# மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு #


Comment count88
save
print A+     A-
என் கடவுள் நித்தியானந்தர்!

''நான் தப்பு பண்ணி இருந்தால், தைரியமா மீண்டும் பரமஹம்சரைப் பார்க்கப் போயிருக்க முடியுமா? தொடர்ந்து அவரது பக்தை யாக இருந்திருக்க முடியுமா? எங்க குடும்பத்துல இருக்கிறவங்கதான் அனுமதிச்சு இருப்பாங்களா? நான் வணங்கும் கடவுள் மீது ஆணையாகச் சொல்றேன்... நான் எந்தத் தப்பும் பண்ணலை. என் மடியில் கனம் இல்லை. அதனால, வழியில் எந்தப் பயமும் இல்லாமல் என் பயணத்தைத் தொடர்ந்துட்டு இருக்கேன்.'' இரு மாநிலங்களிலும் அதிர்வைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் விவகாரத் தின் சின்ன வைப்ரேஷன்கூட இல்லாமல் இயல்பாக,சாந்த மாக இருக்கிறார் ரஞ்சிதா. ''எந்தக் கேள்விக்கும் மழுப்ப லாகப் பதில் சொல்ல மாட் டேன்... என்ன கேக்கணுமோ, கேளுங்க...'' - இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துகொள்கிறார்.   ''மதுரை ஆதீனமாக நித்தியானந்தரை நியமித்து இருப்பதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?'' ''292-வது. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Loganathan Chinnasamy1 Years ago
பரமஹம்சர்......... இந்த புனிதமான பெயரை யாருங்க இந்த ஆளுக்கு பட்டமாக வழங்கியது...
சு.ப.தமிழ்ச்செல்வன்,யாழ்ப்பாணம்.1 Years ago
தியான பீடத்தில் ஒரு சேவகரா தொடர்ந்து என் சேவையைச் செய்வேன். அதை யாராலும் எந்தக் காலத்திலும் தடுத்து நிறுத்த முடியாது--->வடிவாக செய்யுங்கோ.... எங்களுக்கும் அதுதானே வேண்டும். ஆனால் இம்முறை வீடியோவில் சவுண்டை மட்டும் கட் பண்ணிடாதேங்கோ.
அன்பு1 Years ago
"'கடவுளின் பூரண அனுகிரஹத்தைப் பெற்ற பரமஹம்ச நித்தியானந்தர்தான் மதுரை ஆதீனத்துக்குச் சரி"-------------> நாங்கள் அறிந்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் மட்டுமே. மனைவியை சக்தியின் உருவமாக மதித்து ஆராதித்தவர். பரமஹம்சர் என்று பெயரில் சேர்த்துக் கொண்டதால் மட்டுமே நித்தி புத்தியுள்ளவராக மாற மாட்டார். கலைஞர் என்று பட்டப் பெயர் கொண்டவரெல்லாம் உண்மையில் கலைஞர் இல்லை என்பது போலத்தான்.
manjula ashok1 Years ago
Get lost Ranjitha!Stay at ashramum only.Don't come to city.
Tamil1 Years ago
ஜெயந்திரர் சொன்னது காயப்படுத்தி இருக்கா??? அப்படி ஒன்னும் தப்பாக எதையும் ஜெயந்திரர் சொல்லவில்லையே... உள்ளதையும், உண்மையையும் தானே சொன்னாரு... குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுப்பது இயற்கை தான்...
Tamil1 Years ago
சுவாமிக்கு இருக்கும் கேடிக்கணக்கான பக்தர்களில் நீந்களும் ஒருவரோ???
rajamallan1 Years ago
அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை .கொன்னுட்டிஙக!!
Hari Sankar1 Years ago
தீவிர பக்தையின் கடவுள் பாசமா? அல்லது 'ஆ'பாசமா? நமக்கு நேரம் சரியில்லை! ம்ஹூம்!!!
Appan1 Years ago
இப்போ வீர சைவர்கள் ஜொள்ளு பார்ட்டி ஆகிவிட்டார்கள்.இதெல்லாம் காலத்தில் கோலம். சைவம் மீண்டும் மிகுந்த வீரத்துடன் வரும். இதர்க்கு இது முதல் படியாக இருக்கலாம்.
PONRAJ1 Years ago
ஆமா எல்லாத்துக்கும் மேல உள்ள போட்டோ ரஞ்சிதாவா
அல்லது அவங்க அம்மாவா? மேக் அப் போடாம போட்டோ எடுத்திட்ட்ங்க போல.
சு.ப.தமிழ்ச்செல்வன்,யாழ்ப்பாணம்.1 Years ago
'கடவுளின் பூரண அனுகிரஹத்தைப் பெற்ற பரமஹம்ச நித்தியானந்தர்தான் மதுரை ஆதீனத்துக்குச் சரியான, தகுதியான, பொருத்தமான நபர்----->எந்தக் கடவுள் அம்மா? நீயா அந்தக் கடவுள்? சொல்லு தாயே!!
Sivakumar1 Years ago
ரஞ்சிதா, ஜூ.வி.யில் வரும் கருத்துக்களை யாரையாவது படிக்கச் சொல்லிக் கேட்கவும். மக்கள் உன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும்.முடிந்தால், பரம'ஹிம்ச' நித்யகாமானந்தாவிடம் கூறவும்.
Ramesh1 Years ago
உனக்கு புல்லாங்குலல் கொடுத்த கன்னன்....அவர்....!!!!! நீ பேசு .....!!!!??????
ARU1 Years ago
என்ன சொன்னாலும் சரி,
ரஞ்சிதா இன்னமும் சூப்பர் தான்,
Vijay1 Years ago
அடேங்கப்பா!!!!!

பரமஹம்சரின் தீவிர பக்தை என்ற முறையில் சொல்கிறேன்...

அப்போ, தீவிர பக்தை, அதி-தீவிர பக்தை, சாதா-பக்தை, சின்ன-பக்தை...இப்படி எல்லாம் இருக்கா???? சொல்லவேயில்லை!!!!
Padmanaban1 Years ago
அடங்க மாட்டியா நீ?
SARAVANA1 Years ago
ஒரு கேஸே கேஸ் போடுகிரது !
syamala1 Years ago
Best comments Mani and Chandra
Radhakrishnan1 Years ago
ஏனுங்க!!!.. உங்களுக்கு வெற எந்த நல்ல செய்தியும் இல்லையா
Cijo1 Years ago
Please don't waste our time...
Sriram 1 Years ago
உவ்வே ......
manjula ashok1 Years ago
ரஞசிதா கணவர் எப்பவொ விவஹரதது செயிது விட்டார்.
gan1 Years ago
....நான் என் கடவுளைப் பார்க்காம இருக்க மாட்டேன். தொடர்ந்து நான் தியான பீடத்துக்குப் போவேன்... Please.... Please.... only once you visit ஜெயேந்திரர் then he will also be you Guru.. GOD.....

OH I am sorry you will be his Guru....... GOD..........
Tamil1 Years ago
ரஞ்சிதாவுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கிறது. சினிமாவில் இல்லாவிட்டாலும் மடத்தில் இருக்கிறது. வாழ்க ரஞ்சிதா. வளர்க அவரின் ஆன்மீக சேவை....
Tamil1 Years ago
பேரிண்பத்தில் திளைத்திருப்பது தவறா??? ஆம், ரஞ்சியும் கூட குற்றமற்றவரே...
   Displaying 1 - 25 of 76
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices