# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count39
save
print A+     A-
குற்றவாளிகள் தப்பவே முடியாது...

அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஆ.ராசா தன் அமைச்சர் பதவியை இழந்தது தொடங்கி திகார் சிறைக்குள் தள்ளப்பட்டது வரை அத்தனைக்கும் முக்கியக் காரணம், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி!  15 மாத திகார் சிறை வாசம் கடந்து, ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் ராசா. இதைவைத்து, 'இனி சி.பி.ஐ. விசாரணை பிசுபிசுத்துவிடும்’ என்றும் 'ஸ்பெக்ட்ரம் பூதம் அவ்வளவுதான்’ என்றும் எக்கச்சக்க அனுமானங்கள். இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களில் தீவிரமாக இருந்த 'ஸ்பெக்ட்ரம் டெரர்’ சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசியதில் இருந்து... ''ஆ.ராசாவுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதால் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீவிரம் குறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்களே?'' ''இது சுத்த அபத்தம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு ஜாமீன். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
palaniappan12 Months ago
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு சாமி சார். இத்தாலிய புடுச்சு உள்ள போடுங்க.
chandra12 Months ago
ற்.ஸ்.ஸ், பஜ்ரங்தள், சிவாசேனைகள், ராமசேனைகள், குஜராத் கரசேவகர்கள், தெகல்கா தேசியவாதிகள், நாட்டின் ராணுவ பாதுகாப்பு ரகசியங்களை விற்ற ப்ஜ்ப் சிஎஃப் பங்காரு லக்ஷ்மன், சன்யாசிகள், .....த்யானந்தாக்கள், சாத்வீக்கள், கர்நாடக சுரங்க கொள்ளையர்கள், ஊழலுக்கேதிராக போராடும் அரசு அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் ம.பி -யின் பி.ஜே.பி அரசு, உலகமகா கைசுத்த மன்னன் எடியூறு, இந்தியக் கலாசார காவலாளிகள், ஆபாசப் படங்களையே இந்திய தேசிய படங்களாக மாற்றத் துடிக்கும் கர்நாடக மற்றும் குஜராத் மந்திரிகள், ம்.ள்.ஆ -க்கள் இவர்களைப் போன்றோர்களை களைஎடுத்து விட்டால் ப்ஜ்ப் கட்சி மிகச் சிறந்த கட்சியாகி விடும்.
dsad12 Months ago
ஒன்று.. ஜெயலலிதா இன்னமும் மனத்தளவில் குழந்தை தான். ..... கருணாநிதி உடலளவிலும் குழைந்ததான். Jaya is Childlike but not childish. But Karu is not Childlike (he is evil) but surely Childish.
V Swaminathan12 Months ago
நீங்க இன்னமும் சிகாகோ ரகசியத்தை சொல்லவே இல்லை
Rajkumar12 Months ago
We need more persons like Swamy....Sad thing is all his efforts in digging the spectrum corruption went as anti-dmk votes and earned a huge win for Jaya; who is also not a clean person.
நலம் விரும்பி12 Months ago
என்னமோ எல்லாத்தையும் கண்டுபிடித்து ஸ்பெக்ட்ரம் கூட்டத்தை உள்ளே தள்ளுவது போல தோன்றினாலும், அவர்கள் எல்லாம் கைக்கோர்த்து, சந்தர்ப்பம் பார்த்து சு. சி யை உள்ளே தள்ளத்தான் போகிறார்கள். Wait
ramaswamy12 Months ago
well done swamy. His next project is targetng black money stashed abroad and the people behind them .

He deserves a bharat ratna for all his servive to nation which has been unrewarded so far and not sachin who has benefitted by hundreds of crores for his hobby.
gayathri12 Months ago
i am always a fan of su.swamy. he is the only bold man in india. keep it up swamy.
vaikundamurthy12 Months ago
சுவாமியை ஜோக்கர்ன்னு சொன்னவங்க மூக்கில் விரலை வைக்கும் அளவு நிருபித்துகாட்டுகிறார். ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் சுவாமி ஒரு விசில் புளோயர் ஆக இருக்கிறார். கொஞ்சம் அப்படியே கறுப்புப் பணம் விவகாரத்தையும் தோண்டினா சோனியா அன் கோவும் உள்ள போகும்.
mandakolathur12 Months ago
சுப்ரமனிய சுவாமி பாரபக்ஷம் இல்லாமல் தான் நடந்துகொள்கிறார் என்று தான் எனக்குப் படுகிறது. சில ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும், ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் அவர் நீதிக்கும், குற்றம் புரிந்தவர்கள் தண்டனை அடையவேண்டும் என்ற லக்ஷியத்தை நான் பாராட்டுகிறேன். நம் நாட்டுக்கு ஒரு சு.சுவாமி போதாது; ஒவ்வொரு மானிலத்திற்கும் 4 அல்லது 5 சு.சுவாமிகள் அவசரமாகத் தேவைப்படுகிறது.
"மணியன்"
Tamil12 Months ago
சுப்ரமனியன்சுவாமி அவர்கள் சொல்லுவதும் ஒரு வகையில் சரியே, எப்படி ப.சிதம்பரம் விஷயத்தில் சமாதானம் ஆனதோ, அதே போல் தான் மதுரையில் அழகிரி விஷயத்திலும், நித்தியாணந்தா விஷயத்திலும் டீல் நடந்திருக்கிறது.. அதன் முதல் வேலையாக தான் நேர்மையான ஆட்சியாளர் திரு. சகாயம் அவர்களை தூக்கியடித்திருக்கிறார் ஜெயா..
marthanda12 Months ago
He is the real HERO and very patriotic person. Well respected person in the country except Tamil Nadu where we are happy with watching Sankar movies and believe those movies will eradicate corruption!!!.
Vijay_USA12 Months ago
இவர் சில பேருக்கு - "சாமி"...பல பேருக்கு - "மிசா"..
Ganesh12 Months ago
what swami has done as a single man in exposing corruption has not been done by any political party. Majority of Tamils ridicule him only as a buffoon. or comedian.Why don,t Vaiko,Nedumaran and other progressive leaders join him
Sakthivelu12 Months ago
அரசு பணம் மக்கள் பணம் அபகரித்தவர்கள் அல்லல் படுவது நிச்சயம்.
usha12 Months ago
அடுத்தடுத்து எறும்பு வரிசைபோல் ஒவ்வொருவராக உள்ளே வருவார்கள்....நல்ல உவமை, உள்ளே போக போகிறவர்களை நினைத்தால் ...
usha12 Months ago
'ஸ்பெக்ட்ரம் டெரர்’ சுப்பிரமணியன் சுவாமி.....இவர் எப்போது பேட்டி கொடுத்தாலும் சும்மா அதிருது...இத்தாலி உள்ளே போகும் நல்ல நாள் எப்போது சுவாமி....
Dr.Mrs.MeenakshiPrabhakar12 Months ago
திரு.சுப்பிரமணிய சுவாமிக்கு இந்த வழக்கின் முடிவில் எச்சரிக்கை நீதி மன்றத்தால் தரப்படும்.இவரும் ஒரு சாட்சியாக மாறும் வாய்ப்புண்டு.ஏனெனில் இவருடைய ஆதாரங்கள் யாவும் பொதுத் தகவல் ஆரியும் சட்டத்தின் படி பெறப்பட்டவை அல்ல.எல்லா குற்றச்சாட்டுக்களுக்கும் இவரிடம் ஆதாரம் இல்லை என ஏற்கனவே நீதி மன்றம் கூறிவிட்டது.உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் கோடிப்பரிமாற்றங்கள் அவரவர் பாடு.அரசுக்கு எந்த இழப்புமில்லாத நிலை மக்களின் கவனத்திற்குரியது. நீதி மன்றத்தின் முற்போக்கான செயல்பாட்டால் நாடு தப்பியது.பலரின் உயிரும் தப்பியது.ஊழலும் நேர் செய்யப்பட்டது.குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்த மிகப்பெரிய ஊழல் வழக்கு இதுவாகவே இருக்கும்.வாழ்த்துக்கள் நீதி மன்றத்துக்கே.
Kris12 Months ago
கருனானிதி பர்ப்பன எதிர்ப்பு என்று , காலமெல்லாம் ஒரு பெரிய கூட்டத்தை வைத்து கொண்டு , ஒரு சமுகத்தினரை திட்டி தீர்த்து கொண்டு இருந்தார் . கடைசியில் இந்த ஆள் ஒத்தை ஆளாய் , கருனா குடும்பத்தையும் , கட்சியையும் ஒழித்தே விட்டார் . 2ஜி யில் இருந்து , கருணா குடும்பம் அவ்வளவு எளிதில் தப்ப முடியாது என்றெ தொன்றுகிறது .
PRABHAKARAN12 Months ago
இது சாமிடா
Srini12 Months ago
Swamy is the best for scrutnizing politician.
Vel12 Months ago
எப்போது ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம்?
Raj12 Months ago
குழந்தைகள் அறிவாளிகள், அவர்களை அவமாணப்படுத்த வேண்டாம்
vinod12 Months ago
புரியாமல் ஏதாவது பேசுவதும் பின்னர் அப்படியே உல்டா அடிப்பதும் அந்த அம்மாவுக்கு வாடிக்கையானதுதான்.-- மிகவும் சரி. இந்த விஷயத்தில் இன்னமும் அதிகம் முன்னேற்றம் தேவை.
vinod12 Months ago
புரியாமல் ஏதாவது பேசுவதும் பின்னர் அப்படியே உல்டா அடிப்பதும் அந்த அம்மாவுக்கு வாடிக்கையானதுதான்.
 Displaying 1 - 25 of 37
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
30-மே -2012
சென்ற இதழ்
23-மே -2012

*Flip Version not supported in Devices