# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count94
save
print A+     A-
ஆடும் ஷாப்பிங் சாம்ராஜ்யம்!

ஷாப்பிங் சாம்ராஜ்யமான தியாக ராய நகரில் உள்ள பிரதான கட்டடங்களை  சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைக்க, ஆடிப்போய் இருக்கிறது சென்னை.  சமூக ஆர்வலரான 'டிராஃபிக்’ ராமசாமி, சில வருடங்களுக்கு முன்பு போட்ட வழக்குதான் இதற்கு அடிப்படை. ''தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவும், தி.நகர் பஸ் நிலையத்தை நோக்கிச் செல்லும் வடக்கு உஸ்மான் சாலையும். இங்கு புதிய புதிய கட்டடங்கள் முளைக்கின்றன. இவை விதிமுறைப்படி கட்டப்படுவதில்லை. எந்தக் கடையிலும் பார்க்கிங் வசதியே கிடையாது. அனுமதி வாங்கிய அளவை மீறி மாடிகளைக் கட்டுகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவலையே படுவதில்லை. மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன'' என்று வழக்குத் தொடுத்திருந்தார்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Manithan2 Years ago
பல ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கைப் பிரச்னையும் --- உண்மை, அதனால் தீடிரென தீ விபத்து ஏற்பட்டால் மக்கள் காப்பாற்றப்பட... அதிக மக்கள் எடை தாங்காமல் இடிந்து விழாமல் இருக்க என்று பல சட்டம் இருக்கிறது. நீங்கள் அல்வா கொடுத்தீர்கள்... ஆப்பு கிடைத்திருக்கிறது. பாண்டி பஜார் போலீசு ஸ்டேஷன் கலெக்ஷன் பற்றியும் ஜீவி எழுத வேண்டும்
S.Muralidharan2 Years ago
ஒரு உத்தரவை பிறப்புத்துவிட்டு, அது அமல் படுத்த படுதின்றதா என்று கூட கவலைப்படாமல் இருக்கும் நம்து நீதிதுறையும் ஒருவகையில் குற்றவாளிகளே.
Rajasekar Mani2 Years ago
.."வீட்டிற்கு பத்து நாய்கள் நிற்கிறது.இப்படியே போனால்,நம் மக்கள் தொகையை விட நாய்களின் எண்ணிக்கை கூடி விடும்.தினமும் ஒருவன் அல்லது ஒரு குழந்தை நாய் கடித்து சாகிறார்கள்.யாருக்கும் கவலை இல்லை.ஏசி ரூமில் வாழ்க்கை நடத்துபவன் எல்லாம் புளூ கிராஸ் என்ற பெயரில் சமுதாயத்தையே கெடுக்கிறான்."... உண்மை தான், இந்த தெரு நாய்களை எல்லொம் புளு கிராஸ் ஆளுங்க வீட்டுக்கு முன்னாடி கொண்டு போயி விடணும்...
Cavitha2 Years ago
உஸ்மான் சாலையில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஏன் என்றால் அந்த சாலை முழுவதும் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. மேம்பாலம் கட்டிய பிறகு சாலை முழுவதும் கவுன்ஸிலர், எம்.எல்.ஏ ஆதரவுடன் புதிய கடைகள் தோன்றின. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்ன என்றால், முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருந்தால் மக்கள் வரிப்பணத்தில் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான்.

இப்போது உருப்படியாக செய்யக்கூடிய விஷயம்: அனைத்து கடைகளின் தரைத்தளம் அரசு கட்டுப்பாட்டில் எடுத்து அதை வாகனங்கள் நிறுத்தவும், கழிப்பறைகள் கட்டவும் உபயோகிக்கலாம். ஐந்து மாடிக்கு பதில் ஏழு மாடி கட்டினவரிடம் இருந்து தரை மற்றும் முதல் தளத்தை எடுத்துக் கொள்ளலாம். எதையும் இடிக்க வேண்டியதில்லை.
G.ARUMUGAM 2 Years ago
எல்லோரும்,எடுதேன் கவில்த்தேன் என்றூ எலுதுகிரார்கள்,
கட்டீடஙகலை இடிப்ப்தால் ,புதிய கட்டுமான செலவு,இடிக்கும் செலவு என பல நூரு கோடி ரூபாய் தேவை,
இன்ரய தமிழக நிலமைக்கு இது அனாவசியம்.புதிய கட்டிட அனுமதி கொடுத்து,அவர்கள் செய்த தவருக்கு புதிதாக கட்ட ஆகும் தொகயை அபராதமாக வசூல் செய்து,அதனை அரசு கஜானாவுக்கு நேர்மயான முரையில் கொண்டு வருவதே நல்லது.
Alexander2 Years ago
இதை பார்த்தால், அது போன மேயர் இது இந்த மேயர் டயலாக் போல இருக்கு. புதிய மேயருக்கு உரிய எலும்பு துண்டு கிடைச்சதும், இங்கு வேலை செய்யும் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு எல்லாவற்றையும் தள்ளுபடி செய்வார்.
Anbu2 Years ago
"இப்படி முறைகேடாக கடைகளைக் கட்ட அரசு அதிகாரிகள் தானே அனுமதி கொடுத்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாமல் எப்படி இவ்வளவு பெரிய கட்டடம் கட்டி இருக்க முடியும்? "-------------> அதிகாரிகளின் கைகளைக் கட்டிப் போட்டு முறைகேடாக அனுமதி கொடுக்க வைத்த மாண்புமிகுக்கள் யார், நிர்பந்தம் செய்த மேலிடம் எது என்பதையும் கண்டுபிடித்தால் ஏதோ ஒரு ஆலயத்தில் முன் நிற்கும்.
Anbu2 Years ago
"32 கடைகளின் வாசலில் இருந்த வாட்ச்மேன்களை அப்புறப்படுத்தி, சீல் வைத்து விட்டனர். "---------> சி.பி.ஐ. என்றால் வாட்ச்மேன்களைக் கெஞ்சி, காலில் விழுந்து மன்றாடி சீல் வைக்க அனுமதி கேட்டு திறமையைக் காட்டியிருப்பார்கள். அம்மா ஆட்சியில் தமிழ்நாடு போலிஸ் சரியில்லையே!!!!!
Viki2 Years ago
சரவணா ஸ்டோர் மற்றும் ரங்கனாதன் தெரு கடைகளை குறை சொல்லுபவர்கள் மனசாட்ச்சியை கேட்டு சொல்லுங்கள்....உங்களில் எத்தனை பேர், இங்கே கம்மியான விலையில் வீட்டு உபயோக பொருள் வாங்கி உபயோகிக்கலைனு? இந்த மாதிரி விலை கம்மியா இருப்பதால் தான் , இவற்றை வாங்கி , நடுத்தர வர்க்கம் கல்யாண சீர் செய்ய முடிகிரது. எல்லொரும் ஸ்பென்சரில் போய் சோபா செட் வாங்க முடியாது!
sudhanman2 Years ago
ட்ராஃப்பிக் ராமசாமி அவர்களுக்கு பாதுகாப்பு தேவை.
rama2 Years ago
I am surprising and feeling Happy how this much GOOD things are happening .Is it real??
Or Mayor and politicians need money, after this, lot of bags will go totheir house , then CMDA say some positive reasons and allow these people to theft again??

I just pray my imagination's must not be TRUE.
Manivannan2 Years ago
ட்ராஃபிக் ராமசாமி அவர்களுக்கு ஒரு சலாம். எந்த வித ப்க்கபலமும் இல்லாமல் தனித்து போராடும் அவர் தைரியத்தை பாராட்டுவுதோடு ஆதரவும் தருவோம்.

பெரிய நிறுவனங்களின் பெயர் ஒன்று கூட காணமே??
sudhanman2 Years ago
'எம்' சொல்வதற்கு ஆம்.
sudhanman2 Years ago
ஏன் தீபாவளி வரை விட்டு வைத்தார்கள், இந்த ஆணவம் பிடித்த முதலாளிகளையும். அரசு கூட்டாளிகளையும்?
sudhanman2 Years ago
ரங்கனாதன் தெரு பக்கம் நான் போவதே இல்லை. மின்ரயிலில் வந்தால்,கோடம்பாக்கத்தில் இறங்குவது. ஒரு நாள் போய் பாக்கணும்.
sudhanman2 Years ago
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம், 'விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவு போட்டது. ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை.

இப்போது ஆட்சி மாற்றம் வந்து புதிய மேயர் பதவி ஏற்ற பிறகே நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

~ படிக்க, படிக்க, வயிறு குமட்டுகிறது.
Hari Sankar2 Years ago
புதிய அரசின் வருமான அதிகரிப்புக்காக இல்லாமல் உண்மையிலேயே ரஙகனாதன் தெரு சுத்தப்படுத்தப்பட்டால், விதி மீறிய கட்டிடங்களை அகற்ற உறுதியுடன் செயல் பட்டால், நாடு நலம் பெறும்!!!!!
S.Muralidharan2 Years ago
தீபாவளிக்கு முன்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால் இரு விசயங்கள் தவிர்க்கப்படிருக்கும்: 1.இக்கடைகள் பெற்ற கோடிக்ககண்க்கான வர்ததகம் தடை பெற்று இருக்கும். 2.விழா காலங்களில் இவ்வர்தக நிறுவனங்களில் இருந்து காவல் நிலையங்களுக்கு செல்லும் கோடிக்கணக்கான ருபாய் மாமுல் தடைப்பட்டிருக்கும். அதனால்தான், ப்ளான் ப்ண்ணி தீபாவளிக்கு பிறகு இந்நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்ரன.
S.Muralidharan2 Years ago
இப்போது, சீல் வைக்கப்பட்ட கடை ஊழியர்கள் பாதிக்கபட்டுள்ளார்கள் என்ற பெயரில் இந்த நடவடிக்கைகளை முடக்கப்பார்க்கிறார்கள். கடை முன் பரிதாபமாக அம்ர்ந்து பத்திர்க்கைகளுக்கு போஸ் கொடுத்து பொது மக்களின் அனுதாபத்தை அடைய ம்யர்ச்சிக்கிறார்கள் இவர்கள். ஆனால் இஎதே ஊழியர்கள் கடைக்குள், வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் கேவலமாக நட்த்தினார்கள் என்று யாரும் அவ்வள்வு எளிதில் மறந்துவிட முடியாது. (குறிப்பாக, சரவணா துனைக்கடையில் ஒரு காவல் அதிகாரி மனைவி தாக்கப்பட்டது).
selvaperia2 Years ago
இந்த ரெங்கனாதன் தெருவிற்குள் நுழைந்து ஷாப்பிங் முடிந்து வெளியில் வருவதற்க்குள், பாதி உயிர் போய்விடுகிறது.கடைகளில் மக்களுக்கு போதிய இடவசதி இல்லை. வாங்கியபொருளுக்கு பணம் செலுத்தவே அரைமணினேரம் கத்திருக்க வேண்டியது. வருமாணத்தில்தான் குறியாக இருக்கிறார்கள், மக்கள் நலனில் துளிகூட ஆர்வமில்லை. இந்த கடைகளை நகரின் வெளி இடத்துக்கு மாற்றுவது நல்லது.
சிஸ்யன்2 Years ago
இங்க டீலா? நோ டீலா? கேம் நடகறது தெரியாம, நிறைய பேர் உணர்சி வசப்படுகிறார்கள். பாக்கலாம் யார் ஜெயிக்கறாங்கனு.
Muthu2 Years ago
Rich people makes the law and others follow them. Obviously rich is going to win.
Rail Raja2 Years ago
முன்பு ரங்கனாதன் தெருவில் ஆட்டோ டாக்சி ஸ்டாண்டும் இருந்தது. ரெயில் நிலையத்திலிருந்து வர ஒரு வழியும் இருந்தது. வயதானவர்கள் , நோயாளிகள், மாற்ருத்திறனாளிகள் இப்போது மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வரவே முடியாது. உயரமான படிக்கட்டுகள் வேரு. அங்கு இருந்த வழியையும் கடைகள் போட்டு அடைத்து விட்டார்கக் ஈண்ட்ஹா கேடு கெட்ட கடைக்காரர்கள். இப்போது ரயிலில் வரும்முதியவர்களும் நோயாளிகளும் எழும்பூர் வரை சென்றுதான் மீண்டும் காரில் வருகிறார்கள்.
Rail Raja2 Years ago
இந்த கடைகளில் குழந்தைத்தொழிலாளிகள் அதிகம். 13 வயது ஆகாத பெண்களையும், 14 வயது ஆகாத ஆண்களையும் புடவை கட்டி பேண்ட் போட்டு வேலை செய்ய வைப்பதைப்பார்க்கலாம். ரங்கனாதன் தெரு இப்போது 15 அடியாக சுருங்கி விட்டது. இவர்கள் செய்யும் அடாவடிக்கு அளவேயில்லை. உஸ்மான் சாலையில் வன்டி நிறுத்தினால் கூட கடை முன் வண்டி நிறுத்தாதே என் கூருவார்கள். லஞ்சப் போலிசும் உடந்தை. போலிசிடம் சொன்னால் அவர்கள் பல கோடி போட்டு கடை நடத்துகிறார்கள். உன் வண்டியை வே று இடத்திற்கு கொண்டு போ என்கிரார்கள். இந்த கடைக்காரர்களே இப்போது பாலத்தின் அடியில் ஆக்கிரமித்துக்கோண்டு கடைக்கு வருபவர்களின் வண்டி மட்டுமே இங்கே நிற்க வேண்டும் என அதற்கு ஆளையும் போட்டு மிரட்டுகிறார்கள். இது அரசாங்கம் கட்டிய பாலம். அதன் அடிப்புறம் சாலை. ஆனால் இவர்கள் சொந்த பார்க்கிங் போல அதிகாரம். எங்களால் செய்ய முடியாததை ஒரு பெரியவர் போராடி செய்திருக்கிறார். வாழ்த்துக்கள். அவர் பொருளதாரத்தில், இந்த கேசின் மூலம் பாதிகப்பட்டிருந்தால் நாம் உதவலாமே.
கருநாகம்2 Years ago
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் நாங்க நாகரீகமாகத் தான் இருந்தோம். அய்யா காலத்திலும் அம்மா காலத்திலும் தான் இப்படி நாறிப்போனோம்.
   Displaying 1 - 25 of 94
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-நவம்பர்-2011
சென்ற இதழ்
02-நவம்பர்-2011

*Flip Version not supported in Devices