# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count39
save
print A+     A-
நானே கேள்வி... நானே பதில்!

''இந்த அனுஷ்காவிடம் என்ன இருக்கிறது என்று கோடிகளில் கொட்டிக் கொடுத்து அப்படித் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்?'' ''அனுஷ்காவின் இதழ், இடை போன்ற கவர்ச்சிப் பிரதேசங்கள்  எதுவுமே 'என்னைப் பார்... என் அழகைப் பார்’ என்று துருத்தா தவை... உறுத்தாதவை. அதேசமயம், மழை யில் நனைந்து, பிகினியில் உருண்டு புரளும் கவர்ச்சித் தருணங்களில்... அனுஷ்காவின் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அத்தனை சாந்தமாக அழகின் எந்தத் திமிரும் தொனிக் காத ஒரு வசீகரப் புன்னகையை அது சூடி இருக்கும். 'கவர்ச்சிப் பிரதேசங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை உண்டாக்கும் சேதங்களுக்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பாகாது!’ என்பதுபோல ஒரு குழந்தைத்தன எக்ஸ்பிரஷனைச் சுமந்து இருக்கும் அனுஷ்கா முகம். அது மிக அரிதான அழகு. அதனால்தான் 'கோடி லேடி’யாக வலம்வருகிறார் அனுஷ்!'' - கார்த்தி, சென்னை-86. ''திருட்டு டி.வி.டி-க்களை ஒழிக்கவே முடியாதா?'' ''அதில்கூட பார்க்கச் சகிக்காத அளவுக்கு வெளியாகும் மொக்கைப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக் கிறது. கவலைப்படாதீர்கள்.... . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
muthu1 Years ago
''இந்த அமெரிக்க மாப்பிள்ளை, மாப்பிள் ளைத் தோழன் மாதிரியான கேரக்டர்ல எல்லாம் நடிக்காமல், ஸ்ட்ரெயிட்டா2016-ல சி.எம்-தானோ?
Saravanan1 Years ago
பாரத ரத்னா விருது அவரின் விளையாட்டு சாதனைகளுக்காகத்தானே கோரப்படுகிறதே தவிர பொது சாதனைக்கு அல்ல! தயவுசெய்து இம்ரான் என்னும் பொய்யனுடன் சச்சினை ஒப்பிட வேண்டாம்! சச்சினுக்கு வயது இருக்கிறது! நாட்டு மக்களுக்கு நிறைய செய்வார்!
Uyirinam1 Years ago
அனுஷ்கா முன்னேற்ற கழகத்தின் தலைவர் கார்த்தி வாழ்க
kannan1 Years ago
ஊருக்கூ ஸொல்வதை நம்மால் செய்ய முடிய்மா என்ட்ர கெல்விகன பதில் ரொம்ப நண்றாக இருந்தது.
S1 Years ago
அனுஷ்கா பத்தி எழுதுனது மஜாவா இருக்கே. இனிமேல,இந்தப் பகுதியில கார்த்தி மட்டுமே எழுதட்டுமே பாஸு.ஹி.ஹி..

Tamil1 Years ago
மெய்ஞானம் இழந்தவர் கனவில் சிவனார் வருவாரோ?? சித்தர்களும், சுயநலமில்லா பகதர்களும், மாயனும், விருமனும் காண முடியாத அருட்பெருஞ்சோதியை இந்த அற்ப அருணா கண்டாரோ??? நெற்றிக்கண் திறக்கும் காலம் மிக அருகில் நெருங்கி விட்டது...
Tamil1 Years ago
வங்கசிங்கம் நேதாஜி சுபாஷை அறியாதவர்களே சே குவாராவின் படங்களை அனிவார்கள்... அந்நிய மோகம் எப்படியெல்லாம் ஆட்டிபடைக்கிறது...
Tamil1 Years ago
இனி எந்த தேர்தலிலும் பா.ம.க. போட்டியிடாது என்றே நினைக்கிறேன்... ஏனென்றால் முக்கால்வாசி கட்சி ஏற்கனவே காலி.. இன்னும் ஒன்னு ரெண்டு மாசத்துல மிச்ச கட்சியும் டர்ரு, டர்ரு தான்...
Tamil1 Years ago
என்னங்க இது, கருணாநிதி தூக்கத்தில் உளறுவதையெல்லாம் இவ்வளவு பெரிதாக எடுத்து கொள்ளலாமா?? அதாவதுங்க, கருணாநிதி சொன்னது ராஜபக்ஷே காந்தி வழி..
Tamil1 Years ago
முதலில் சச்சீனை ஜனாதிபதியாக அமர்த்துங்கள்.. அப்புறம் அடுத்து பாரத ரத்னா கொடுக்கலாம்... இந்தியாவின் அரசியல் சாபக்கேடு...
Tamil1 Years ago
'ஊருக்குச் சொல்வதை வாழ்க்கையில் கடைப் பிடிப்பது சிரமமான காரியமா?'' சிரமமே தான்.. வேணுமின்னா நம்ம கருணாநிதியோட வாழ்கையை பார்த்து தெரிஞ்சுகோங்க...
Tamil1 Years ago
கறுப்பு பனத்தை வெண்மையாக்கும் ஐ.பி.எல்...
Tamil1 Years ago
திருட்டு டி.வி.டி.க்களை ஒழிப்பதற்கு முன் ஒப்பாரி டிவி சீரியல்களை ஒழிக்கனும்...
Tamil1 Years ago
மிஸ்டர் நித்தி: ரஞ்சிக்கு பதிலாக அனுஷ்காவை கொண்டு வர பாருங்கள்...
usha1 Years ago
இந்த சிவன் பண்ணிய வேலைய பாருங்க,எத்தனை ஏழை சாமியாருங்க இருக்க நித்தியை செலக்ட் பண்ணியிருக்கார் என்னாத்த சொல்றது சிவனேன்னு இருக்காம இது தேவையா சிவன் சார்.....
usha1 Years ago
சேகுவேரா வேறு,பகத்சிங் வேறு..சே குவேராவுடன் யாரையும் ஒப்பிட முடியாது......
usha1 Years ago
''எந்த காந்தி வழியில்... சோனியா காந்தி வழியிலா?''...சூப்பர் பதில்,சச்சின் கேள்வி பதிலும் சூப்பர்....
Appan1 Years ago
நித்தி அருணகிரியை எப்படி மயக்கினார் ?. அருணகிரி முன் சிவ தான்டவம் ஆடி இருப்பரா ?. பார்வதி - ரஞ்ஜிதா - கூட நடணம் ஆடி இருப்பர்களா ?.
Ramesh, Singapore1 Years ago
"'இலங்கையில் தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே" - காந்தி பாவம்!
venkatesan1 Years ago
I dont think anybody in India is really bothered about all these rathnas etc. Congress has spoiled everything by making it to their favorites. Therefore, today everyone knows the price for every rathna etc.. If we can tolerate the president why not others.
Dhinakalai1 Years ago
கார்த்தி - யென்னே ஒரு ஆராய்ச்சி... :)
Gopinath1 Years ago
அணுஷ் அக்காவை பற்றி நல்லாவே 'ஜொள்ளி' இருக்கீங்க கார்த்தி. வருங்காலத்துல அவங்க தமிழ் நாட்டோட முதல் அமைச்சர் ஆனா நீங்க தான் பன்னீரு.
Cavitha1 Years ago
மதுரை ஆதீனம் அருணகிரி அணிந்திருக்கும் நகைகளைவிட நித்தியானந்தன் அணிந்திருக்கும் நகைகள் அளவு, மதிப்பில் அதிகம்.
chandra1 Years ago
சிவன் கனவில் வந்து சொன்னதாலேயே நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தேன் என்று மதுரை ஆதீனம் கூறியிருப்பது நம்பும்படியாக இல்லையே?'' ,,,,,,,,,,,,,
ஆதினத்தையே நம்பகூடாது.....இவர் என்ன என்றால் அவர் கனவை நம்ப சொல்கிறார்
k.banu1 Years ago
ஆனுஷ்காவை பட்ரிய என் கருத்தும் இது தான்
 Displaying 1 - 25 of 39
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices