# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count58
save
print A+     A-
Cavitha1 Years ago
திரு.சென் அவர்களே, மாவோ- செ- துங் கூட பல லட்சம் பேர் சாவுக்கு காரணமானவரே. எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை கொண்டு சரித்திரம் எழுதப்படுவது இல்லை. எதற்காக இறந்தனர் என்பதே முக்கியம். எட்டப்பன் கொன்றது ஒரே ஒருவனை. கட்டபொம்மன் கொன்றதோ பல ஆயிரம் பேரை. சுதந்திரம் பெற போராடும் ஒவ்வொருவனும் ஈகோ உள்ளவனே. பிரபாகரன் ஒருவன் இல்லாது இருந்திருந்தால் 1983-ல் "இங்கே தமிழன் கறி கிடைக்கும்" என்று தமிழர் பிணங்களை தலைகீழாக தொங்க விட்டு அதன் மீது பலகை வைத்தவர்கள் என்னென்ன செய்திருப்பார்கள் என யோசியுங்கள். 1946 முதல் அகிம்சை போர் புரிந்த தமிழர்களுக்கு என்ன நடந்தது என அறியுங்கள். சிங்களர் உலகம் அறியாத அரக்கர்கள். அவர்களுக்கு வன்முறை தவிர வேறு எதுவும் புரியாது. அவர்கள் ஜெயித்ததாக அவர்களும் உங்களை போன்றவர்களும் நம்பி இருக்கிறீர்கள். அடுத்து நடக்கப் போகும் அனைத்துக்கும் அவர்கள் பொறுப்பாளி ஆகி இருக்கிறார்கள். அவ்வளவே.
Tamil1 Years ago
ஜெயலலிதாவுக்கு சுலபமானது திமுகவை ஒழிப்பது.... ஜெயலலிதாவுக்கு கஷ்டமானது சசி கும்பலை ஒடுக்குவது.....
Tamil1 Years ago
நாளைய அரசியல் போட்டிக்கு அச்சாரமாக சங்கரன்கோவில் தேர்தல் அமைந்து விட்டது... எதிர்காலத்தில் அதிமுக, மதிமுகவை தவிர மற்றவையெல்லாம் வெறும் புஸ்ஸுவானமே............
Tamil1 Years ago
குடும்பம், புகழ், பதவி, சொத்து, இவை அளவோடு இருந்தால் பேரிணபம்... குடும்பம், புகழ், பதவி, சொத்து, அளவற்று இருந்தால் அது பெரும்போதை.... தள்ளாடி தள்ளாடி கடைசியில் சாக்கடையில் ஒரே அமுக்காக அமுக்கி விடும்...
Tamil1 Years ago
ஈழத்தமிழன் அழிந்த நேரத்தில், அது நம்மூரில்லை என்று இருந்தது போல, முல்லை பெரியாறு விஷயத்திலும் தமிழக தமிழன் சோம்பேறியாக இருத்தல் இழிவு, அழிவு....
Tamil1 Years ago
குசுப்பூவொட பைந்தமிழை கேட்டு மேலும் பலர் தற்கொலை செய்து கொண்டு மென்மேலும் பல மொழி போர் தியாகிகளை உருவாக்கவே.... குசுப்பூ மொழிபோர் தினத்தில் பேசியுள்ளார்...
Tamil1 Years ago
திக்விஜய் சிங் சொன்னது எதுவும் பலிக்க போவதில்லை... உ.பி.யில் காங்கிரஸ் மூண்றாவது இடத்திற்கு கீழ் தான் வரும்...
Prakash1 Years ago
தமிழர்கள் இப்போதல்ல.ஆயிரமாயிரமாண்டுகளாக சிந்தை இரங்காதவர்களே.எப்போதும் சேர நாடும், பாண்டிய நாடும்,சோழ நாடும் ஒருவர்க்கொருவர் அடித்து கொண்டுதான் இருந்தார்கள்.தமிழன் என்ற இன் உணர்வு தமிழனுக்கு எப்போதுமெ கிடையாது.அதனால்தான் நாயக்கர்களும்,பல்லவர்களும்,மராட்டியர்களும் த்மிழரகலை பல ஆண்டுகள் அடிமை படுத்தினர்.இப்போடு தொப்புள்கொடி உறவு கொண்டாடும் ஈழ தமிழர்கள் ஒரு அரசியல் சந்தர்பவாதமே
Raj1 Years ago
சொந்த சகோதரர் என்று நப்பியதால் துன்பத்தின் உச்சியில் செத்தோம், நீங்களும் சொந்த சகோதரர் என்று நம்பினால் செந்த சகோதரர் ஆவீர்.
Appan1 Years ago
இந்திய அரசியல் சட்டப்படி, எம்.பி சீட்டிர்க்கு யாரும் எங்கும் போட்டியிடலாம். ஆனால் எம்.எல்.ஏ சீட்டிர்க்கு அந்த மாநிலத்தில் ஓட்டு உருமை வேண்டும். உமா பாரதி எம்.பி மாநினலத்தில் ஓட்டு உரிமை யிருந்தால் உ.பி. எம்.எல்.ஏ எலெக்சனில் போடி இட முடியாது.
SrinivasanV1 Years ago
இளைஞர் அணியைத் தொடங்கும்போது அவர்கள் பின்பற்றுவதற்காக ஓர் அரிச்சுவடியைக் கருணாநிதி தனது கைப்பட எழுதிக் கொடுத்தார். அந்த அரிச்சுவடிப்படி நடப்பவராக புதிய அமைப்பாளர் இருக்க வேண்டும். முடியுமா?
-ஏன் ஸ்டாலின், கனிமொழி அந்த அரிச்சுவடிபடித்தான் நடந்தார்களா? நடந்திருந்தும் இப்படி வழக்கில் மாட்டிக்கொண்டு விழிப்பது கருணாநிதியின் குற்றமல்ல!
varadharajulu1 Years ago
மொழிப்போர் தியாகிகள் என்றால் போராட்டமும் சிறையும்தான் நினைவுக்கு வரும்.கனி போதும் போதும் என்கின்ற அளவுக்கு அதை பார்த்துவிட்டதால் சந்தர்ப்பம் குஷ்புவிற்கு கிடைத்தது போலும்.
stanislas1 Years ago
கருணாநிதியாரின் கொள்ளுப்பேரன்கள்...பேரன்கள் இல்லையாஎன்ன!மனதால் இளையோரையும் நியமிக்கலாமே..
Ravi,Dallas, USA1 Years ago
மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? -----> கருணாநிதியைப் பொறுத்தவரை, ஹிந்திதான் ஒழிக! ஹிந்தியர்கள் அல்ல? அவர் பகுத்த"றிவை"ப் புரிந்திகொள்வதி ரொம்பவே கஷ்டம்!!!
stanislas1 Years ago
சின்ன வீடும் குடும்பமா?விளம்பரமும் புகழா?மாறும் மகுடமும் பதவியா?ஊரை ஏய்ப்பதும் சொத்தா?...
stanislas1 Years ago
சினிமா என்பது குஷி படுத்த...சினிமாவைச் சார்ந்தவர்களும் குஷிபடுத்துகிறார்கள்..ஜமாய் தமிழா!
stanislas1 Years ago
பூணூல்...பூணூல்..என்று இன்னும் எவ்வளவு நாள் பேசுவீர்கள்...அவர்கள் இருக்கின்ற இடம் தெரியவில்லை.புதிய பூணூல் வர்க்கம் இன்று கைகாட்டியவர்களிடம் வேறு உருவில்..கண்ணுக்குத் தெரியவில்லையா?கேள்வி விழிப்புணர்வில் முகிழ்க்கவில்லை என்பது தெளிவு.பதில் நெத்தியடி
vaikundamurthy1 Years ago
இளைஞர் அணி அமைப்பாளராக இருக்கும் ஸ்டாலின் பதவிவிலகும் பட்சத்தில், அந்தப் பதவியை வகிக்கத் தகுதி உடையவராக தி.மு.க.வில் யாரை கருதலாம்? -

சந்தேகம்னென்ன உதயனிதி தான். அவருக்கு இஷ்டம் இல்லையெனில் துரைதயானிதி தான்.
vaikundamurthy1 Years ago
குடும்பம், புகழ், பதவி, சொத்து... இருந்தால் நிம்மதியாக இருக்க முடியுமா? -

முகவிடம் கேட்க வேண்டிய கேள்வி.
vaikundamurthy1 Years ago
பூணூல் பத்திரிகைகள் அன்றும் இன்றும்? -

கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத கேவலமானர்கள் சொல்லும் மட்டமான வாதம். இது அவர்களின் கருத்து வறட்சியை தெரிவிக்கிறது.
vaikundamurthy1 Years ago
'மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்’ என்று ராகுல் சொல்வது ஏற்கத்தக்கதா? -

வரவர ராகுலுக்கு தமாசு அதிகமாகிவிட்டது. சோனியா என்ன உத்திரபிரதேசத்தில் பிறந்தவரா, இல்லை வாழ்ந்தவரா, இந்திரா கர்னாடகாவில் போட்டியிட்டது மறந்து போச்சு போலிருக்கு. இவரை அறிவுஜீவின்னு சொல்பவர்கள் இதுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்.
vaikundamurthy1 Years ago
மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? -

கழகத்தின் கொள்கை முழக்கத்தை குஷ்பு தான் அறிவிப்பார்ன்னு தலைவரு சொல்லிட்டாரு போல. திமுகவின் லட்சணம் இதுதான். இதையும் ஆதரித்து சிலர் எழுதுவார்கள்.
vaikundamurthy1 Years ago
'உ.பி. தேர்தலில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பிடிக்கும் என்கிறாரே திக்விஜய் சிங்? -

மிகவும் தவறான பதில். அவர் சொல்லவந்தது நான்குமுனைப் போட்டியில் முதல் 2 இடங்களுக்குள் காங்கிரஸ் வரும் என்று. அதுசரி, உபி தேர்தல் ராகுலின் பிரதமர் கனவை எந்த விதத்தில் பாதிக்கும். காங்கிரசின் தேர்த்தல் தோல்வியை வைத்து என்றால், அது பிகார் தேர்தலின் போதே நடந்திருக்கும்.
அன்பு1 Years ago
"இந்திரா, தஞ்சாவூரில் வந்து போட்டியிட முயற்சித்ததையும் கடைசிநேரத்தில் எம்.ஜி.ஆர். கைகொடுக்க மறுத்ததையும் ராகுல் அறிவாரா? "----------> கழுகாரே, கர்நாடகாவில் சிக்கமகளூர், ஆந்திராவில் மேடக் தொகுதிகளில் இந்திரா போட்டியிட்டு வென்றதை மறந்தீரே.
Sen1 Years ago
கவிதா, மக்களை தவறன பாதையில் (தன்னுடைய வெட்டி ஈகோவுக்காக) அழைத்து சென்று அவர்கள் கொல்லப்பட பெரும் காரணமாயிருந்த "தலைவனும்" - சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத வாய் சொல் வீரனே!!
mohan1 Years ago
மோடி twitter account -ஐ follow செய்யவும். கடலூர் தானே புயல் சேதம் பற்றி ஜே ஜே -கருணா அறிக்கைக்கு பல மணி நேரம் முன்பே தமிழ்நாட்டின் துயரத்தில் பங்கு எடுக்கிறோம் என்று twit செய்து இருந்தார் மோடி. நன்றி செய்தி உபயம் பாரத விகாஸ் சேனா.
Pery1 Years ago
Last answer Super!!!!!!!!!!!!!
usha1 Years ago
பாரதி, 'சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே... வாய்ச் சொல்லில் வீரரடி’ ......இது முதலில் நமக்குதான் கழுகு அய்யா,நாம்தனே,ஈழ சகோதரர்களை இன்று வரை,கவனிக்க மறந்து,போனோம்.....
RadhaRangaraju1 Years ago
திறமையானவர்களைக் கண்டுபிடிக்க ஜெ-திணறுவது பார்க்க கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் இத்தனை வருடங்களாக அப்படிப் பட்டவர்களை உருவாக்குவதில் எந்த முயற்சியும் எடுக்காமல் இப்போது தேடினால் அவர்கள் என்ன ஆகாயத்தில் இருந்து குதித்தா வருவார்கள்?
RadhaRangaraju1 Years ago
சமீப ஆண்டுகளில் வட இந்திய ஊடகங்கள் தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை இரட்டடிப்பு செய்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.ஆனால் 2ஜி ஊழல் மட்டும் முழு நேர ஒலிபரப்பானது.இதன் காரணங்களை ஆராய்ந்தால் கசப்பே மிஞ்சும்.
yilavar1 Years ago
குடும்பத்தின் இளைய தலைமுறை மீது வழக்குகள் வரும் சூழல் ஆனதும், கட்சியின் இளைஞர் அணியில் அடைக்கலமா? (எங்களுக்கும் தெரிந்து விட்டதோ?)
அமைச்சராக தகுதியில்லாத எம்மெல்லேக்கள்! எம்மெல்லேக்கள் ஆக தகுதியில்லாத வேட்பாளர்கள்! ஒன்றுக்கும் உதவாத கட்சிகள்! சுதந்திர இந்தியா! இந்த லட்சணத்தில் ஓட்டு போடுவதைக் கட்டாயமாக்க வேன்டுமாம்!
Derwin1 Years ago
பூணூல் பத்திரிகைகள் அன்றும் இன்றும்? ===== பூணூல் பத்திரிகைகள்னா என்ன? பாரதியார்,பெரியார் போன்றோர் பதில் சொல்லவேண்டிய கேள்வி.
Derwin1 Years ago
அமைச்சர்களின் துறையை மாற்றுவது சுலபமானது. தனது கட்சி எம்.எல்.ஏ.க்களில் தகுதியான அமைச்சர்களைத் தேடுவது கஷ்டமானது!

=========== ஜெயா கணக்குப்படி தகுதியானவரென்றால் தலையாட்டுபவர்,முட்டி போட்டு வணங்குபவரென்று தான் அர்த்தம். அது தானே அவர் வேட்பாளர்களின் முதல் தகுதி.
Derwin1 Years ago
மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...?

==== தமிழனின் தலைவிதி,வேறென்ன சொல்ல. இந்த மு.க. கொஞ்சம் மீதமிருக்கும் தமிழர்மானத்தையும் இப்பெண்மணியால் கரைத்து விடுவார்.
Radhakrisnan,Bahrain1 Years ago
ராஜலக்ஷ்மி.,u.s.a, பாரதிராஜா பேசியது, அ.தி.மு.க. கூட்டத்தில் அல்லவே...காங்கிரஸ் கூட்டத்தில் தனே...?
Vasugi1 Years ago
(முருகன்)

"இத்தாலி சோனியா இந்தியாவில் போட்டியி​டலாமா?’ என்று உமாபாரதி திருப்பிக் கேட்டால், ராகுல் என்ன சொல்வார்?"

அதுதான் கேட்டுப்புட்டாரே.
Radhakrisnan,Bahrain1 Years ago
"மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்" என்று இன்று ராகுல் சொல்கிறர்...இவருடைய அம்மா சோனியா, இத்தாலி நாட்டவர் என்ற காரணத்தை எதிர் கட்சிகள் எழுப்பியதால் தான் பிரதமராக முடியவில்லை என்பதையும், அதனால் தானே "தலையாட்டி பொம்மை" மன்மோகன் சிங் பிரதமரானார் என்பதும் உலகறிந்த உண்மை...ஆக, இவரும் பத்தோடு பதினொன்று தானா...?
Jamal1 Years ago
பாராட்டி எழுதும்போது தெரியாத பூணூல், விமரிசிக்கும்போது மட்டும் தெரிவது... பத்திரிகைகளின் கோளாறு அல்ல. பார்ப்பவர்தம் கோளாறு!

- நச் பதில்
Ambujavalli1 Years ago
ஒரு விளம்பரம்: இரண்டாவதாக வந்ததற்காகக் குலாப்ஜாமுன் தின்னும் பையனைப் பார்த்துக் கேட்கிறார் தந்தை: எத்தனை பேர் ஓடினீங்க? பையனின் பதில் 'ரெண்டுபேர்'. முதல் பதிலைப் பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வருகிறது.
NR1 Years ago
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்

ராகுல் மற்றுமல்ல காங்கிரஸ் கட்சியின் நிலையே இதுதான். சிவ சேனா மும்பை மராட்டியர்களுக்கு என்று சொன்னால் அது தவறு, அதே காங்கிரஸ் கட்சி சொன்னால் அது சரி, உமா பாரதியை பற்றி சொன்னால் அது சரி, சோனியாவை பற்றி சொன்னால் தவறு. இந்த காமெடியனுக்கு வால் பிடிக்கும் இன்னொரு காமெடியன் திக்விஜய் சிங். வரும் ஆனா வராது என்று சொல்வா, தேர்தலுக்கு பிறகு அது தான் வராதுன்னு அப்பவே சொன்னேன் ந்னு ஜகா வாங்குவா. மாயாவதியை மட்டும் விமர்சிக்க ராகுல் காந்தியும் அண்ணா குழுவினரை மட்டும் விமர்சிக்க திக்விஜய் சிங் என்பது இவர்களுக்கு கொடுக்கப் பட்ட வேலை
 Displaying 1 - 40 of 58
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices