# நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count15
save
print A+     A-
துர்கா !

நடிப்பு : ஐஸ்வர்யா கலை : ஸ்யாம் ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன் கதை, திரைக்கதை : தேவிபாலா இயக்கம் : நீங்களேதான் கத்தியுடன் ஆட்டோவில் ஆனந்த் பயணம்... துர்காவைக் கொல்லும் வெறியுடன் ! என்ன நடக்கப் போகிறது?! என்று முடிந்திருந்த கடந்த எபிசோட், கிளப்பிய பரபரப்பு... வாசகிகளிடம் நன்றாகவே பற்றிக் கொண்டுவிட்டது. ஒவ்வொருவருமே, தனித்தனியாக மெகா சீரியலுக்கு திரைக்கதை அமைத்து இயக்கும் அளவுக்கு... ஆர்வத்துடன் ஆளுக்கொரு ட்விஸ்ட் வைத்து, கதையை நகர்த்த போட்டி போட்டிருக்கிறார்கள் நம் வாசகிகள்! பெரம்பூர் - ஜெயசித்ரா, பூண்டி - கார்த்திகைச்செல்வி, சென்னை - திலகவதி... கத்தியைத் தொடர்ந்து இந்த மூன்று சகோதரிகளும் ஆஸ்பத்திரிக்குக் கதையைக் கொண்டு போகிறார்கள். ஆனால், வித்தியாசமாக வரவில்லை. கப்பலூர் - ஜெயசித்ரா, இந்த சகோதரி... முறையே துர்கா,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
vinoth12 Months ago
very boring story...durga character is too much...better stop this story
rajeswari12 Months ago
இதழ்ல நாலு பக்கம் வரும் போலருக்கே எப்படி முடிப்பார்கள், நம்பளைத்தான் முடிப்பார்கள்.
SubramanianVenkatraman12 Months ago
எப்பொதான் முடிய பொரது நு ஏருக்கு
Balu1 Years ago
முடியலே.. முடியலேன்னுட்டு.. படிக்காம இருக்கமுடியலேதானே? அப்புறம் என்ன அலம்பல்? புலம்பல்?
indu1 Years ago
extremely regressive - surprised to see so many women have such imagination - where is this society going?
சிங்கக்குட்டி!1 Years ago
நானும் பின்னூட்டம் போடக்கூடாது போடக்கூடாதுனு பல வாரம் பொறுமையா இருந்தேன்.
முடியல.

இந்த துர்காவ பார்த்து மன்னிக்கணும் படிச்சு நல்ல பெண்கள் திசை மாற மாட்டார்கள் என்று நிச்சயமாக இருக்கலாம் என்பது மகிழ்ச்சி. ஆமாம் பின்னே என்ன? எதையாவது நம்ப முடியுதா..... அந்த வகையில் நலமே. மத்தபடி...... ஊஹும்...... ஒன்னும் பெருசா சொல்லிக்கற மாதிரி இல்லை!
---
புவனேஷ்வர்
Pushpa1 Years ago
ஹை..ஜாலி..இந்த கதை தொடங்கினதுலருந்து ஒரு நாள் கூட நான் படிச்சதில்லை.. தப்பிச்சேன் ;)
Em1 Years ago
என்னா கொலவெறியா திரியுருங்கப்பா.. துர்கா மேடம் சாக்கிரதையா இல்லைனா நெட வாசகர்களே உங்களை போட்டுவாங்க போல இருக்கு.
Suresh1 Years ago
கடவுளே, இது இன்னும் முடியலயா? அப்பா தாங்கல! ஆனா படிக்காமலும் இருக்கமுடியல
Manjula1 Years ago
கடவுளே, இது இன்னும் முடியலயா?
umamaheswari1 Years ago
எப்பிடி எழுதினாலும் படிக்கறாங்க... இவங்க ரொம்ப நல்லவங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்
Crap1 Years ago
அடச் சே! குறி தப்பிடுச்சே! ஆனந்த், எதுக்குத்தான்யா நீ லாயக்கு?
ஆவுடையப்பன்1 Years ago
ஸ்ஸ்ஸ்ஸ்! அப்பா தாங்கல!
Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
05-ஜூன் -2012
சென்ற இதழ்
22-மே -2012

*Flip Version not supported in Devices