# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count22
save
print A+     A-
வட்டியும் முதலும்

அவர் என் நண்பர்தான்!  அவரை முதன்முதலில் பார்த்தது ஏதோ ஒரு ஷாம்பு கம்பெனி பிரஸ் மீட்டில். கிழிந்த லெதர் பேக்குடன், ஓட்டை டி.வி.எஸ். 50-யில் வந்திருந்தார். பழைய பேன்ட் - சட்டை, ஒரு வார தாடியோடு எல்லோருக்கும் உற்சாகமாக பிரஸ் ரிலீஸைக் கொடுத்துக்கொண்டு இருந்தார். அந்த கம்பெனிக்கான பி.ஆர்.ஓ-வின் அசிஸ்டென்ட் அவர். ஒவ்வொருவரிடமும் 'அண்ணே’, 'ஜி’, 'நண்பா’, 'தோழா’ என விதவிதமான துணைச் சொற்கள் போட்டுப் பேசுவார். பிரஸ் மீட் முடிந்ததும் ஒரு 'அண்டா காகசம்’ சிரிப்போடு வாசலில் நின்றார். அப்போது பத்திரிகைக்கு நானும் புதுசு... அவரும் புதுசு. என்னிடம் சிநேகம் பொங்க, ''நண்பா... ப்ளீஸ்... நீங்க வெயிட் பண்ணுங்க' என்றார். பிரஸ் மீட்டெல்லாம் முடிந்து, ''எங்கே போறீங்க..?' என்றார். ''கோடம்பாக்கம் சார்...' ''அய்ய... சாரெல்லாம் வேணாம்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
MANI1 Years ago
விகடனையே இன்டர்நெட்டில் அல்லவா படிக்கிறோம்?
MANI1 Years ago
பனை ஓலையில் பிள்ளைகளுக்குக் காத்தாடியா? இந்தக் காலத்திலா! சரி தான்.
MANI1 Years ago
லகுட பாண்டி களா - இதென்ன வார்த்தை?
Syed1 Years ago
very nice and superb
Sakthivelu1 Years ago
'மக்கள் நலம், மக்கள் நலமென்று தன் மக்கள் நலத்தை' விடாது அடாது செய்வதும் அரசியல். மூடத்தனத்தை மக்கள் மதியில் பதிக்கவைப்பதில் அரசிய்லுமான்மிகமும் ஒன்று கூடி 'மக்கள் சேவை' ஆற்றுகின்றன.
Tamil1 Years ago
நிஜ வாழ்கைக்கும், கபட வாழ்க்கைக்கும் ஒரு போதும் ஒத்து போவதில்லை... பல நேரம் நிஜத்தை கபடம் அபகரித்து கொள்வதுண்டு... ஆனால், நிஜத்தை இழக்காதிருப்போரின் தூய இண்பத்தை கபடத்தால் அபகரிக்க முடியாது...
krishnamoorthy1 Years ago
3 முழம் பூ 10 ரூபாய் என்றால் அதில் கொசுறு கேட்கும் உலகம், ஒரு நாளேனும் அவர்கள் உழைப்பை மதித்ததா? இத்தகைய மனிதர்கள் தவறான் பாதையை தேர்ந்தெடுத்தால் நாம் வாழும் இந்த மண் ரணகளமாகிவிடும்.

உண்மையில் இத்தகைய உழைப்பாளிகளே உத்தமர்கள்.
விஜய் பெரியசாமி1 Years ago
அன்பிற்கும் உண்டு அரசியல் , அல்லது அரசியலிலும் அன்பு உண்டு.
இரண்டுமே நிலை இல்லாதது.
Rajesh1 Years ago
'எந்த வேஷத்துக்கும்
பொருத்தமற்றது
என் முகம்.
சுற்றிச் சூழ
நடக்கிறது நாடகம்

Truth
gopi1 Years ago
கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்துகிடந்த சே-வின் விழிகளில், சிறுநீருக்கு பைப் வைத்துக்கொண்டு இறுதிக் கணங் களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில், வாட்டர் பாட்டில் கம்பெனிக்கு வயலை விற்க மாட்டேன் எனத் தனி ஆளாக மல்லுக்கு நின்ற வேலுச்சாமியின் வைராக்கியத்தில், தன்னைப் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 10 ஆண்டுகள் போராடி தண்டனை வாங்கித் தந்த ரோசினியின் உறுதியில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன? -இது உரைநடையில் உயிர்நடை
gopi1 Years ago
குருஷேத்திர யுத்த மும் அரசியல்தான். யூதாஸ் கொடுத்த முத்தமும் அரசியல்தான். நீங்கள் எதைத் தருகிறீர்கள்... எதைப் பெறுகிறீர்கள் என்பது அல்லவா முக்கியம்?---இதற்கு பேர் தான் உரைநடை
முருகன் நீ வாழ்க உன் தமிழ் வாழ்க.
.
Cavitha1 Years ago
அரசியலும் அதிகாரமும் பணமும் எதையும் தரும், நிம்மதியான தூக்கம் தவிர.
Kumar1 Years ago
'அவசரப்பட்டுட்டியே ஆதீனம்...’ என மதுரைக்கு ஒரு கால் அடிக்கலாமா என யோசித்தேன்! super
usha1 Years ago
கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்துகிடந்த சே-வின் விழிகளில், இந்த வரிகளில் இருந்து இறுதி வரை சொன்னவைகளில்தான் மனிதன் உண்மையாக வாழ்கிறான் ராஜு முருகன்,நாம் என்றும் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வோம் நடிப்பவர்கள் நடிக்கட்டும் அதையும் ரோட்டோரம் நுங்கு சாப்பிட்டு கொண்டு ரசிப்போம்......
sivasenthlkumar1 Years ago
தொடர்ந்து பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலையில் இருப்பவர்கள் எவ்வளவு நிம்மதியாக இருப்பார்கள் என்பதை அறிந்தவர்கள் உணர்வார்கள்.
rexignatius1 Years ago
அட்டகாசம் ராஜு.
Sandhiya1 Years ago
சுகுமார சுவாமிகள் பிழைப்பில் மண்ணை போட்டுடீங்களே முருகன்....வழக்கம் போல கடைசி வரிகள் அருமை
shiva1 Years ago
எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உட்கார்ந்து, நுங்கு விற்று மீதப்பட்டுப்போன காய்ந்த பனை ஓலையில் பிள்ளைகளுக்குத் தர காத்தாடி செய்துகொண்டு இருக்கும் ஒரு முதியவரின் விரல்களைப் போல வாழ்ந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய விஷயம் என ஏங்குகிறவர்களுக்கு ஏதய்யா பாலிடிக்ஸ்?- ஸூப்பர் பாஸ்
மாயவரத்தான்....1 Years ago
உங்க ஆபீஸ்ல பாலிடிக்ஸ் உண்டா?

ஹிஹி.. தீர்க்கதரிசிய்யா!
umamaheswari1 Years ago
'அவசரப்பட்டுட்டியே ஆதீனம்...’ என மதுரைக்கு ஒரு கால் அடிக்கலாமா என யோசித்தேன்! - அட்டகாசம்...
Salahudeen1 Years ago
பாஸ்.... அய்யோ அய்யோ... நான் என்னன்னு சொல்லுறது... இந்த வாரம், போன வாரம், அதுக்கு போன வாரம்... எல்லாம் நாம் அனுதினமும் வாழ்வில் ஜஸ்ட் லைக் தட் என சந்திக்கும் அனுபவங்கள் அம்பூட்டு விசயத்தையும் சும்மா ஊதி (எழுதி)தள்ளுறீங்க... ஒன்னு சொல்லுட்டுமா அனைத்து விகடன்களிலும் உங்க கட்டுரை தான் டாப்பு... ஆனா "அன்பே எல்லாம்" என்று இருப்பவர்களுக்கு இந்த அசிங்க "பாலிடிக்ஸ்" ஒன்னும் பண்ண முடியாது. தயவுசெய்து நீங்கள் போட்டு வாங்குவதை நிறுத்தி விடாதீர்கள்... இன்னும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.
Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices