# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count2
save
print A+     A-
ஆலயம் தேடுவோம்!

'ஒருவருக்கு ஆணவம் மட்டும் இருந்துவிட்டால், வேறு எதுவும் அவருக்கு அழிவைத் தேடித் தர வேண்டியதில்லை’ என்பார்கள். ஸ்ரீபிரம்மாவுக்கு, படைப்புத் தொழில் செய்வதால் கர்வம் தலைக்கேறியது. செருக்குடன் இருந்த பிரம்மா, பல இன்னல்களுக்கு ஆளானார். பின்னர், கர்வம் தொலைந்தால்தான் படைப்புத் தொழிலைக் குறையறச் செய்ய முடியும் என உணர்ந்தவர், சிவனாரிடம் மனமுருகிப் பிரார்த்தித்தார். 'காவிரியின் தென்கரையில் கரவிந்த வனம் உள்ளது. அங்கே சென்று, லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா’ என அருளினார் சிவபெருமான். அதன்படி கரவிந்த வனத்துக்கு வந்தார் பிரம்மதேவன். கரவிந்தம் என்றால், களா மரம் என்று அர்த்தம். அது, களா மரங்கள் சூழ்ந்த வனப் பகுதி என்பதால் களா வனம் என்றும், கரவிந்த வனம் என்றும் அழைக்கப்பட்டது. அந்த வனத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கடும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Pery12 Months ago
JV never do. I asked so many times.
bhavani12 Months ago
முகவரி அல்லது போன் நம்பர் கொடுத்தால் பணம் அனுப்பலாம்,
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
12-ஜூன் -2012
சென்ற இதழ்
29-மே -2012

*Flip Version not supported in Devices