# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count17
save
print A+     A-
Yuvaan1 Years ago
குரேஷி: அப்போ, ஓ போடவும் அதிகாரமில்லயா?
Vijay_USA1 Years ago
இது தான் நடக்கும் - யூதர்கள் அமெரிக்காவில் தன்னை நிலை நிருத்தி இஸ்ரேல் வந்தது போல தமிழர்கள் தமிழ் ஈழம் பிறக்க செய்திடுவர்..இது நடக்கும்...போரில்லாமல், ரத்தம் சிந்தாமல் இந்தமுறை தமிழ் ஈழம் பிறக்கும்..இதை தடுக்கும் அளவுக்கு எவனுக்கும் மூளை இன்று இல்லை....
Vijay_USA1 Years ago
சுப்பனுக்கே இவ்வளவு இருந்தால்...எங்களுக்கு எவ்வளவு இருக்கும்!
Lingam1 Years ago
50% விவசாயிகள் எங்களிடம் சிக்காமல் தண்ணிகாட்டுகிறார்கள். விரைவில் பிடிபடுவார்கள்.
Appan1 Years ago
அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டு இருப்பதை ஜெனிவா சென்றபோது அறிய முடிந்தது.'.. ஜெனிவாவில் மட்டும் இல்லை எல்லா மேலைநாடுகளிலும் புலி பெரும் அளவில் இயங்குகிரார்கள். என்னைக்கு இருந்தாலும் இந்த சிங்களர்களுக்கு இந்த புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் ஒரு நாள் ஆப்பு வைப்பார்கள். அதனால் புத்திசாலித்தனமாக இப்பொதே ஈழ மக்களின் பிரசினையை தீர்ப்பது சிங்களர்களுக்கு நல்லது. இல்லை எனில் இந்த தடவை தமிழர்கள் இன அழிப்பு நடக்காது சிங்களர்கள் இன அழிப்பு நடக்கும். அப்போ ஒப்பாரிவைத்து ஒன்னும் நடக்காது ஏனென்றால் புலம் பெயர்ந்த ஈழ மக்கள் எல்லா மேலைநாடுகளும் கோலோச்சுவார்கள்.
Suresh1 Years ago
ஏதோ பால், காய்கறி மாதிரி அத்யாவசியப்பொருட்கள் ஸ்ட்ரைக் மாதிரி சொல்றீங்க, ஆமா, 20,000 கோடி நஷ்டம் யாருக்கு? நகைக்கடை உரிமையார்களுக்கா?
Saravanan1 Years ago
தவறான தகவலை அறிவித்ததற்காக அந்த பண்பலை வானொலி மீது சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடுக்கலாமே..
Ramesh, Singapore1 Years ago
"படைப் பிரிவுகளை ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகர்த்துவது குறித்து மத்திய அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியது இல்லை" - நல்லா நகர்த்துங்க, ஆனால் இந்தியாவுக்குள்ளேயே நகர்த்துங்க!
Yuva1 Years ago
அய்யா குரேஷி, சாத்தியமில்லாததை சாத்தியமாக்கப் பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். அதற்குத் தேவையான அரசியல் சாசண மாற்றத்திற்கு அடிகோலலாமே தேர்தல் ஆணையம். -- வி.கே. சிங் சொல்றதில் என்ன தவறு? -- ஏன் மம்மி, 65நு சொல்லிட்டீங்க. உங்க ராசி நம்பர் 9 வர்ற மாதிரி குறுக்கிடலைன்னு கோவமா? -- புலிகள் இயக்கம் அழியாது. ஏன்னா, அவ்வளவு பணம் புரளும் இயக்கம் அது.
Appan1 Years ago
அப்போதைய முதல்வர் உள்பட பல அமைச்சர்கள் 65 தடவை குறுக்கிட்டுப் பேசி, என்னைப் பேச விடாமல் தடுத்தனர்.''... என்ன குழந்தை தனமான பேச்சு. அவர் செய்தார் நானும் செய்கிரேன். இப்படியே போனால் நாடு இருக்குமா ?.
Appan1 Years ago
''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை... உலகளவில் இரண்டு நாடுகளிலே அமெரிக்கா, சுவிட்ஸ்சர்லாந் இந்த முறை உள்ளது. அதனால் இப்போ இந்தியாவிர்க்கு சரி என்று சொல்ல முடியாது.
Appan1 Years ago
''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை... உலகளவில் இரண்டு நாடுகளிலே அமெரிக்கா, சுவிட்ஸ்சர்லாந் இந்த முறை உள்ளது. அதனால் இப்போ இந்தியாவிர்க்கு சரி என்று சொல்ல முடியாது.
chandra1 Years ago
50 கோடி ரூபாய்----தலைக்கு..............மற்ற பாகங்களுக்கு என்ன விலை ?
chandra1 Years ago
20000 கோடி ரூபாய் இழப்பு----எப்படி....ஒன்னும் புரியலை.........ஆனால் எனக்கு ஒரு லட்சம் லாபம்.....மனைவிக்கு நகை வாங்கி கொடுக்காததால்
Kailash1 Years ago
Kureshi : If interim elections are possible why not recall ?
Displaying 1 - 15 of 15
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices