# 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜரை கண்டுபிடித்த இந்திய மாணவி # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் # காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி # சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #


Comment count21
save
print A+     A-
நட்சத்திர இயக்குநருக்கு உயிர் கொடுத்த பெண் !

''ஏழு மாசத்துல பொறந்த இது பொழைக்காது... எதுக்கு இன்னும் வீட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு வேடிக்கை பாக்கணும்? மூச்சு அடங்கற மாதிரி இருக்கு. நேரத்தோட பொதச்சுட்டு, மத்த வேலயப் பாருங்க.'' ''வேண்டாம் அவசரப்படாதீங்க...'' - ஓடி வந்து அந்த பிஞ்சை அள்ளிக் கொண்டாள் ஒரு பெண். மரப்பாச்சி பொம்மைபோல, மூச்சு விடவே பலமில்லாத வகையில் பிறந்தது அந்த உயிர். அது, குறைமாதக் குழந்தைகளுக்கு 'இன்குபேட்டர்' வசதி இல்லாத காலம். அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பார்த்தபின்... மண்ணைத் தோண்டி புதைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடும் கிராமத்துப் பச்சை மனிதர்களுக்கு நடுவில், ஓர் அன்பு தெய்வம் அக்குழந்தைக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது! ''வயித்துல சுமந்து பெற்ற தாயைவிட, நான் என் முதல் தாயா நினைக்கறது அவங்களதான். என். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Kuvalai Ezhil12 Months ago
இவங்க உங்களுக்கு மாத்திரமா தாய்..உலகுக்கே தாய்தான்.. தய்மைக்கு உலகில் ஏது இணை.
Loganathan Chinnasamy12 Months ago
இப்படி ஒரு நல்ல தாய் எல்லோருக்கும் அமைந்துவிட்டால் அனைவருமே திறமைசாலிதான்..வாழ்க தாய்மை..!!
Palanikumar Arumugam12 Months ago
உனைரிச்சிகலை இர்கிரது இந்த கதை.
SAROJINI12 Months ago
சாரா அம்மா அவர்களை இவர் பார்க்கமுடியாது போனது மிக மிக சோகம். அவர் ஊரிலிருந்த போதே தாய் அந்த அன்பு அம்மாவைப்பற்றி சொல்லியிருக்கக்கூடாதோ? இவர் தாய் முகம் காணாப்பிள்ளையல்லோ.
tamilan12 Months ago
dr sara is the one who introduce kamal to avm chettiar
Sakthivelu12 Months ago
எதையும் எதிர்பாரா அன்பு. அகிலததை அணைக்கும், பிணைக்கும் தாயன்பு.
Sadiq12 Months ago
மனிதாபிமானத்தின் உச்சம் இது...எப்பேர்பட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கிறாரிகள் இந்த உலகில்!!! அதனால்தான் இன்னும் மழை பொழிகிறது..

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
Madras12 Months ago
Simple so Beautiful ... Nothing is compared to Mother's love
viswanathan12 Months ago
டாக்டர் சாரா மனித வடிவில் வந்திருக்கும் தெய்வம்.
Senthil12 Months ago
வாழ்க தாய்மை!
usha12 Months ago
''ஒரு பெண், நாள் முழுக்க ஒரு குழந்தையை கொஞ்ச நேரம்கூட இறக்கி வைக்காம இடுப்புல கட்டிக்கிட்டு எப்படி இருந்திருக்க முடியும்? ..சாரா மாதிரி தெய்வங்களால் மட்டுமே முடியும்.....சாராவை நினைத்து மனம் கனக்கிறது....
saravananat12 Months ago
டெஸ்ட்
MANI12 Months ago
வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி
Arun Kumar12 Months ago
தாய்மைக்கு ஏது மொழி இனம் மதம் எல்லாம்? அதுதான் தாய்மை...
Gopi12 Months ago
கைமாறு எதிர்பார்க்காத அந்த தாயுள்ளத்தின் அன்பு ஆண்டவனை விட பெரிது.
தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்12 Months ago
அழகிய கண்ணே... உறவுகள் நீயே...எத்தனை காலங்கள் சென்றாலும் ராஜாவின் இசை மட்டுமே மனதை வருடச்செய்யும், இசையில் லயிக்கச் செய்யும், மனதை பிசைக்கும், தென்றல் போல தாலாட்டும். மனதிற்கு தேவையான அத்தனையும் செய்யும். அடுத்த தலைமுறை எப்போதெல்லாம் மனச் சோர்வும், மன அழுத்தமும் கொண்டு வாடுகிறதே அப்போதெல்லாம் ராஜாவின் இசை அவர்களை வருடினால் போதும், சந்தோசம் மீண்டும் நிச்சயம் வந்து சேரும். இந்த பாடல் கொப்பரைச் சோற்றில் ஒரு பருக்கை மட்டுமே. ராஜாவின் இசை ஒரு சகாப்தம், அவரது இசை தீரவே தீராத அனுபவம். உண்மைதானே?
தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்12 Months ago
எத்தனை காலங்கள் சென்றாலும் ராஜாவின் இசை மட்டுமே மனதை வருடச்செய்யும், இசையில் லயிக்கச் செய்யும், மனதை பிசைக்கும், தென்றல் போல தாலாட்டும். அடுத்த தலைமுறை எப்போதெல்லாம் மனச் சோர்வும், மன அழுத்தமும் கொண்டு வாட்டும் போதெல்லாம் ராஜாவின் இசை அவர்களை வருடினால் போதும், சந்தோசம் நிச்சயம் வந்து சேரும்.
sriram12 Months ago
நெகி ழ்ந்துவிட்டேன்சாரா வ ப்ப,ற்றி படிக்கும் போது எத்தனை உன்னனதமான மனுஷி!
முஹம்மது ரஸ்வி12 Months ago
என் மகளும் ஏழு மாதத்தில் பிறந்தவள்தான். ஆனால் நாம் கொடுத்து வைத்தவர்கள். இன்குபேட்டர் என்ற சாதனத்தில், செயற்கை கருவறையில் 25 நாட்கள் இருந்தாள். இன்றைக்கு இரண்டு வயது.
ranga12 Months ago
I always high regards for Director Mahendran. I dont' remember any of movie characters titled with his name. why Mr Dave-Alexander?
jayanantham12 Months ago
வாழ்க தாயினம்.....பிறப்பருளும் பெண்ணினம், உயிர் கொடுக்கும் இறை
மனங்கள்.....நீடு வாழ்க!
Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
05-ஜூன் -2012
சென்ற இதழ்
22-மே -2012

*Flip Version not supported in Devices