# எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு # ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம் # இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ். # உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி # சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு #


Comment count3
save
print A+     A-
Money Money Money

  'வீட்டிலிருந்தே ஏதாவது சம்பாதிக்க வேண்டும்' என்கிற எண்ணம், இங்கே பெண்கள் பலருக்கும் இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு... குழந்தை பிறப்பு, அதை வளர்ப்பது என ரொம்ப பிஸியாக இருந்துவிட்டு, குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு, வீட்டில் அதிக நேரம் கிடைக்கும்போது... ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் அல்லது வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க வேண்டும் என்பது சரியான பிளானே! இப்படிப்பட்ட தேடலில் இருப்பவர்களுக்கு... பங்குச் சந்தையும் கைகொடுக்கும். கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் முதலீடு இருந்தால்... பங்குச் சந்தை மூலம் பெண்களும் சம்பாதிக்க முடியும்! வீட்டில் ஒரு கம்ப்யூட்டர், இணையதள வசதி இருந்தால், நீங்களும் பங்குச் சந்தை மூலம் பணம் பண்ணலாம் வாருங்கள். எந்த ஒரு தொழில் துவங்குவதற்கு முன்பும் அத்தொழில் பற்றிய அனுபவங்கள், நுணுக்கங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுபோலத்தான் பங்குச். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
kavitha12 Months ago
எதாவது online business please!!!!!!!!!!!!!!
Venky1 Years ago
பங்கு வர்த்தகம் எளிதானது இல்லை. அதில், பணத்தை விட்டவர்களே - நான் சாதரணமானவர்களை சொல்லுகிறேன் - அதிகம். ஒரு விதத்தில் வங்கியில் வரும் வட்டி - அது முதலுக்கு மோசமின்றி வரும் வருமானம். பங்கு வர்த்தகத்தில் கமிஷன், பீஸ் போன்றவை முதலீட்டை சாப்பிடும். அத்துடன் ஏற்ற இறக்கங்கள் வயிற்றில் புளியை கரைக்கும். முதலீட்டை இழக்க விழையும் துணிவு வேண்டும். மிக நல்ல கம்பெனி என்றாலும் கூட நஷ்டமடையலாம்.

உதாரணத்திற்கு வங்கி வட்டி விகிதம் 6 % எனில் நீங்கள் முதலீடு செய்யும் 1000 ரூபாய் அப்படியே இருக்கும். வருடத்திற்கு 60 ரூபாய் என குட்டி போடும். ஆனால் அதனை ஒரு பண்ட்டிலோ, பங்கிலோ இட்டால் 1000 ரூபாய் 800 ரூபாய் ஆக வாய்ப்பு உள்ளது, 1200 ரூபாயாக கூட. அத்துடன் வர்த்தகத்திற்கு முன்னர், பின்னர் கமிஷன் உண்டு. அந்த ரிஸ்க் எடுத்தால் 100 ரூபாய் கூட கிடைக்கலாம்.

அதற்காக செலவிடும் நேரத்தை கணக்கில் கொண்டாலோ, அதன் மூலம் வரும் டென்ஷனை கணக்கில் கொண்டாலோ அது அத்தனை பெரிதாக தோன்றாது.

அதற்காக பங்கு வர்த்தகம் தவறு என்று சொல்லவில்லை - அது எளிது அல்ல, டென்ஷன் மிகுந்தது.

ஒரு சிலர் வங்கி கணக்குள் என்றின்றி அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்திய அரசு திவாலாகாது (அவர்களிடம் பணம் அச்சிடும் இயந்திரம் இருக்கிறதே).

ஒன்று கவனம், நேரம் தேவை, ரிஸ்க் எடுக்க துணிவு தேவை ..
usha1 Years ago
பங்குவர்த்தகம் பற்றி ஏற்கனவே அவள்விகடனில் வந்துவிட்டது,இன்னும் எளிமையான முறையில் விட்டில் இருக்கும் பெண்களுக்கு சொல்லுங்கள்,வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலையுடன்,டென்ஷன் இல்லாமல் சம்பாதிக்க முடிந்தால் நல்லது....
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
19-ஜூன் -2012
சென்ற இதழ்
05-ஜூன் -2012

*Flip Version not supported in Devices