# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count9
save
print A+     A-
V1 Years ago
Ii was 1972, I was coming from Kodai kanal proceeding to Madura in BULLET.One gentleman PA to The Director Observatory was sitting behind me in the pinion.We had just crossed Silukkuvarpatti and entering a road having sugarcane plants on both sides. tHE VISIBILITY IN THE BUSH WAS POOR. SUDDENLY a full grown bull jumped out the bush stright in front of my motor cycle and I was thrown out just like a projectile to a distance of 60 feet. My head was first to hit the ground. My friend fell over me in the back.The motorcyle front bumber shok absorbers were all smashed . The calf muscle of the ox was cut off.My pant was not there. Luckily I had my jerking which protected me fro bruises.Here the miraculus escape I had was due to my imported Concord AArai Helmet .It was cracket but head was unhurt. I live to day.Then onwards I never fail to wear healmet
lalitha1 Years ago
பல பெண்கள் மாத்திரம் இல்லே 16வயதுக்குட்பட்ட பிலள்ளைகலும் கூடா அசுரவெகத்துலெ டூ வீலர்ச் ஓட்டிகினு பரக்குதுங்க பெத்தவாளுக்கு பெருமையா இருக்கலாம் ,னடந்து போரவாதான் பயப்படரோம்
raju1 Years ago
என் நாத்தனாரின் மகள் 2 படிக்கிறாள். டியூஷனுக்கு, பள்ளிக்கு செல்லும்போது 2 சக்கர வாகனம் ஓட்டுகிறாள் கடந்த 3 ஆண்டுகளாக. என் கணவரின் நண்பர், அவள் வாகனம் மிகவும் வேகமாக ஓட்டுகிறாள், மற்றும் இன்டிகேட்டர் போடாமல் இடது வலது திரும்புகிறாள். அட்வைஸ் பண்ணுங்கள் என்றார். என் கணவர் என் நாத்தனாரிடம் கூறினார். அவர் தன் மகளை ஒன்றும் சொல்லாததால், நான் அவளிடம் ஏன் இப்படி வண்டி ஓட்டுகிறாய் என்றேன். "னான் எப்படி வண்டி ஓட்டுகிறேன் என்று எனக்கு தெரியும் அத்தை" என்று பதில் சொன்னாள்.அதற்கு முன்பு ஒரு விபத்து நடந்தது- இவள் வண்டி ஓட்டிச் சென்ற போது , டயட்டிங் என்று மிகவும் குறைவாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு சென்றபோது, மயக்கம் வந்து கீழே விழுந்து, அருகில் இருந்த கல் தலையில் பட்டு நிறய ரத்தம் லாஸ். ரோடில் நடந்து சென்ற கணவன்
sivakumar1 Years ago
ஒழுகினமாக இருப்பது தான் ஒழுங்கு என்று எப்போதோ மாறிவிட்டது இங்கு. இனி மாற்றத்தை கொண்டுவருவது சாதாரண காரியமல்ல.
Ramani1 Years ago
நல்ல கட்டுரை.
usha1 Years ago
இந்த படத்தில் உள்ள,பெண்கள் கூட தலை கவசம் அணியவில்லை,என்ன படித்து என்ன பயன்,இந்த அடிப்படையான விசயத்தில் கூட மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள்,விபத்து நடந்த பிறகு உணர்ந்து எந்த பயனும் இல்லை,தயவு செய்து மக்களே தலை கவசம் இல்லாமல் வண்டி ஓட்டாதீர்கள்......
Palani1 Years ago
three girls or a mother driving with 3 children in a two wheeler is a common sight.Traffic police also dont object this violation because 'ladies' just look at the picture in this aricle.
vinod1 Years ago
நம் மக்கள் 2 சக்கர வாகனம் ஓட்டும் பொழுது ரோடு சென்ஸே இல்லாமல் ஓட்டுவது மிக சாதாரணமாகிவிட்டது. போகும் பொழுது சடாரென்று இடதுபுரமோ வலது புரமோ எந்த அறிவிப்புமின்றி அவன் திரும்பும் பொழுது பின்னர் வருபவரால் என்ன செய்ய முடியும். சாவுடா என வண்டியை ஓட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதில் இப்பொழுதெல்லாம் பெண்ணை ஓட்டவிட்டு பின்னர் எருமை போல் வேறு இவன் உட்கார்ந்துகொள்கிறான். அவள் சாதாரணமாக ஓட்டினாலே சிறிது பயந்தால் இரண்டுகைகளையும் விட்டு கண்ணை மூடிக்கொள்வாள். இதில் பின்னர் இந்த எருமை வேறு கேட்கவே வேண்டாம்.
சந்திரா1 Years ago
கல்லூரி மாணவிகளை விடுங்கள், பிளஸ் டூ வரை யூனிஃபார்ம் போட்டு படித்து விட்டு காலேஜ் வந்தவுடன் ஏதோ வேற்று கிரகவாசிகளாகி விட்டது போல கெத்துடன் அலைவது சகஜம். ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவிகள் விலையில்லா சைக்கிளில் காட்டும் விளையாட்டு இருக்கிறதே. சே! பெத்தவங்க புள்ளைங்களுக்கு பொது இடங்களிலும், வயதில் பெரியவர்கள், வாத்தியார்களிடமும் எப்படி மரியாதையாக நடக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். இல்லாட்டி கத்தியை தூக்கிகிட்டு வாத்தியார குத்துற புள்ளைங்க , பெத்தவங்களையே குத்த வரும்.
Displaying 1 - 9 of 9
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
01-மார்ச் -2012
சென்ற இதழ்
16-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices