சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count1
save
print A+     A-
அரசாங்கம் கொடுத்தது போலி பட்டாவா?

'நாங்க திருப்பூரில் இருந்து பேசறோம். எங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வீட்டுமனைப் பட்டா போலி ஆனது என்று சொல்கிறார்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவிக்கிறோம்’ - இப்படி ஒரு புகார் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதிவாகி இருந்தது.  புகார் சொல்லப்பட்டு இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்துக்குப் போனோம். நம்மிடம் பேசிய பழனிசாமி, ''2002-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த அரசு விழாவில் என்னுடன் சேர்த்து 153 தலித் மக்களுக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, வீட்டுமனைப் பட்டா வழங்கினாங்க. இங்கே பக்கத்தில் இருக்கும் கள்ளிமேடு என்ற இடத்தில் அனைவருக்கும் நிலம் பிரித்துத் தரப்பட்டது. இங்கே பஞ்சாயத்துத் தலைவராக அன்று முதல் இன்று வரை இருக்கும் சோமசுந்தரம் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர், வீட்டு மனைப். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Pushparaj.r1 Years ago
சோமசுந்தரத்தை போட்டோ போடுஙப்பா.
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
08-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
04-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices