார்’ என்று, வெளியிட்டு இருந்த கட்டுரை தொடர்பாக மேலும் சில தகவல்களைத் தெரிவிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். ''நேர்மையும் திறமையையும் மட்டுமே நம்பி, திரைப்பட இயக்குநராக வளர்ந்தவன் நான். நல்லவர்கள் பலருக்கு இடையே தவறான சிலரை நம்பி, நொந்ததுதான் இப்போதையப் பிரச்னை. எனது, 'வம்சம்’ படப்பிடிப்பு நடந்த நேரத்தில், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வோம் என்று கூறி, பாலமுருகன் என்னிடம் 10 லட்ச ரூபாய் வாங்கி இருந்தார். அதை, இரண்டு வருடத்தில் லாபத்துடன் சேர்த்து 15 லட்சமாக எனக்குத் திருப்பித் தருவதாகவும் கூறி இருந்தார். அப்படி அவர் எனக்குத் தர வேண்டிய 15 லட்ச ரூபாயையும் சேர்த்துத்தான், 25 லட்ச ரூபாயை அவர் 'மெரினா’ படத்துக்கு செலவு செய்திருந்தார்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Ramanathan1 Years ago
இது அவர் நீதி மன்றத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சனை. சொந்த பிரச்சனைகளை விவாதிக்க விகடன் பக்கங்கள் வேண்டாமே.
Ram Prasath1 Years ago
பணம் வந்திடப் பத்தும் பறக்கும்!?!?
வாகீசன்1 Years ago
யார் தவறுஎன்று நாங்கள் கூறுவது சரியல்ல. அவர்களே இதனைத் தீர்க்கட்டும். இது ஒரு பொதுப் பிரச்சனையே அல்ல.
rajesh1 Years ago
Cavitha..you are 100% correct.....he is telling lie.....
Sreeram1 Years ago
பான்டி ராஜ் சொல்வதை குழந்தை கூட நம்பாது. பொய் சொல்வது வெள்ளிடை மலை.
Ravi,Dallas, USA1 Years ago
வாய் மூலம் (வெர்பல்) அக்ரீமென்ட் போட்டால் விவகாரம் அனுமார் வால் மாதிரி நீண்டுகொண்டே இருக்கும்!!
varadharajulu1 Years ago
விட்டுத் தள்ளுங்க.....சின்னப் 'பசங்க'...
Cavitha1 Years ago
பாண்டியராஜ் பொய்க்கு மேல் பொய் சொல்வது அப்பட்டமாக தெரிகிறது. தான் ஒரு சினிமாக்காரன், அதனால் தனக்கு ஒரு கூட்டம் ஆதரவு தெரிவிக்கும் என கணக்கு போடுகிறார்.
Appan1 Years ago
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும். பணம் என்றால் இப்படித்தான் அடிதடி நடக்கும்.
Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
02-மே -2012

*Flip Version not supported in Devices