# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count78
save
print A+     A-
ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம்!

தமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி விட்டார் கருணாநிதி. நேரத்துக்கும் ஆளுக்கும் தகுந்த மாதிரி வேடம் தாங்குவது அவருக்கு வழக்கமானதுதான். ஆனால், அதற்குத் தமிழ் இனத்தையும் தமிழ் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட உடல்களையும் பணயம் வைக்க அவர் முடிவு எடுத்திருப்பதுதான் வேதனையானது.  இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு ஈவு இரக்கம் இன்றி, தமிழ் இனப்படுகொலையை நடத்தியதற்கும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பதற்கும், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ராடார்களும், ஆயுதங்களும் தந்ததுதான் அடிப்படைக் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும் வழங்கி, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பிவைத்து, சிங்களவன் நடத்திய இனக்கொலை யுத்தத்தை இயக்கியதற்கு அசைக்க முடியாத ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இந்த மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்த. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Appan1 Years ago
வைகோவின் எல்லா கூற்றுக்களையும் ஏற்றூக்கொள்ளலாம் புலி பித்தை தவிர. வைகோவின் இந்த பிரபாகரன் பித்தால் சுயமாக சிந்தித்து செயல்படாமல் போனார். இவருக்கு ஈழ பிரச்சினை, பிரபாகரன் இந்த இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க தெறிய வேண்டும். பிரபகரன் அழிக்கப்பட வேண்டியவன். எப்படியோ இந்த கொலைகாரனை அழிந்து விட்டான். ஈழ மக்களுக்கு விடிவு வர தமிழகம் முழுமனதோடு போரட வேண்டும்.
Sadana1 Years ago
Folks, No apologies for presenting a bit of truth minus impotent emotions:
1. The above history lesson from Vaiko ignores Rajiv Gandhi assasination, which was the turning point. No soverign government will allow terrorists to assasinate their leader and get away free.
2. LTTE are a terrorist organization and do not represent all tamilians
3. LTTE assasinated murdered almost as many Tamilians as the Sri Lanka government
4. LTTE directly prevented a political solution despite many many opportunities because they wanted an unsustainable country with no means or scale to exist by itself
5. Karunanidhi does not deserve to talk about Tamilians or any other public issue after swindling more tamilians in Tamil Nadu than the Sri Lankan government harmed tamilians.
NR1 Years ago
இங்கே இருக்கும் இரண்டு புகைப் படங்களே போதும், பஞ்சுமெத்தை, ஏசி காத்து, மினி உண்ணா நிலை.. போலிக்கண்ணீர் அப்புறம் போர் நின்றேவிட்டதுன்னு அறிக்கை விட்டு உண்ணா நிலை முடிவு...

போர்காட்சிகளில் தெரிந்த பிஞ்சுக் குழந்தையின் கண்ணீருக்கு கூட இறங்காத இந்த நல்ல மனம் தன் மக்களுக்காக சொல்கிறது கூடா நட்பு என்று..

அப்பாவி உயிர்களை விற்று தலைமுறை பலவற்றுக்கு சொத்து சேத்தாச்சு, இப்போது மிச்சம் இருக்கும் உயிர்களையும் விற்க டெசோ அமைப்பு.. அந்த அமைப்பின் தலைவர் தான் தானாம், அப்படிஎன்றால் அந்த அமைப்பின் சின்னம் இங்கே இருக்கும் முதல் புகைப்படம்..
Kirubakaran1 Years ago
கருணாநிதி தமிழகத்தின் இனிமேல் எதிர்காலம் கிடையாது! அதற்காக இது போன்ற நாடகத்தை தொடங்கி இருக்கிறார்!
Kirubakaran1 Years ago
இங்கு பலர் ஈழத்தமிழர்களுக்கு யார் உதவி செய்தால் என்ன என்பது போல் எழுதுகிறார்கள்! இது போன்ற நினைத்தவுடன் தன்னுடைய நிலையை மாற்றி மக்களை ஏமாற்ற நினைக்கும் தமிழகத்தின் தீயசக்திகளை அடையாளம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டும்!
ARU1 Years ago
இது ஒரு பெரியமனிதனின் புதிய நாடகம் இல்லை,
ஒரு சிறிய மனிதனின் பெரிய நாடகம்,
ARU1 Years ago
இந்த 21 ம் நூற்றாண்டில் யாரும் யாருக்காகவும் இல்லை,
உப்பை தின்றவன் தண்ணி குடிப்பான் என்பது போல தவறு செய்த முக வுக்கு அவரது வீட்டிலேயே தண்டனை,
தவறு செய்த பொன்சேகா வுக்கு அவர் நண்பராலேயே தண்டனை,
தவறு செய்த ராமஜெயத்துக்கு அவர் செய்த பாவத்தினாலெயே தண்டனை,

முற்பகல் செய்தால் பிற்பகல் தானே விலையும் என்பதனை மறந்ததால் அவர்கலுக்கும் கேடு,
அவர் சார்ந்த மக்களுக்கும் கேடு,
நாம் அனைவரும் சோ வின் என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்னும் நாடகத்தை மறவாமல் பார்க்க வேண்டும்,
singaravelou1 Years ago
Mu.Karunanidhi is accustomed to speak about the sovergnty of the country and hence what he advocatews as"Tamil Eelam" is against the principle of the soveregnty of that country and as well as of India.. If he fights for a federal set-up within the constitutional framework of Srilanka and claims for more powers for the Tamil community ruled States or provinces,it is justifiable. Separate Tamil Eelam is illogical and inadmissible.
rajan1 Years ago
வைகோவின் மனசாட்சிக்கு ஒரே கேள்வி நடேசன் மற்றும் பலரின் கடைசி நேர அழைப்புகளுக்கு உங்கள் செல்லிடப் பேசி மோனித்தது ஏன்?
Suresh1 Years ago
ஆமா, தமிழ் ஈழம் வைகொவிருக்கு ஒரெ துருப்பு சிட்டு, அதயும் கருனானிதி பிடுஙி விட்டல், வைகொ தொழில் யென்ன ஆவது? அது தான் ஆதஙம்.
Ravikuwait1 Years ago
கலைனர் ஒரு தமிழினத்ரொகி ........கனிமொழிக்காக ஒரு இனம் அழிக்க வுதவி ஷெய்தவர்........
Ramesh1 Years ago
பெரிய மனுசனா..!!!!! ??????? மு க வா?????? ஹா ஹா ஹா
திருச்சிக்காரன்1 Years ago
உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்த்த கதையாக, தமிழ் ஈழம் அடைவது மட்டும் தான் இவர்களின் நோக்கமாக இருக்குமானால், விளைவை மனதில் வைத்து விரிசல்களை ஒட்டுவதன் மூலம் தான் அதை அடைய முடியும். நான் அதிகம் உழைக்கிறேனா, நீ உழைக்கிறாயா என்றெல்லாம் போட்டி போட்டுக் கொண்டிருந்தால், இவர்கள் உள்ளூர் அரசியல் செய்து லாபம் பார்க்கத்தான் இப்படிப் பேசுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
Singapore Guy1 Years ago
வைகோவும் சீமானும் தான் ஈழத் தமிழர்களைப்பற்றி பேசி கட்சியை வழர்கனும் என்று ஏதாவது கான்ட்ராக்ட் போட்டுருக்கா..
Krishnan1 Years ago
"மிகக் குறைந்த நேர உண்ணா விரதம்"என்று கின்னஸ் சாதனை புரிந்த 'தானைத் தமிழனுக்கு' புலம் பெயர்ந்த தமிழினத்தவர் வைத்துள்ள பெயர்-"கள்ளன்". இவரது அரசியல் பெயரை விட இந்தப் பெயரால் அடையாளம் காணப் பெறுவதை ,சுவிட்ஜர்லாந்து,கத்தார் போன்ற அயல் நாடுகளில் நேரடியாகப் பார்த்தும் கேட்டுமிருக்கிறேன்.
hariharan1 Years ago
ஜேம்ஸ் சூப்பர் கமென்ட்.
Netrikkan basker1 Years ago
சென்னைக் கடற்கரையில், அண்ணா சதுக்கத்தில் சாக முடிவு எடுத்து உண்ணாவிரதம் இருந்தேன்,
ஆனால் பசியெடுத்ததும் முடிவை மாற்றிக்கொண்டு லஞ்சுக்கு வீட்டுக்குசென்றேன்
abdulmalick1 Years ago
தமிழ் ஈழத்துக்காக தனது பதவியை இழத்த தலைவரை பார்த்து கட்சியை (தி.மு.க) எப்படி பிடிக்கலாம் என்று பகல் கனவு கானும் கழுதைகளுக்கு என்னவென்று பெயர் சூட்டுவது
Tamil1 Years ago
கட்சியிலும் சரி, வீட்டுலும் சரி, யாருமே கருணாநிதி கோஷ்டியில்லை... எல்லாம் கைமீறி போயிடுச்சு... கனிமொழி கூட ரொம்ப போரடிக்காதீங்கப்பா என்று சினுங்கிடுச்சாம்... வேறு வழி??? பென்ஷன் லிஸ்டுல இருக்கும் கி.வீரமனி, சுப.வீரபாண்டியன், வைரமுத்து போண்றவர்களே தான்... அது தான், தானே கலைத்த "டெசொ" இயக்கத்தை தானே பழையபடி ஆரம்பித்திருக்கிறாரு கருணாநிதி... ஏதாச்சும் ஹாட்டான பிரச்சனையை பேசினால் தானே மக்கள் திரும்பி பார்ப்பாக, சோனியாவும் வேணாம் நையிணா இந்த பேச்சையெல்லாம் விட்டுவிடுங்க உங்களுக்கு என்ன வேணுமோ அதை வாங்கிட்டு கம்முன்னு கிடங்க என்று சொல்ல வேணுமே... அதான், தமிழீழம் என்று உளறி ஆரம்பித்து விட்டாரு... தமிழீழத்திற்காக உயிர் பொருள் ஆவியென்றெல்லாம் பெருசா எதுவும் தர வேண்டாம்.. ஈழப்போரில் கடைசிக்கட்ட கொடூர கட்டத்தை சேனல் 4 வெளியிட்டதல்லவா? அதை வாங்கி, தமிழ், கண்ணடம், தெலுங்கு, மலையாளம் என்று மொழி பெயர்த்து உங்க குடும்ப தொலைக்காட்சிகளில் வாரம் இரண்டு முறை காட்டுவீர்களா??? முதலில் தெருவிலே திரியும் கோழியை பிடிக்க நிணைங்க, பிறகு பார்க்கலாம் கோட்டையை பிடிச்சு, கொடியேற்றுவதை பற்றி...
Tamil1 Years ago
தமிழினத்திற்காக கருணாநிதி செய்த தியாகமானது என்னவென்றால் "காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாமல் கடற்கரை காற்றோடு, ஏசி போட்டு, மெத்தையில் உறங்கியெழுந்தது". அய்யா கருணாநிதி, நீங்க உங்க குடும்பத்தின் தீராப்பிரச்சனைகளை மட்டும் கவனியுங்கள்... தமிழினத்தை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. உங்களது இடையூரு இல்லாவிட்டாலே தமிழினம் நிம்மதியாக இருக்கும்... அய்யா தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களே, ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது உங்களது காலத்திற்கு பின் தமிழகமும் தமிழினமும் நிச்சயம் உலகம் வியக்க, உலகம் பாராட்ட சீரும் சிறப்புமாக இருக்கும்...
Tamil1 Years ago
கருணாநிதிக்கு என்றோ தமிழர் விரோதிகள் பட்டியலில் முதலிடம் கிடைத்து விட்டது... எல்லாவற்றையும் விட கொடிய செயல் என்னவென்றல், மூதாட்டி பார்வதியம்மை மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்தவரை விமாண நிலையத்திலிருந்து திருப்பிய அணுப்பிய படுபாதக பதவிபித்து செயலே...
Rajendran1 Years ago
திமுக என்ற உன்னதமான கட்சியை இவர் சொந்தமாக்கி இவரின் பெயரையும் திருட்டு.மு.க என்றே மாற்றிக் கொண்டார்.
முஹம்மது ரஸ்வி1 Years ago
நசுக்கப்படவேண்டியவர்களை நசுக்கியாகிவிட்டது. இனி இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்ய ஆவண செய்தலே முதற்கடமை. இதை விட்டுவிட்டு இன்னும் புலி, மாவீரன் என்று பிதற்றுதலை நிறுத்த வேண்டும் இவரை போன்றோர். இதுவே இலங்கை தமிழர்கள் வாழ வழிக்கிடைக்கும்.
Crap1 Years ago
வை.கோ அண்ணே, சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு அப்புறம் ஆளையே காணோம்!

பரவாயில்லை, இதை ஒரு ஆவணமாக வைத்துக் கொள்ளலாம், எங்கள் சந்ததியினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த.

பயப்படாதீங்க, இது எங்களுக்குத்தான். எதிர்காலத்தில் நீங்க தி.மு.கவுல சேர்வதற்கோ, இல்லை ஒரே கூட்டணியில் (மதச்சார்பற்ற!) இருப்பதற்கோ இந்த ஆவணம் ஒரு தடையாக இருக்காது.

Kishore1 Years ago
ஒரு காமெடி பீஸ் மற்றொரு வேஸ்ட் பீஸைப் பற்றிப் பேசுகிறது... இங்கு நமது பொன்னான நேரத்துக்கு என்ன வேலை!!!
  Displaying 1 - 25 of 56
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
02-மே -2012

*Flip Version not supported in Devices