# குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # தமிழகம் முழுவதும் 34 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் # சூதாட்டப் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களின் சொத்துகள் முடக்கம்? # பட்டாசு விபத்தில் முதல்வர் நிவாரண நிதி வழங்கவில்லை: எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் # மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை #


Comment count
save
print A+     A-
தென்னாட்டுச் செல்வங்கள்

வைகாசி விசாகம் என்றதும் நம் நினைவுக்கு வரும் முருகன் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்கது திருச்செந்தூர். சர்க்கரையின் தித்திப்பை எழுத்திலே காணமுடியாததுபோல், இந்தப் புண்ணிய பூமியின் பெருமையை அனுபவித்தே பார்க்க வேண்டும் என்பது அன்பர்களின் ஏகோபித்த கருத்து. காரணம், ஸ்ரீசெந்தில் ஆண்டவனின் திருவருளும் அவன் கோயிலில் நிறைந்திருக்கும் தெய்வச் சிற்பங்களும்தான்! திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் சிறப்புப் பெயர்கள் பெற்ற திருச்செந்தூரில், ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி தேவர்களுக்கு அபயம் அளித்து, சூரபத்மன் முதலான அசுரர் சுற்றம் ஒழித்து வெற்றி வீரராக வீற்றிருக்கும் ஆலயத்தைப் பாண்டிய மன்னன் விஸ்தாரமாகக் கட்டுவித்துத் திருப்பணிகள் செய்தான் என்று சொல்லப்படுகிறது. மிக அற்புதமாகத் திகழும் ஷண்முக விலாசத்தில் (மண்டபம்) துவங்கி அடுத்தடுத்து... துவார பாலகர்களான வீரவாகு- வீர மார்த்தாண்டர், ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜர் முதலாக ஆலயமெங்கும் தூண் சிற்பங்களாக. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
12-ஜூன் -2012
சென்ற இதழ்
29-மே -2012

*Flip Version not supported in Devices