''என் மீதான ஊழல் புகாரை நிரூபித்தால், பொது வாழ்க்கையில் இருந்து விலகத் தயார்.'' - மன்மோகன் சிங் ''எத்தனை ஆயிரம் சந்நியாசிகளைப் பலி கொடுத்தாவது, மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை மீட்டு, ஆன்மிக, சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்வோம்.'' - நித்தியானந்தா ''இனி, பத்திரிகையாளராகப் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. இராக் குழந்தைகளுக் காக அநாதை இல்லம் தொடங் கப்போகிறேன்.'' - புஷ் மீது ஷூ எறிந்த முண்டாதர் அல்ஜெய்தி ''நான் திராணி உள்ளவன்தான். அதனால்தான் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நிற்கிறேன்.'' - விஜயகாந்த் ''என் குழந்தைகளை இந்தியக் கலாசாரத்துடன் வளர்க்க விரும்புகிறேன். அதனால்தான் இந்தியா வந்துவிட்டேன்.'' - மாதுரி தீட்சித் . . .