# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count1
save
print A+     A-
ஞானப் பொக்கிஷம்! - 5

எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது, பசி! ஆண்- பெண், பணக்காரர்- ஏழை, முதியவர்- குழந்தை, படித்தவன்- பாமரன், வெளிநாட்டுக்காரர்- உள் நாட்டுக்காரர் என்ற வேறுபாடு எல்லாம் அதற்குக் கிடையாது. உணவு இல்லாமல் எந்த ஜீவராசியும் வாழ முடியாது. பசியின் கொடுமையை உணர்ந்தே நம் இந்து மதத்தில் விரதம், பூஜை என்று எதுவாக இருந்தாலும், நான்கு பேருக்காவது சாப்பாடு போட்டுவிட்டு அதை நிறைவு செய்வதுதான் வழக்கம். அப்போதுதான், நாம் செய்யும் விரதமோ- பூஜையோ பலன் கொடுக்கும் என்பது நம்பிக்கை. அன்னதானத்தை விசேஷமாகச் சொல்வதும், பசிக் கொடுமையை உணர்ந்ததால்தான்! நீ....ட்டி முழக்கிக்கொண்டு போவானேன்! பசி, சாதாரண பாமர மக்களை மட்டுமல்ல; சர்வ வேதங்களிலும் கரை கண்ட மாமுனிவர்களையும் ஆட்டிப் படைத்திருக்கிறது. 'திரிசங்கு சொர்க்கம்’ என்று தனியாக ஒரு சொர்க்கத்தையே படைக்கக் கூடிய. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Geetha11 Months ago
அருமையான பாடல். அழகான விவரணம். நன்றி.
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
12-ஜூன் -2012
சென்ற இதழ்
29-மே -2012

*Flip Version not supported in Devices