# மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #


Comment count35
save
print A+     A-
''பா.ஜ.க. வயதுக்கு வந்துவிட்டது!''

மழை கெ(£)டுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, வெற்றி அடைந்திருக்கிறது தமிழக பாரதிய ஜனதாக் கட்சி. 'தமிழ்நாட்டில் பி.ஜே.பி. எங்கே இருக்கிறது?’ என்று கேட்​பவர்களை மிரட்டும் வண்ணம், மதுரையில் 'தாமரை சங்கமம்’ என்ற பிரமாண்ட மாநாட்டை நடத்திக் காட்டி விட்டார்கள்.  மே 10-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்க வேண்டிய மாநாடு 12 மணிக்குத்தான் தொடங்கியது. இசை நிகழ்ச்சி, ஆடல் பாடல் மூலம் தொண்டர்களைக் குஷிப்படுத்தினார்கள். பி.ஜே.பி-யின் தோற்றம், வளர்ச்சியை விளக்கும் கண்காட்சியும், பி.ஜே.பி. ஆளும் ஏழு மாநிலங்களின் வளர்ச்சி குறித்த கண்காட்சியும் தமிழ்த் தொண்டர்களுக்குப் புதுசு. நாட்டுக்குள் அன்னிய முதலீடுகளை வரவேற்றாலும், மாநாட்டுக்குள் அன்னியத் தயாரிப்புகளுக்குத் தடை. தண்ணீர் முதல் குளிர் பானங்கள் வரை அத்தனையும் சுதேசிப் பொருட்கள்தான். மருத்துவ முகாம், குழந்தைகள் பராமரிப்பகம், உணவுக். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
HIDAYATH1 Years ago
கிழவி வயதுக்கு வந்து என்னப்பிரயோஜனம். கர்னாடகா, மத்திய பிரதேச ஊழல்களையும் திரையில் ஓடவிட்டிருக்கலாமே? அவர்கள் இந்தியா ஒளிர்கிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்தார்களே அதேப் போன்றது தான் இந்த மானாடும் மயிலாடும். விகடன் எவ்வளவு முயன்றாலும் மதவாதச் சக்திகளின் கையில் இந்தியா கட்டுப்படாது. நாட்டு மக்கள் பிஜேபியின் உண்மை முகத்திறையை கிழித்து பல வருடங்கள் ஆகின்றன. செத்தக்கிளிக்கு சிங்காரம் எதற்க்கு. எத்தனை அன்னா ஹசாரேக்கள் பிஜேபிக்காக ஊழல் வாதத்தை வைத்தாலும் மக்களை முட்டாலாக்க முடியாது.
Kalpana1 Years ago
இந்தியாவில் ஆளுங்கட்சியும் சரியில்லை. எதிர்கட்சியும் சரியில்லை. மக்கள் ஓட்டுப்போடாமல் இருப்பதை தவிர வேறு வழியில்லை.
அன்பு1 Years ago
"மாநாட்டுக்குள் அன்னியத் தயாரிப்புகளுக்குத் தடை. தண்ணீர் முதல் குளிர் பானங்கள் வரை அத்தனையும் சுதேசிப் பொருட்கள்தான்"---------> எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில். அனைத்துக்கும் அன்னியரை ஏன் நாட வேண்டும்? பிஜேபி ஒன்று தான் செயலிலும் காட்டியுள்ளது. நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற.
Selva1 Years ago
yes there is no difference between V.Naidu and Duraimurugan. You can not see any content in both of their speech. Both are dummy pieces and good for nothing!!
Sathish1 Years ago
A political party like BJP will do good in a place like USA or western Europe. In India or TN, only 'quarter-cutting' parties will do good. People get what they deserve.
vaikundamurthy1 Years ago
சுஷ்மா சுவராஜ் பரிசு பொருட்கள் வாங்கினார்னு கருத்து எழுதப்பட்டது. அதுக்கு அவர் பதில் அளித்து விட்டார். ஆமாம், நம்ம கனியும், திருமாவும் வாங்கிட்டு வந்ததை ஏன் எடுத்திட்டு போய்டாங்க?
Niveditha Thamizh1 Years ago
வயசுக்கு வந்த விஷயம்தான் தெரியுமே. அதான் பலான படமெல்லாம் பாக்குறாங்களே உங்க ஆளுங்க சட்ட சபையிலியே.
M.R. MURTHI1 Years ago
பொன்.ராதாவுக்கு, கவித்துவமாக பேசத் தெரியாதோ...? பா.ஜ.க வயசுக்கு வந்து வ்ட்டதுன்னா சொல்றது...? ஒரு தாமரை மலர்ந்துவிட்டதுன்னு சொல்லலாமே.... அவருக்கு யாராவது கத்துக் குடுங்கப்பா....
Jinnah1 Years ago
இலங்கையில் யாரும் தனிநாடு கேட்கவில்லை. இங்கே இருக்கும் சில தலைவர்கள்தான் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.............
Appan1 Years ago
இந்திய அளவில் காங்கிரஸிர்க்கு மாற்றாக ஒரு கட்சி தேவை. காங்கிரஸ் இந்தியத்துவத்தை இழந்துவிட்டது. இதனால் காங்கிரஸின் செயல்கள் இந்தியாவின் பராம்பாரியத்தை பிரதிபலிப்பதாக இல்லை. ஆந்திராவில் காலஹாஸ்தி கோபுரம் இடியும் போது வேடிக்கை பர்த்தது. ஆஃப்காணிச்தானில் பாமின்யாவில் தாலிபான்கள் புத்தர்சிலையை வெடிவைய்த்து தகர்க்கும் போது வாயை மூடிகொண்டிருந்தது. இப்படியே போனால் திருப்பதி தேவஸ்தானதிர்க்கு பூஜை செய்ய ஒரு பாதிரியாரை நியமிக்கலாம். உதாரணதிர்க்கு சென்னையில் உள்ள கலாசேதிரத்தின் டைரக்டர் ஒரு கிருஸ்டியன். பாராம்பாரிய பரத நாடியம் செய்பவர் சிவ பக்தனாக இருக்க வேண்டும். எப்படி ஏசு பக்தர் சிவபக்தனாக முடியும் ?. இந்த்திய மத சார்பற்ற நாடுதான். அதர்க்காக இந்தியாவை பாற்றி தெறியாதவர்கள் எப்படி நாட்டை ஆளலாம் ?. காங்கிரஸில் எல்லாம் தப்பு தப்பாக நடக்கிரது. இன்னும் கொஞ்ஜ நாள் காங்கிரஸ் ஆண்டாள் மக்கள் திருப்பதிக்கு போகாமல் பெத்லஹேமிர்க்கு செல்லும் நிலை வரலாம். புத்தி இல்லா இந்தியர்கள். வேறென்ன சொல்ல முடியும் ?.
vinod1 Years ago
மிட் நைட் மசாலாவை நள்ளிரவு செய்திகள் என மொழி மாற்றியது எவ்வளவு கேவலமோ அதே அளவுக்கு இங்கு எழுதியிருக்கும் நிருபரின் எழுத்தும் தரமற்றதாகவே இருக்கிறது
Tamil1 Years ago
செத்தவன் கையில் பத்து கவுலி வெற்றிலையை கொடுத்து என்ன புண்ணியம்???? பி.ஜே.பி எனும் கட்சி எப்பொழுதோ மறைந்து விட்டது... அறுக்கமாட்டாதவன் ஆயிரத்தெட்டு கதிர் அருவாள் என்பார்கள்...
Kaarthikeyan Pandian1 Years ago
என்ன!!! டாஸ்மாக் பக்கம் போகாதத் தொண்டர்களா? இவர்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் அக்கறையே இல்லை. ஹ..ஹா..ஹா...சும்மா தமாசு.. பாஜக தொண்டர்கள் உண்மையிலேயே கட்டுப்பாடனவர்கள் தான்....
Venkat NJ1 Years ago
BJP - All the best!
victor1 Years ago
பிரம்மாண்டமான கூட்டம். ஆனால் அருகில் உள்ள டாஸ்மாக்கில் கூட்டம் இல்லை. இதை பாரட்டுங்கப்பா. அதே சமயம் வயதுக்கு வந்த பிஜேபி தன்னிடமுள்ள குறைகளை களைந்து கல்யாணத்துக்கு தயாராக வேண்டும்.
