Magazines
Ananda Vikatan
Junior Vikatan
Aval Vikatan
Chutti Vikatan
Sakthi Vikatan
Nanayam Vikatan
Motor Vikatan
Pasumai Vikatan
Doctor Vikatan
Flip Books
Astrology
Free contents
News
Cinema
Youthful
Laddu Pappa
Video
VTV
Viktan webtv
Vikatan Apps
iPhone
iPad
iPod
Android
Shopping
Print Subscription
Publication books
Flip Publication
Ponnien Selvan
Subscription
Online Subscription
Device Subscription
Print Subscription
Hot topics
Social networks
Face book
Twitter
tumblr
Rss
More..
Archives
Contact Us
FAQ
Sign Up
Sign In
Media kit
Site map
Font help
Terms
Apps
GO TO ▼
# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #
Remember
Forgot Password
?
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சுட்டி விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை
டாக்டர்
டைம்பாஸ்
என் விகடன்
'தானே'
செய்திகள்
சினிமா
யூத்ஃபுல்
ஸ்போர்ட்ஸ்
யோக காலம்
முந்தைய இதழ்
Flip Books
பிரசுரங்கள்
இதழ் சந்தா
மின்னிதழ்கள்
லட்டு பாப்பா
Apps
Hot
06-மே -2012
வாசல்
அரசியல்
மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?
கழுகார் பதில்கள்
ஸ்பெஷல்
''அடடா அடடா ஆதீனமே ஆடுது!''
மாவோயிஸ்ட்டுகளை மிரட்டும் 'கோப்ரா'!
ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம்!
'தானே' துயர் துடைத்தோம்!
அதிரடி
''அப்பாவின்னா இடிக்கிறீங்க.. அழகிரின்னா பயப்படுறீங்க!''
''10 ஐ.ஏ.எஸ்ஸுக்குப் பிறகுதான் அன்புமணி கையெழுத்துப் போட்டார்!''
அங்க அசைவும் ஆடை கலைப்பும்..
குண்டு பல்புக்கு டாடா!
தராக்கி!
வாழ்வின் சில உன்னதங்கள்
அம்பலம்
தமிழர்களை வெளியேற்ற 'மூன்று அம்சத் திட்டம்'?
''முதல்வருக்குத் தெரியாமலா மணல் கொள்ளை நடக்கிறது?''
''கணக்குப் புத்தகங்களைத் திருடினார் பாலமுருகன்!''
தொடர்
எனது இந்தியா!
மசாலா மிக்ஸ்
மிஸ்டர் மியாவ்: சிம்புவின் குழந்தை!
238
A
+
A
-
Go to article - ''அடடா அடடா ஆதீனமே ஆடுது!'' - ஜூனியர் விகடன் - 2012-05-06
Valli
1 Years ago
மதுரை மக்கள் உட
Like
|
Report Abuse
B.
1 Years ago
மதுரயில வயசுப் பொண்ணுகள பத்திரமா இருக்கச் சொல்லுங்க!
Like
|
Report Abuse
Zahir Husain
1 Years ago
இதுவே சங்கரமடமாக இருந்திருந்தால் இவ்வளவு கமெட்டுகள் வந்திருக்குமா?
+
Like
52
|
Report Abuse
Vasanthavishnu
1 Years ago
Why can't some one initiate case to close this aadhinam ? If they say its a 1500 yrs old aadhinam and it has to be saved .. My question here ,there are so many things we had it in our culture which we have lost it, which was more impartant than this . So No one will lose anything if this aadhinam is closed . I don't know Law here, So If one know IPC Law to close this one, I am ready to support it. I am sure, we will get more support from the ppl. VIKATAN Pls HELP HERE!!!
Like
|
Report Abuse
V.RAMASAMY
1 Years ago
கடவுளே, இந்து மதத்தை காப்பாத்து
Like
1
|
Report Abuse
chandra
1 Years ago
அய்யா...ஜாகிர் உசேன் அவர்களே...தயவுசெய்து இங்கே கமெண்ட் எதும் போட வேண்டாம்.....
அன்றே நான் சொல்லியுள்ளேன் மனிதர்கள்தான் தவறானவர்கள்....மதங்கள் இல்லை..........
இந்த இருவர் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால்..ஹிந்து மதம் ஒன்றும் களங்கபடுவதில்லை...அதே மாதிரி பின்லேடன் தவறு செய்தால் அதனால் இஸ்ஸாலத்திற்கு ஒன்றும் களங்கம் இல்லை....
சில மததுவேச மனிதர்கள் இப்பிரச்சனையை திசை துருப்பி மதகசப்புணர்வை உண்டாக்க முயலுகிரார்கள்.....
இது எங்கள் வீட்டு பிரச்சனை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
இகரைக்கு அக்கரை பச்சை...
+
Like
12
|
Report Abuse
suhesh
1 Years ago
அடடா அடடா ஆதீனமே ஆடுதா ? மாப்ள இருடி கூடிய சீக்கிரம் ஒன்ணோட டப்பா டாண்ஸ் ஆடும்.
Like
2
|
Report Abuse
vijay
1 Years ago
TWO IDIOTS....its not a movie name....Its real life characters of Tamilnadu.
Like
2
|
Report Abuse
Cavitha
1 Years ago
மதுரை - அப்படின்னா வீரம், கலாச்சாரம், என்றெல்லாம் வீண் பெருமை பேசி அலைந்த கூட்டம் எங்கே போனது. வீணர்கள், குடிகாரர்கள், என்று இனி மதுரை மக்களை மற்றவர்கள் எள்ளி நகையாட போகிறார்கள். மதுரை மக்கள் எதையாவது செய்தே ஆக வேண்டும். அது சட்டத்துக்கு உட்பட்டோ, உட்படாமலோ. அதுவும் மிக சீக்கிரம்.
+
Like
3
|
Report Abuse
ARU
1 Years ago
மனமக்கள் இருவரும் அம்மி மிதித்து அருந்ததி பார்கின்றார்களோ ?
Like
1
|
Report Abuse
ARU
1 Years ago
என் கனவில் திருஞானசம்பந்த்ரே தோன்றீ என்னையே அடுத்த ஆதினம் என்றூம் ,ஆதின செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுக்கும்படிக்கு கேட்டார்,கந்து வட்டிக்கு பணம் புரட்ட கொஞ்சம் லேட்,நித்தி முந்தி விட்டார்,
வெளீயே சொன்னால் என்னை யாரும் நம்ப மாட்டேன் என் கிறார்கள்,
என்ன கொடுமை சார் இது,
Like
3
|
Report Abuse
chandra
1 Years ago
மதுரை ஆதினம் 'நித்தி'யிடம்:
சார் நம்ம டீலிங்க மறந்துடாதீங்க ! "மேடம் எனக்கு ! மடம் உங்களுக்கு " ஒகே வா ?
+
Like
7
|
Report Abuse
guru
1 Years ago
"ஆதீன மடத்தில் ஆளாளுக்கு லேப்டாப்களைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தார்கள்.
எதுக்கு லேப்டாப், நித்தி , ரஞ்சிதா சி.டி போட்டு பாக்கவா???
பட்டையும், கொட்டையும் போட்டு ஊர ஏமாத்துங்கடா!
Like
4
|
Report Abuse
Vijay_USA
1 Years ago
பன்றியோட சேர்ந்த கன்றும் ஏதோ திண்ணும்...
Like
2
|
Report Abuse
karunanidhy
1 Years ago
In those days saints were born saints or made to become saints . So they live even today in the hearts of people .. Today also there are some real saints in all the religions.. But they may be doing their duty silently..Many other Kurai Kudangal koothaaduginrana.. Am I right Zakir
Like
2
|
Report Abuse
Siva
1 Years ago
சாகிர் குசேன் அவர்களே, நித்யானந்தா மெக்கா மசூதி தலைவராக இருக்க வேண்டிய ஆள். ஏதோ தமிழ் நாட்டில் பிறந்ததால் மதுரை ஆதினமாக இருக்கிறார்.
+
Like
10
|
Report Abuse
PONRAJ
1 Years ago
அப்படியே நித்தி கையிலே ஆதினத்தின் சிடி ஏதவது சிக்கி இருக்கிறதா என்பதை ஜுவி விசாறித்து எழுதினால் நன்றாக இருக்கும்.
+
Like
10
|
Report Abuse
chandra
1 Years ago
கஞ்சிக்கு உழைத்தால் "மே " தினம்
ரஞ்சி(தா)க்கு உழைத்தால் "ஆ 'தினம்..........................
நித்தி பஞ்ச்
+
Like
9
|
Report Abuse
siva
1 Years ago
காஞ்சிக்கு ஒரு ஜயேந்திரர்.
மதுரைக்கு ஒரு நித்தியானந்தா.
எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது.
Like
2
|
Report Abuse
vaikundamurthy
1 Years ago
விடுங்கப்பா, ஸாஹீர் புதுசா விகடன் படிக்க ஆரம்பிச்சிருப்பாரு. அதனால் சங்கரமடம் கேசு வந்தப்போ வாசகர்கள் எப்படி பாய்ஞ்சாங்கன்னு தெரிஞ்சிருக்காது. இதுவே அவங்க மதம்னா யாரும் கருத்து சொல்லமாட்டாங்க. சொன்னா அவங்களை கடவுளை எதிர்த்து கருத்து சொல்லிட்டான்னு போட்டுத் தள்ளிடுவாங்க. அதுதான் வித்யாசம். இந்து மதத்தில் யார் தவறு செய்தாலும் விமர்சிக்கலாம். கடவுளை எதிர்த்தும் கருத்து சொல்லலாம். அதுக்கு பெயர்தான் கருத்து சுதந்திரம்.
Like
16
|
Report Abuse
vaikundamurthy
1 Years ago
இந்த மாதிரியானவர்கள் இந்து மதத்தை அழிக்க முடியாது. மதத்தை காப்பாற்றுவதற்காக இந்த மாதிரியான போலித் துறவிகளை காக்க வேண்டியதில்லை. இந்த மாதிரி போலித்துறவிகளை அடையாளம் காட்டுவதுதான் மதத்தை காக்கும்.
Like
6
|
Report Abuse
Netrikkan basker
1 Years ago
'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு’ என்று சொன்னார். அதன்பிறகு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன். அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து ஆடினேன்.அப்போது பல பெண்கள், 'அடடா... ஆதீனமே ஆடுது’ என ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். இப்படித்தான் எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும்.
ரஜினீஷ் எவ்வளவு பெரிய மகான் அவரை போயீ இவ்வளவு நாளா கேவலமா நினைத்திட்டேனே.
Like
6
|
Report Abuse
Rizwan
1 Years ago
ரொம்ப தமாஸு மேட்டரு. நல்லா இருக்குதப்பா
Like
5
|
Report Abuse
vaikundamurthy
1 Years ago
நல்ல வேளை மதுரை மடத்துக்கு சைவ வேளாளர்தான் ஆதினமாக வரமுடியும்னு இருக்கு. இதுவே சங்கரமடம்னா முகவும், அவரின் அல்லக்கைகளான வீரமணியும் மற்றும் பல நாத்திக கண்மனிகளும் பெரியார் இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா, ஆரியர் சதின்னு பாய்ந்து இருப்பார்கள். ஏன்னா இவர்களுக்கு ஓட்டு கணிசமா இருக்கு.
Like
5
|
Report Abuse
Ganesan
1 Years ago
அம்மா என்ன பண்ராங்க... நித்தி அம்மாவுக்கும் பெட்டி குடுத்துட்டரோ???
Like
5
|
Report Abuse
Nagercoil
1 Years ago
ஆதீனமூலம்?? எனக்கு தெரிஞ்சது ....... மட்டும் தான்.
Like
2
|
Report Abuse
Tamil
1 Years ago
இந்த கேடுகெட்ட நியமனத்தை எதிர்க்கும் ஆதிணங்கள் மற்றும் மடங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அந்த ஆதிணங்கள் மர்றும் மடங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போகிறாராம் இந்த சர்ச்சையாணந்தா நித்தி.... கால் செருப்பில் ஒட்டியிருக்கும் அசிங்கத்தை துடைத்தெறி என்று கூறினால், அதெல்லாம் கிடையாது அதை எனது நெற்றியில் பூசி கொள்வேன் என்று பிடிவாதம் செஞ்சா யாரால் என்ன செய்ய முடியும்???
Like
47
|
Report Abuse
DeeS
1 Years ago
>>'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நடி கையுடன் வரலாமா?’ >> இந்த வாக்கியம் நடிகை என்றால் ஏதோ 'கீழ்த்தரமானவர்கள்' என்பது போல் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியவரின் எண்ணம் அப்படி இருந்தால், மிக, மிக, மிகக் கண்டிக்கத் தக்கது.
Like
|
Report Abuse
Tamil
1 Years ago
வேணுமின்னா பாருங்கோ, அடுத்து நம்ம அருணகிரி அவர்கள் கீழ்கண்டபடி மக்களை முட்டாள்கள் என்று எண்ணி கொண்டு அறிக்கையும் விடுவார்: """மன்னர் மன்னராகத் திகழும் யாம் இவர்க்கு இளவரசுப் பட்டம் சூட்டுகிறோம். அன்னார் திருவண்ணாமலையில் குறுநில மன்னராகத் திகழ்ந்தார். பின்னர் தென் கன்னடம் வரை ஆட்சி செய்துவந்தார். எம் அரசு தமிழை வளர்ப்பதற்காகவும் சைவத்தை வளர்ப்பதற்காகவுமே தோன்றிய அரசு. அதை யாம் இதுவரை எந்த அளவுக்கு கொள்கைப் பிடிப்போடும் செங்கோல் வழுவாமலும் ஆட்சி செலுத்தி வந்திருந்தால், இப்படியோர் மகுடம் சூட்டும் விழாவை உறுதியோடு நிறைவேற்றியிருப்போம் என்பதை எண்ணிப் பாருங்கள். அன்னார் ஆங்கிலத்தில் பிளந்துகட்டுகிறார். ஆங்... அ... சைவ ஒழுக்கத்தை உறுதியுடன் கடைப்பிடிக்கிறார். சிவ... சிவ... அதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். தமிழ் வளர்க்கும் எம் அரசின் புகழை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று, அனைத்து நாடுகளையும் அடக்கி, எம் ராஜ்ஜியத்துக்குள் கொண்டுவருவார் இந்த இளவரசர் என்று என் அரசியல் நண்பருக்கு அடிக்கடி அவர்களின் இஷ்ட மூதாதைகள் கனவிலே வந்து பகுத்தறிவோடு கூறுவதுபோல், எம் கனவிலே வந்து "கோடி” காட்டிச் சென்றார் கடவுள். எனவேதான் எம் அரசின் தமிழ் ஆதிக்கக் கொள்கைப் படி ஆங்கிலத்தில் பிளந்துகட்டும் அன்னாரை அடுத்த அரசராக நியமிக்கக் கருதினோம். காமனை எரித்த கண்ணுதல் கடவுள்... அல்ல... அல்ல... காமன் கடாட்சத்தில் தொடரட்டும் நும் அரசாட்சி. திக்கெட்டும் எட்டட்டும் நும் சரசாட்சி!"""
Like
36
|
Report Abuse
veeraganesan
1 Years ago
சரியான காமெடி பீசுகள். தரங்கெட்ட ஆட்சியில் தரங்கெட்ட செயல்கள். வேறு என்ன சொல்லுவது?
+
Like
14
|
Report Abuse
திருச்சிக்காரன்
1 Years ago
நித்யானந்தா புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருக்கிறார்...
மந்தையாடுகள் மக்கள், வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று சபதமெடுத்திருக்கிறார்.
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை இவர்கள் மறந்து விட்டதையே இது காட்டுகிறது.
Like
3
|
Report Abuse
kumar6mugam
1 Years ago
Why all our friends are having such argument and having different opinion. Since we all are educated just ignore and this is one story that we read. If we want to avoid a subject or person just ignore otherwise they will get importance. If a movie comes we are enjoying with comedy scene..same way one more Goundamani Senthil...That all...
Like
|
Report Abuse
Ravikuwait
1 Years ago
அவர் பொன்னை மட்டுமில்லை பென்னயும் அல்லவா கொடுதிருகிரார்............ரஞ்ஜிதா மட்டுமில்லை இன்னும் எதனி ரகம் கான்ப்பீடிருப்பார் .............
Like
1
|
Report Abuse
chandra
1 Years ago
கஞ்சிக்கு உழைத்தவருக்கு மே தினம்
ரஞ்சி(க்கு) உழைத்தவருக்கு "ஆ " தினம்
Like
6
|
Report Abuse
Ashok
1 Years ago
ஒரு வேளை மதுரையோட சிடி, பிடதி (நித்தி) கிட்ட சிக்கி இருக்குமோ?? ஆட்டுங்கடா!! இருக்காண்டா ஆண்டவன்.. நிருபிப்பான்..
ஆது சரி ஜாகீர், சைக்கிள் கேப்புல லாரி ஓட்டக்கூடாது!! பின் லாடன பத்தி நியூஸ் வரும்போது கண்டிச்சி ஒரு கமென்ட் நம்ம கூட்டத்துல இருந்து வருமா?? வராது.. ஏன்னா உருட்டு அப்படி!! இங்கெ கமென்ட் சென்ஞ்சிருக்கும் 90% இந்துக்கள்.. அதுதானய்யா இந்து மதம் என்பது.. 1000 நித்தியானந்தா வந்தாலும் இந்து மதத்தை அழிக்க முடியாது.. தனி மனிதர்களை வைத்து மதத்தை வசைபாடுவதை நிருத்துங்கள்.. சைக்கிள் கேப்புல ஆட்டொ ஓட்டுனா சரி அதுக்குன்னு கப்பல ஓட்டாதீக
Like
11
|
Report Abuse
Logeshwaran
1 Years ago
அப்ப: "அந்த கடவுல் தான் காப்பாதனும்"
இப்ப்: "அந்த கடவுல தான் காப்பாதனும்"
Like
3
|
Report Abuse
Kannan Chockalingam
1 Years ago
கடவுளே, அரசியல்வியாதி தொல்லையே தாங்க முடியலை. நடுவில் இது வேறா?
இவர்கள் தலையில் ஏன் இன்னும் இடி விழவில்லை?
இவர்களை விரைவில் உங்களிடம் அழைத்து கொள்ளுங்கள் (அப்பாவிகள் மட்டும் தான் விபத்தில் இறக்க வேண்டுமா)
மறுபடியும் மாதாஜி தொல்லையெல்லாம் வேண்டாம்.
Like
1
|
Report Abuse
venugopal
1 Years ago
2012 லெ உலகம் அழியும் நு சொன்னது உன்ன்மையொ? கடவுலெ?
Like
3
|
Report Abuse
mohamed
1 Years ago
மதுரை ஆதீனத்திலும், 'வைஷ்ணவி, கஸ்தூரி, மாதவி, கோபிகா’னு நிறையவே பெண்கள் பணிவிடை செய்கிறார்கள். அதற்காக எங்கள் மீதும் ஏதாவது பழி போடுவதா? wait and see
+
Like
1
|
Report Abuse
SM
1 Years ago
கடவுளே உனக்கெ இது அடுக்குமா
Like
|
Report Abuse
1 
2 
3 
4 
5 
6 
Displaying 1 - 40 of 202
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
சென்ற இதழ்
*Flip Version not supported in Devices
© 2012 vikatan.com All rights Reserved. Best view in 1024x768px
Media Kit
Contact Us
Subscription
Terms
Apps
Rss
FAQ
Font Help
Careers