# சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count72
save
print A+     A-
தட்டிவிடு... அடிச்சுவிடு... தாளிச்சிடு!

கொலைத் தொழில்... தமிழகத்தில் ஆட்சி - காட்சி மாறினாலும் எப்போதும் கொடி கட்டிப் பறக்கும்  தொழில். கொலைகளைத் தடுப்பதும், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போலீஸாருக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொல்லப்பட்டது மார்ச் மாதம் 29-ம் தேதி. சிட்டி கமிஷனர் தொடங்கி, சிறப்புப் பிரிவு வரை 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தினமும் 70 பேர் வரை கடுமையாக விசாரித்தும், உளவுத் துறையையும் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவர்களை வறுத்தெடுத்தும் விசாரணை வளையத்தில் இதுவரை உண்மையான குற்றவாளி சிக்க வில்லை. இந்த அரசியல் படுகொலைகள் எப்படி அரங்கேறுகின்றன? அதன் நெட்வொர்க் பின்னணி என்ன?  'தட்டிவுடு’, 'அடிச்சுவுடு’, 'தாளிச்சிடு’! ஒரு கொலைக்கான அசைன்மென்ட் எங்கே இருந்து. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Hari Sankar12 Months ago
ஏதாவது பயிற்சி முகாம் தொடங்கப் போகிறதா? இத்தனை விளக்கங்கள் தேவையா, ஜூ.வீயில்? சினிமாக்களும் அதில் வரும் வில்லங்கங்களும் போதாதா? முழுவதும் படித்து முடித்ததும் கைகளில் ரத்தக்கறை ஏற்பட்டு விட்டாற்போல் ஒரு ஃபீலிங்......
tatana12 Months ago
you should have also told about the role of some advocates eagerly waiting to save such goondas for more money.
Yusuf12 Months ago
எந்த ஒரு குற்றத்திற்கும் சரியான தண்டனை இல்லை இந்த நாட்டில்...
Syed12 Months ago
some body will take movie based on this kadurai. All these happening because of money and power and atrocities done by themseleves. Ramajeyam was not a gud guy, he was thug every body know, he killed many ppl, now he was killed. When he killed, did our police arrest him, nothing, why police is furtious looking for murderers.
Baskaran, USA12 Months ago
இதற்க்கென ஒரு உண்மையான போலீஸ் டீம் ரெடி செய்து ரகசியமாக எந்த ஒரு அரசியல்வாதிக்கும் தெரியாமல் ஒரு ஆப்ரெஷன் செய்தால் கண்டிப்பாக ஒழித்துவிடக்கூடிய ஒன்றுதான் இது.
Srinivasan12 Months ago
இது ஆவியா இல்ல ஜுவியா...
varadharajulu12 Months ago
இப்படிபட்ட கலா(கொலா) ரசிகர்களை, என்கவுன்டர்ங்ற பேரிலே நிமிஷத்தில் சுட்டுக்கொள்வதை வன்மையாக கண்டிக்கிறோம்...நம்ம போலீஸும் அந்த பாணியிலேயே கற்றுத்தேர்ந்தால்தான் அவர்களுக்கும் ஒரு பயம் வரும்.
Vaithiyanathan12 Months ago
This is a democratic country where journalists can see any one freely and even talk to them - police will say still looking for them - regardless of it is veerappan or local dada. If police shoots criminals then there is always some idiots in name of human rights who will agitate. Police should be given latest technology weapons. They can even start a journalism wing undercover cops to pose as reporters to nab and culprits. Kill them all encounter or whatever. Wait for DMK regime again may only create more.
திருச்சிக்காரன்12 Months ago
படிக்கவே கொலை நடுங்குகிறது. இவ்வளவு விபரம் விகடன் டீமால் சேகரிக்கப் படுகிறபோது, உண்மையிலேயே பொதுமக்களின் மேல் அக்கறை உள்ள தமிழகக் காவல் துறை அதிகாரிகள் இல்லவே இல்லையா?... இது ஆணிவேர், சல்லிவேர் வரை அல்லவா களையப் பட வேண்டும்.

இத்தனையும் தெரியாமல், பெரும்பான்மையான ஒரு கூட்டம் என்னக்கென்னவென்று, சினிமா தியேட்டர்களிலும், டிவி சீரியல்களிலும் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறது.
Rajagopalan12 Months ago
To add to this, these type of gundas will be backed by human rights activities!!!
J12 Months ago
நாட்டு வெடிகுமன்டு செய்ய சொல்லி வேர தரனுமா.
Srinivasan12 Months ago
நாம் இருப்பது தமிழகத்திலா? இருபத்தோராம் நூற்றாண்டுதானா?
chandra12 Months ago
இங்கே கொல்றவனும் ரவுடிதான்...கொல்லப்பட்டவனும் ரவுடிதான்............
இவர்களால் தனிநபர்கள் பாதிக்கபடுகிறார்கள்..........
ஆனால் படிச்சவன்..மந்திரிகள்..அரசியல்வாதிகள்..சினிமாக்காரர்கள்...என பல்வேறு மக்களால் பாதிக்கபடுகிறவர்கள் ..சமுதாய மக்கள் அணைவரும்
sivam12 Months ago
ஏன் இதை சம்பட்டவர்கள் யருமே படிக்க மட்டார்கள?
செந்தமிழ்ச்செல்வன்.க.12 Months ago
எனக்கு இப்ப கிறுகிறுன்னு வருது..!
Rajkumar12 Months ago
இதைப் படித்து முடிக்கிற நேரத்தில் ,வீட்டிற்கு வந்திருந்த மாமியார் தன் மகளான எனது மனைவியிடம் "ஏம்மா, அதை தாளிச்சிடு, உன் வீட்டுக்காரருக்கு அதுதானே பிடிக்கும்" என்று சொல்வதைக் கேட்டு குலை நடுங்கிப்போய் உட்கார்ந்து இருக்கிறேன்....
Chandrasekaran12 Months ago
சாமீ ஆள விடுங்க படிக்கும்போதே இதய துடிப்பு இப்படி எகிறுதே.. உங்க நிருபருக்கு ரொம்ப தைரியமுங்க...
என்ன மாப்ள.....இதுக்கே ஆள விடுன்ன எப்பூடீ!! மீதி திகில் ஸ்டோரி நெக்ஸ்ட் வீக் இருக்கே?
Sakthivelu12 Months ago
காலக் கண்ணாடி. பணத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்க்ள்.
vasagam12 Months ago
The political murder mostly involved in DMK
Rajkumar12 Months ago
Thanks to Tamil cinema.
usha12 Months ago
படிக்கவே முடியலை அருவருப்பாக உள்ளது......
SK12 Months ago
உங்களுக்கு மட்டும் இல்ல, உங்க சந்ததிக்கு கூட நல்ல சாவு கிடைக்காது.
saravan vijayan12 Months ago
ஏன் இந்த கொல வெரி?
guru12 Months ago
கட்டுரை பல புதிய கோஷ்டிகளை உருவாக்காமல் இருந்தால் சரி!!!
arun12 Months ago
இந்த மிருகங்களை விட சமூகத்தில் புத்திசாலிகள் ஏராளம். ஆனாலும் இவர்கள் இப்படி சுதந்திரமாக உலவ, இதே புத்திசாலிகள்தான் காரணம். அவர்களுக்கு தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற சுயநலம், நமக்கேன்டா வம்பு என்கிற பேடித்தனம், இதே கத்தி நம்மையும் ஒரு நேரத்தில் வெட்டதான் செய்யும் என்கிற அறிவு இல்லாத மூடத்தனம் ஆகிய மூன்று விஷயங்கள் மட்டுமே இந்த இந்தியாவை கூறு போட்டுக்கொண்டிருக்கின்றன.
  Displaying 1 - 25 of 68
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
30-மே -2012
சென்ற இதழ்
23-மே -2012

*Flip Version not supported in Devices