Loganathan Chinnasamy1 Years ago
அடுத்து காங்கிரஸ் மீட்டிங் எப்போது...
Karthikeyan1 Years ago
கூட்டத்தை எதிர்பார்த்து, மாநாட்டுப் பந்தலுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகளில் தடுப்புக் கட்டைகள் எல்லாம் கட்டி வைத்து இருந்தார்கள். அதிசயமான உண்மை, அங்கே கூட்டம் சேர​வே இல்லை.

--- Well Done BJP
Arunasalam1 Years ago
கண்காட்சி, ரத்த தானம், மருத்துவ முகாம், குழந்தைகள் காப்பகம், உணவுக்கூடங்கள் என, திராவிட கட்சிகளிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு, இம்மாநாடு அமைந்தது பாராட்டுக்குரியது....

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக பிஜேபி உருவாக வாழ்த்துக்கள்..
Prakash1 Years ago
பிஜேபி ஆட்சியில் ஸ்டிரிங் நம்ம அம்மா கையிலேதானே இருந்தது, அப்புறம் அதை அவர் அப்படி இப்படி திருப்பி ஆட்சியை கவிழ்தது தெரிந்த கதை தானே.என்னை கேட்டால் பிஜேபிக்கும் காங்கிரஸுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.நாட்டிலே தலைமைக்கு கடும் பஞ்ஞம்.நித்தீஸ்குமாரையோ,மோடியையோ அவர்கள் கட்சிகள் முன்னே வர விட மாட்டார்கள்.இந்த சுச்மா,ஜெட்லி,அத்வானி வண்டவாளங்கள் கடந்தமுறைதான் தெரிந்ததே.
devan1 Years ago
ஐந்து ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 60 கோடித் தொலைபேசி இணைப்புகள் ....... இதை ராசா நாந்தான் பண்ணேனு சொன்னாரு ..... ஒரே கொழப்பமா இருக்கே .......
Parangian1 Years ago
24 மணி நேர நியூஸ் சேனல்கள் முதல் மிட்நைட் மசாலா வரைக்கும் எத்தனையோ சேனல்கள் வருகின்றன.
law படிக்க ஆசைப்படுறவனா..ஷகீlaw பாக்கவச்சது இந்த புண்ணியவாங்கதானா...
Sankar Ambai1 Years ago
50 ஆண்டு காலமாக ஒரே ஒரு சேனல், அதுவும் உருப்படாத தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. பா.ஜ.க. ஆட்சியில்தான் 600 சேனல்கள் வந்தன. 24 மணி நேர நியூஸ் சேனல்கள் முதல் மிட்நைட் மசாலா வரைக்கும் எத்தனையோ சேனல்கள் வருகின்றன....... ஓஹோ...அவ்வளவு கேடுக்கும் நீங்க தான் பிள்ளையார் சுழி போட்டதா... நான்கூட பிரதர்ஸ் தான் காரணம் என்று நினத்துக்கொண்டிருந்தேன்... இந்த மாநாட்டால் வந்த ஒரே உபயோகம் இந்த தகவல்தான். நீங்க தமிழ்நாட்டில டெபாசிட் வாங்கினா கூட மம்மிக்கு புடிக்காது...
lalitha1 Years ago
ஆகமொத்தம் திமுக அதிமுக ராவுசுக்கு அடுத்து பிஜெபி மானாடு மதுரைவாசிகளுக்கு கிடச்ச் இலவச காமெடி சீனா? நொந்து நூடுலசாயிட்ட மதுரை வாசிக வெந்துருக்கும் வெயிலில் கூலாயிட்டகளா. இடுக்கன் வர்ங்கால் என்ரு இத தான் சொல்லிருப்பகளோன்னு எஞஜாய் செஞ்ஜிகளா
vaikundamurthy1 Years ago
டாஸ்மாக் அருகில் இருந்த செல்லாத கட்டுப்பாடான தொண்டர்களை பாராட்டுவதை விட்டு கிண்டல் தேவையா?
vaikundamurthy1 Years ago
என்னது வெங்கயாடு நாயுடு 2 துரைமுருகனுக்கு சமமா? நாயுடுவுக்கு இதைவிட கேவலம் எதுவும் கிடையாது.
Displaying 1 - 25 of 25
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
20-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices