# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count18
save
print A+     A-
ஜெய்தாப்பூரில் எதிர்ப்பு...கூடங்குளத்தில் ஆதரவு!

'கூடங்குளம் அணுஉலையைத் திறக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசி ​வரும் சி.பி.எம். கட்சியின் நிலைப்பாட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்தச்சூழலில், சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.  ''மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணு உலை வேண்டாம் என்கிறீர்கள். கூடங்குளம் அணு உலை வேண்டும் என்கிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?'' ''ஜெய்தாப்பூரில் அமையவுள்ள அணுஉலை, இதுவரை உலகில் எங்கும் சோதிக்கப்படாத தொழில்நுட்பம் கொண்டது. எனவே, அதை இங்கு அனுமதித்து, நம்முடைய மக்களைப் பரிசோதனை எலிகள் ஆக்குவதை ஏற்கவே முடியாது.ஜெய்தாப்பூர் உலைக்காக இப்போதுதான் நில எடுப்பு தொடங்கி இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள், பிறமக்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த மாற்று வழியும் சொல்லப்படவில்லை. அதனால், ஜெய்தாப்பூர் அணுஉலைத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். கூடங்குளத்தைப் பொறுத்தவரையில்,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Cavitha1 Years ago
கலைஞரை உத்தமர் என்றவர்கள்தானே இவர்கள்..... பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ருஷ்யர்களை கொன்ற ஸ்டாலின் படத்தை மாட்டி அழகு பார்ப்பவர்களாயிற்றே..... நிலம் கையகப்படுத்தி விட்டால் என்ன செய்தாலும் கேட்க மாட்டார்கள் போலும்.
SK1 Years ago
>>''ஜெய்தாப்பூரில் அமையவுள்ள அணூலை, இதுவரை உலகில் எங்கும் சோதிக்கப்படாத தொழில்நுட்பம் கொண்டது<< ரஷ்ய அணுவுலை விபத்து பத்தி மறந்து போச்சா? வேணும்னா ஒரு தடவை அங்க போய் பார்த்துட்டு வந்து பேசுங்க...
senthilaan1 Years ago
முல்லைப் பெரியாரில் துரோகம் இழைத்தவர்களிடம் இதை விட வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
Prakash1 Years ago
அணூஉலை எதிர்பாளர்களுக்கு.....போனவாரம் பிரிட்டன் பிரான்சுடன் 21 அணு உலைகள் இங்கிலாந்தில் கட்டுவதர்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்கிறது
srinivasan1 Years ago
கூடங்குளம் விவகாரத்தில் ஜெஜெ டிவி பஙகுதரார் கொடுக்கும் ப்ரெஸர் தான் காரணம் என்ற வதந்தி உன்மையா?விகடன் ஏன் அதை ஆராய முன் வரவில்லை
akbar ali1 Years ago
லூசுப்பயல்
Umasankar1 Years ago
ரஷ்யாவுக்கோ, சீனாவுக்கோ லாபம் கிடைக்கும்னா இந்தியா மேல குண்டு போடகூட அனுமதிப்பாங்க இந்த கம்யூனிஸ்டுகள். இதுதான் இவங்க லட்சணம்.
Murugiah1 Years ago
சி.பி.எம். சீனக் கொடியின் கீழ். சி.பி.ஐ.-தான் ரசியக் கொடியின் கீழ். ரசியாவின் 'பவர்' பிளாண்ட் கூடங்குளத்தில். ஆனால் ரசியா 'பவர்' இழந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.
Murugiah1 Years ago
குத்துவிளக்கினால் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்கமுடியாதே.
Gurunathan1 Years ago
குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல நங்கற பழமொழி இவங்களுக்காகதான் வந்துருக்கும் போல இருக்கு இந்த கம்யுனிஸ்ட் பொழப்புக்கு பேசாம சுண்டல் விக்க போலாம்
Ananth1 Years ago
நீங்க பெரிய அறிவாளி!

இந்த மத்திய குழு சொல்றிங்களே! அவங்க எங்க? அவங்களையே போய் 2G, மும்பை ஆதரிஸ், காமன்வெல்த், ISRO மாதிரி எல்லாத்தையும் ஆய்வு பன்ன சொல்லுங்க.
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
என்ன சொல்ல வருகிறார்?...
Suresh.A.S.1 Years ago
இந்த போலி பொதுவுடமைவாதிகள் - பிழைப்புவாதிகள் ஆகிவிட்டனர். நெய்யாறு பிரச்சினை, முல்லை பெரியாறு, கூடங்குளம் போன்றவற்றில் இவர்களின் சாயம் வெளுத்துவிட்டது. இவர்களில் முக்கால்வாசிபேருக்கு மார்க்ஸ், எங்கல்ஸ், மாவோ, காஸ்ட்ரோ, சேகுவேரா பற்றியோ பொதுவுடைமை கொள்கைகள் பற்றியோ எதுவும் தெரியாது.
lalitha1 Years ago
நம்ம சரித்திர காலத்துலெ மின்சாரமெல்லா இல்லியே அப்ப மக்கள் என்ன செஞ்ஜாக ,எளிமையா வாழ்ந்தாக நாங்கள்ளாம் சின்னவாளா இருக்கர்ச்செ மின்சாரமெ இல்லெ , மாலை வேளைலெ ரென்டு குத்துவிளக்கெ ஏத்திருவாங்க இல்லாட்டி காடா விளக்குன்னு ஒன்னு உன்டு பெரிய அகல் போல இருக்கும் அதுலெ பழைய துணிய கட் பன்னி திரிபோல போட்டு எரிப்பாக எண்ணை கூட வீட்டில் உள்ள சுட்ட எண்ணை யூச் பண்ணிப்போம் எவ்லொ பிரைட்ட எரியும் தெரியுமா ,இப்பொதும் நான் பவர் போனா பஙக்லூர்லே இதே முரைலே விளக்கு ஏட்ருவ்துன்ன்டுசுட்ட எண்ணைய வேச்ட் பன்னாம உபயோகிகிரதுதான்,
சந்திரா1 Years ago
காசுக்கு விலை போகும் மனிதர்கள்
narayan_subha1 Years ago
COmedy piece.. They dont have common idealogy across country.. Instead of giving country to these people, British can come again and rule us..
Krishnan1 Years ago
"ஆளைச் சொல்லு சட்டத்தைச் சொல்கிறேன்"
chandra1 Years ago
இது பெரிய விசயமா....மார்த்தாண்டத்தில் ஒரு தெருவில் காங்கிரஸை திட்டி ஓட்டு கேப்பார்கள் கேரளா..மறுதெருவில் அதே காங்கிரஸை ஆதரித்து ஒட்டு கேப்பார்கள்...தமிழ்நாடு
Displaying 1 - 18 of 18
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
22-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
19-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices