# மழலையர் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் தேவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு # ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சியால் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு # உத்தரகாண்ட் வெள்ளத்திற்கு 1000 பேர் பலி?:மீட்பு நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு # மோடிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆதரவு # உத்தரகாண்டில் தவிக்கும் தமிழர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள்: ஜெயலலிதா # உணவு, கழிப்பறையுடன் கிளாசிக் பேருந்தை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா # கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி # மோசமான வானிலை : உத்தரகாண்டில் மீட்பு பணி மீண்டும் நிறுத்தம் # தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு # பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு # அத்வானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு: மோடி குறித்து பேச்சு # எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல் # 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு # ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? #


Comment count44
save
print A+     A-
இமயத்தின் மீது எம்.ஜி.ஆர்.!

சென்னை விமான நிலையத்தில் அன்பர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எண்ணற்ற பூமாலைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ன் கழுத்தைத் தழுவுகின்றன. 'காரவல்’ டெல்லிக்குப் புறப்படப்போவதை அசரீரிக் குரல் அறிவிக்கிறது.  மக்கள் திலகத்துடன் சிம்லாவுக்குச் செல்லும் குழுவினர் சுமார் 20 பேரும் 'காரவல்’ நோக்கி நடக்கிறார்கள். எல்லோரும் ஏவி.எம். ஸ்டுடியோவின் வண்ணத் தயாரிப்பான 'அன்பே வா’ படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்கள். 'காரவல்’ டெல்லியை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது. ''கால்கா வரை ரயிலில் செல்கிறோம். அங்கிருந்து சிம்லாவுக்கு காரில் போகிறோம். 'இம்பாலா’ கார்கள் மூன்று இங்கிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும். இரவு 10-30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. 'ஜல்தி... ஜல்தி’ என்று துரிதப்படுத்தினார் டெல்லி ஏவி.எம். அலுவலகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் சரோஜா தேவி, நடுங்கும் குரலில் எம்.ஜி.ஆரைப். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Vijay Anand1 Years ago
எம்.ஜி.ஆருக்கு இணை யாரும் கிடையாது. இப்பொழுது இருக்கும் நடிகர்கள் எல்லாம் அவரை போல் முத்ல்வர் ஆகவேண்டும் என் நினைக்கிறார்கள். முதலில் அவரைப்போல் மனிதராக இருக்கட்டும்.
Anbu1 Years ago
ஓவர் ட்ராமா..
rajesh1 Years ago
வாழ்ந்தவர் கோடி மரைந்தவர் கோடி மக்கலின் நினைவில் வாழ்கிரார் புரட்ஷி தலைவர்
murali1 Years ago
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் தலைவா உனக்கு மரணம் இல்லை.....
K.Lingesan1 Years ago
எம்.ஜி.ஆர் ஒரு சாகாப்தம். எளியவருக்கு என்றும் தெய்வம்.
ANAND1 Years ago
முன்னூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்த இப்போதைய பொது நல வாதிகளை பார்த்தால் எனக்கு தலைவலி வருகிறது.
sainathan1 Years ago
when India is going to have leaders like M s MGR, Kamarajar, C.N.Annadurai, Lal Bahadur Shastri, Kakkanji, Gulzarilal Nanda,E.M.S. Namboodiripad ? Their yeoman service to the country and fellow countrymen can never be forgotten. They are real gems.
அன்பு1 Years ago
"மீண்டும் முன்னால் கொண்டுபோனபோது, எம்.ஜி.ஆர். 'முருகா’ என்று கத்திவிட்டார்."------------> நாலு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு என்று கண்ணதாசன் சொன்னார். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு இந்தச் சம்பவம்.
V for Vikatan1 Years ago
He always seemed to have this energy that kept him going....
he also was humble and respected others (at least in public life)
raja1 Years ago
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்ற் வரிகளுக்கு சிறந்த உதாரணம் - அது யேன் மக்கள் திலகம் மட்டும் ம்க்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்ற கேள்விக்கு அவரைப் பற்றிய ஒவ்வொரு சம்பவங்களும் பதில் சொல்கின்றன!
SAROJINI1 Years ago
இனிமையான நினைவுகள் சிம்லாக்குளிர் போல மனதைக்குளிர்விக்கிறது. பழைய நினைவுகளை வழங்கிய விகடனுக்கு நன்ரி.
Appaavi1 Years ago
தமிழ்நாடு தடம் மாறிய தருனம்.. உன்னதமான காமராஜரை விட்டுவிட்டு சினிமா மோகம் பிடித்து ஆட்ட ஆரம்பித்த காலம்.. கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெஜெ இவர்கள் தமிழ்நாட்டின் சாபக்கேடு..
Ganesan1 Years ago
தலைவா! நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று நிணைக்கும் போது உண்மையிலேயே புல்லரிக்கிறது.
வாழ்க உண் புகழ்!
Sureshkumar1 Years ago
இப்படி பட்ட மனிதரை வழ்வில் ஒரு முறை கூட காண முடியவில்லையே என்று என்னும் போது மனம் கலங்குகிறது...!
kadambi1 Years ago
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,அப்போது நடந்து கொண்டிருந்தது காங்கிரசு ஆட்சி, ஆனால் நேருவின் சமாதிக்கும் அவர் சென்றது அரசியலுக்கும் அப்பாற்பட்டு தேச பக்தி உடையவர் என்பதைக் காட்டுகிறது.
விஜய் பெரியசாமி1 Years ago
மக்கள் தலைவன் !
usha1 Years ago
எம்,ஜி.ஆர் அவர்களின் படங்களை,எந்த வயதினரும் ரசிக்க முடியும்,அதிலும் இந்த அன்பேவா,எங்கவீட்டுபிள்ளை,போன்ற படங்கள் சூப்பரோ சூப்பர்..ஒரே ஒரு மக்கள்திலகம்தான் இருக்க முடியும்.....
Appan1 Years ago
ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்.... எம்.ஜி.யாரும் அரசியலை நேர்மையாக நடத்தினார். அவர் செய்த ஹிமாலய தவரு......
trsumathy1 Years ago
இனி இப்படி ஒரு தலைவரை தமிழகம் காணுமா? எம்ஜியாருக்கு நிகர் யாருமில்லை
manjula ashok1 Years ago
I love MGR; He is sooo great!
vaikundamurthy1 Years ago
எப்படிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார்னு தெரிகிறது. சிம்லா குழநுதைகளைக் கொஞ்சுவதாலோ இல்லை ராணுவ வீரர்களிடம் பேசுவதாலோ, டெல்லி வாழ் தமிழ் தொழிலாளர்களுடன் பேச்வதாலோ தமிழ்னாட்டில் ஓட்டு கிடைக்குமா என்று எண்ணாமல் அவர்களை மதித்த பண்புதான் அவரின் வெற்றியின் ரகசியம்.
steve1 Years ago
Not sure how is he in personal life. But he is perfect example of how to project and behave in public life. Current Rajini Vijay Kanth Vijay are no way near MGR.
Em1 Years ago
மக்களின் தலைவன். இப்போது இருப்பதெல்லாம் வெறும் மாக்களின் தலை(வர்)கள்.
thiyagarajan1 Years ago
my good mgr only
Tamil1 Years ago
வாழ்கையை பாரமாக நிணைக்காது, பலரின் பாரத்தை குறைக்க வேண்டும் என்று தன்னலம் கருதாது வாழ்ந்த வள்ளலே நம் புரட்சிதலைவர்....
 Displaying 1 - 25 of 41
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices