# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count6
save
print A+     A-
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் தண்டனையா?

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்?  ஊர் உலகம் அதைப் பற்றிப் பேசட்டும். நாம் குடியரசுத் தலைவர் தேர்வு எப்படி நடக்கிறது என்று பேசுவோம். குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட, மொத்தம் 4,896 பேர் வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேர். இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் - அவர் மக்களவை உறுப்பினரோ, மாநிலங்களவை உறுப்பினரோ - ஒருவரின் ஓட்டு மதிப்பு 708. ஆக, 776 பேரின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,408. சரி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் மதிப்பு எவ்வளவு? மொத்தம் 5,49,474. ஆனால், ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் மதிப்பு நீங்கள் இருக்கும் மாநிலத் தைப் பொறுத்தது; உத்தரப்பிரதேசமாக இருந்தால், 208; தமிழகமாக இருந்தால், 176; சிக்கிமாக இருந்தால், 7.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
விஜய் பெரியசாமி1 Years ago
இப்படி தப்பு தப்பா மார்க் போட்டா, எப்படி தான் "பாஸ்" ஆகுறது ?
Kalpana1 Years ago
ஹிந்தி என்ற மொழி ஆட்சி மொழியாக இருப்பதற்கான காரணமும் இதுவே.
gopi1 Years ago
Not just this, our contribution to Central kitty through taxes is high, whereas the share we are getting from that kitty is less, because, we have lesser people (population). Not sure if this had been fixed or not.
chandra1 Years ago
ஒரு ரப்பர் ஸ்டாம்பு செய்ய எவ்வளவு ஆலோசனைகள்..செலவுகள்.........
இதில் மெயிண்டனஸ் செலவு வேறே.......
Cavitha1 Years ago
இது ஒன்றும் தீர்க்க இயலாத பெரிய பிரச்சனை அல்ல. தீர்க்காவிட்டாலும் இது ஒன்றும் பெரிய பிரச்சனை ஆவதும் இல்லை. ஏதோ சினிமா செட் மாதிரி ஒரு அரண்மனையில் வெட்டி வேலை பார்க்க ஒரு ராஜா ராணி நடிகர் தேர்ந்து எடுக்கப்படுவது இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை.
Venky1 Years ago
ராஜ்ய சபா கெளரவ உறுப்பினர்கள் வெறும் மரியாதைக்கு மட்டுமே. அவர்களுக்கு ஒட்டுரிமை இல்லாதது சரியான செயலே. ஏனெனில் அவர்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மக்களால் தேர்ந்து எடுக்கப்படவில்லை. அவர்கள் ஒரு சிலரின் சிபாரிசால் நியமிக்கப்பட்டவர்கள்.

ஆனால் குடியரசு தலைவர் தேர்வில் இந்த கணக்கீடு சரியில்லைதான். ஆனால் இதே பாரபட்சம் பாராளுமன்ற தேர்தலிலும் வெளிபடுகிறதே - மக்கள் தொகை பொறுத்தே ஒரு மாநிலத்தின் மதிப்பு (சீட்டுகள்). ஆக என்றுமே சிக்கிம், மேகாலயா, பாண்டி போன்ற சிறு மாநிலங்களுக்கு வாய்ஸே இருக்காது. என்றுமே அவர்கள் இரண்டாம், மூன்றாம் தரம்தான். என்ன செய்வது - மாநில சுயாட்சி ஒன்றுதான் வழி!
Displaying 1 - 6 of 6
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices