# பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count21
save
print A+     A-
ஒரு வரலாற்றுச் சோதனை!

ஒரு வரலாற்றுச் சாதனை இது. நிகழ்த்தியவர்கள்... நம்  இந்திய விவசாயிகள். வரலாறு பார்த்திராத  அளவுக்குக் கடந்த நிதி ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, அரிசி உற்பத்தி 10.34 கோடி டன்; கோதுமை உற்பத்தி 9.23 கோடி டன். விவசாயிகளுக்காகத் துரும்பையும் இழக்க விரும்பாத ஓர் அரசாங்கத்துக்கு இப்படிப்பட்ட ஒரு செய்தி எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியாக இருக்க வேண்டும்? ஆனால், டெல்லியில் நம் உணவுத் துறை கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறது. விஷயம் வேறு ஒன்றும் இல்லை... இந்தியத் தானியக் கிடங்குகளில் இடம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 1.3 டன் தானியங்களைக் கூடுதல் ஒதுக்கீடு செய்தாலும், வெயிலிலும் மழையிலும் தானியங்கள் வீணாவதைத் தடுக்க முடியாது என்கிறார்கள். என்ன செய்வது?. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Rajkumar12 Months ago
10 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 880 கிலோ தானியங்களை எடுத்துக்கொண்ட ஒரு குடும்பம், இன்றைக்கு எடுத்துக்கொள்வது 770 கிலோதான் என்கிறது பொருளாதார நிபுணர் உஷா பட்நாயக்கின் ஆய்வு...Toor dal = 80 Rs Kg; Quality rice : 36 Rs Kg; all oils above 100 Rs; Vegetables fruits at un-imaginable prices; Its suprising that the difference is only 100 tonnes?
Rajkumar12 Months ago
I wish some terrorist organization must target sonia, rahul, mannu mohan, chidambaram and pranab. The whole nation would salute them....Cannot control myself from writing this comment.
V.RAJESWARI12 Months ago
shame! we couldn't do it on our own.at least donate our own product to our own citizens who are starving.there are a lot of families,villages who are in need of it.
V.RAJESWARI12 Months ago
உனவு இல்லாமல் தவிக்கும் நம் இந்திய ப்ரஜைகலுக்கு அல்லிக்கொடுஙல் ஐயா புன்னியம் கிடைக்கட்டும்
MANI12 Months ago
குறைந்த பட்சம் ஏழைகளுக்காகவது கொடுக்கலாமே?
A P IRUNGOVEL12 Months ago
கவிப் பேரரசு வைர முத்துவின் மூன்றாம் உலகப் போர் நிறைவுற்ற தருணத்தில் இப்படி ஒரு செய்தி?!?!?!?!?!
Sreeram12 Months ago
அது ஒன்னும் பிரச்சினையில்ல, ஒரு கான்ட்ராக்ட் விட்டு தானியங்களையெல்லாம் கடல்ல கொண்டு போய்க் கொட்டிடலாம். நாம வழக்கம் போல வெளி நாட்டுக்கு சுற்றுலா போயிடலாம். பிரதமரும் அமைச்சர்களும் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஆண்டவனே மன்னியும் ஆட்டுக்குட்டியே தண்ணியும் அப்படின்னு சொல்லிடலாம்.
LOKESH12 Months ago
Empty spaces of Rashtrapathi, Raj - Bhavans should be used to store the useful grains..

usha12 Months ago
இப்போது இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை அமெரிக்கா கவனித்துக்கொள்வதால், விழி பிதுங்கி நிற்கிறது அரசு.....இது என்னங்க அநியாயம்,சே படிக்கவே கொதிப்பாக உள்ளது....
shiva12 Months ago
The prime minister or the ministers should think they are representative for the country.. its like managing their family.. if they have that interest and focus, they wont do any corruption and will have a good plan to overcome all these...please do something good once before you guys die...dont you feel guilty Mr.Singh???
RadhaRangaraju12 Months ago
தேசதுரோகிகள் ஒன்று சேர்ந்து அரசாங்கம் நடத்தினால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்........
Chandramohan12 Months ago
"இப்போது இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை அமெரிக்கா கவனித்துக்கொள்வதால்"

மன்மோகன் சிங் தூக்கு போட்டுக்கணும்!
Loganathan Chinnasamy12 Months ago
"வெயிலிலும் மழையிலும் தானியங்கள் வீணாவதைத் தடுக்க முடியாது என்கிறார்கள். என்ன செய்வது?" பேசாமல் அமெரிக்காகாரன் மாதிரி கடலில் கொட்டலாம் மீனாவது உண்ணட்டும்.
sundar12 Months ago
முதல்ல ஃப்ளைட் டிக்கெட் போடுங்க! ஃபாரின் போய் எல்லாத்தையும் டீடெய்லா டிஸ்கஸ் பண்ணுவோம். பிரதிபா, மீரா ஏற்கனவே அங்கேதான் இருக்காங்க. அவங்களுக்கும் டிக்கெட் போட்டு பணத்தை வேஸ்ட் பண்ணிராதீங்க.
Ilangeswaran12 Months ago
"இப்போது இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை அமெரிக்கா கவனித்துக்கொள்வதால், விழி பிதுங்கி நிற்கிறது அரசு.

அடப்பாவிங்களா!!!!
sriram12 Months ago
சரியான திட்டம் இடாததே இந்த அவலநிலைக்கு க்காரணம். நம் அரசியல் வியாதிகள் சட்டசபைகளுக்கே போகமாட்டர்கள். அப்படி போனாலும் பந்தா . கூச்சல், குழப்பம் சட்டசபை, பார்லிமெண்ட் கள் ஒத்தி வைப்பு. எப்படி திட்டம் இடுவது, எப்படி செயல் படுவது , இந்திய அரசியல் வெறும் வேஸ்ட்..
sriram12 Months ago
கொதிக்கிறது . ஒரு பக்கம் விளைவை காப்பாற்ற வழியில்லை மறுபக்கம் வெறும் தட்டை தட்டிகொண்டு சளியும் , கண்ணீருமாக , சப்பாட்டுக்கு ஏங்கும் குழைந்தைகள் . இது இந்தியாவின் தலை எழுத்தாக மாறிவிட்டது. எவ்வளவோ இயற்கை அவலங்களுக்கு இடையில் சாதனை படைத்த விவ சாயிகளின் உழைப்பு எல்லாம் வீண்..
Jamal12 Months ago
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான்.
Ramesh12 Months ago
இருபது வருடங்களுக்கு முன் இதே நிலை ஏற்பட்டு இருந்தால், இராக்குக்கோ, இரானுக்கோ கூடுதல் சரக்கு ஏற்றுமதி ஆகி, கச்சா எண்ணெயாக இங்கே திரும்ப இறங்கி இருக்கும். இப்போது இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை அமெரிக்கா கவனித்துக்கொள்வதால், விழி பிதுங்கி நிற்கிறது அரசு.?
???????
stanislas12 Months ago
சொல்லும் பொருளும் என நடமாடும் பிரதமரா நம் பிரதமர்...அவருக்கு ஆயிரம் கவலைகள்...?!
Displaying 1 - 20 of 20
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
30-மே -2012
சென்ற இதழ்
23-மே -2012

*Flip Version not supported in Devices