# ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை? # அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு # சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு? # பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!# மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார் # பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு # நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம் # நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த் # 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி' #


Comment count38
save
print A+     A-
கழுகார் பதில்கள்

மு.அருணாச்சலம், தூத்துக்குடி.  சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா’ பட்டம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் நீதிபதியும் இப்போதைய 'பிரஸ் கவுன்சில்’ தலைவருமான மார்கண்டேய கட்ஜு, பாரதிக்கு அந்த விருது தரப்பட வேண்டும் என்கிறாரே? பாரதி அதைவிடப் பெரிய விருது பெற்றவன். 'மக்கள் கவிஞன்’ என்ற மகத்தான விருதுக்குப் பிறகு மற்றது எதற்கு? பாப்லோ நெருடா சொன்னது பாரதிக்கும் பொருந்தும். ''நான் கத்தையாக இலக்கியப் பரிசு​களை அள்ளிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகளைப் போல அற்பாயுசுப் பரிசுகள் அவை. ஆனால், நானே ஈட்டிய பரிசுகள் மகத்​தானவை. பலர் அதைக் குறை கூறினாலும் எவருக்கும் எட்டாத ஒன்று. கலோபாசனையாலும், சுய தேடலாலும் எழுத்துக் கோர்வைகளால் மாய்மாலம் செய்வதற்கு மாறாக, நான் மக்கள் கவிஞனானேன். அதுதான் எனக்குக் கிடைத்த மகத்தான விருது'' என்றான் நெருடா. இது, மகா கவி பாரதிக்கும் பொருந்தும். 'பாரத ரத்னா’ பட்டத்தைவிட பாரதிக்கு அவசரமாய்ச் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. புதுச்சேரியில் அவர். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
mithilesh1 Years ago
நன்றாக இருந்தது பதில்கள்
CHANDRASEKAR1 Years ago
புதுக்கோட்டை மக்களுக்கும் அம்மா கட்சி நிதி கிடைக்க விஜயகாந்த் கட்சி தன்னுடய வேட்ப்பாளரை நிறுத்தி உதவி செய்வார்
usha1 Years ago
தேவையில்லாத 'வேலைகள்’ பார்ப்பது​தானே பல மடாதிபதிகளின் முழு நேர வேலையாக ஆகிவிட்டது......சும்மா பதில் அதிருதில்ல....சூப்பர்..பதிலில் பல அர்த்தம் உள்ளது,அவங்களுக்கு எங்கே புரிய போகுது......
usha1 Years ago
பாரதிக்கு பட்டம் கொடுக்க யாருக்கும் தகுதி இல்லை,இந்த பட்டமும் தேவை இல்லை......
Tamil1 Years ago
ராசாவும் சுதந்திரமாக நகர்வலம் வந்துவிட்டார்... இனியென்ன? அடுத்து அந்த பெரிய 2ஜி ஊழல் வழக்கு நமத்து போய், ஒன்றும் இல்லாமல் போய்விடும்... ஜனாதிபதி தேர்தலில் சோனியாவிற்கு திமுகவின் ஆதரவு தேவை, அதற்காகவே இந்த விடுதலை..
Tamil1 Years ago
குரல்வலை நெறித்து கொல்லப்பட்ட ஜனநாயகத்தின் கல்லறைக்கு வயது அறுபதா???
Tamil1 Years ago
கூவி கூவி விலைக்கு விற்கப்படும் விருதுகளால் எங்கள் தன்மானத்தின் அடையாளமான பாரதியை கேவலப்படுத்தாதீர்கள்... விருதுகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவன், எங்களின் மானத்தின் அடையாளமானவன், மாசற்ற தமிழையும் தன்னையும் விடுதலை வேள்வியில் குறைவின்றி ஈடுப்படுத்தி கொண்டவன் எங்கள் பாரதி...
Tamil1 Years ago
இத்தாலிய சோனியாவின் அடிமை சர்க்காரின் கையால், விடுதலை வேள்வியில் நெருப்பு கனல்களாய் எழுத்துக்களை தந்த தன்னலமற்ற சமூக புரட்சி போராளி பாரதியாருக்கு யாதொரு விருது கொடுத்தாலும் அதை அறவே ஏற்றுக்கொள்ள கூடாது...
vinod1 Years ago
காற்றில் கத்தியைச் சுழற்றினால் எப்படிச் சத்தம் வரும்? எதிரிகளே இல்லாத களம், ஆளும் கட்சிக்குத்தான் அவமானம்!-- இது நடக்கவில்லையே.. இந்த காமெடி கும்பல் அனாவசியமாக அரசியல் செய்து மக்கள் பணம் விரயமாகிறது.
Tamil1 Years ago
விஜயகாந்தும் புதுக்கோட்டைக்கு வேட்பாளரை அறிவித்து விட்டார்... தப்பித்தார்கள் அப்பாவி புதுக்கோட்டை மக்கள்... இனிமேல் தான் பனத்தாறு தாறுமாறாக புதுக்கோட்டையில் பாயும்...
Chandru1 Years ago
ராசா, சனி பெயற்சியா? குரு பெயற்சியா?
vaikundamurthy1 Years ago
திருச்சிக்காரன், உங்களுக்கு முகவை விகடன் புகழ்ந்த போது இதே மாதிரி கருத்து பதிந்தீர்களா? அப்போது அதற்க்கு காரணம கேட்டீர்களா?
rgayathri20111 Years ago
புதுக்கோட்டை மக்கலுக்கு நல்லது நடக்க அல்லது தொகுதியில் சில நல்ல காரியஙல் நடக்க வேன்டியவது யாரவது அன்னா தி மு க வை எதிர்த்து நிர்க வேன்டும்
Cavitha1 Years ago
இன்றுவரை பாரதரத்னா வாங்கியுள்ளோர் பட்டியலை பார்த்தால் தன் பெயரை அதில் சேர்க்க பாரதியார் ஒப்புக்கொள்ள மாட்டார்.
Cavitha1 Years ago
"எழுத்துக்கோர்வைகளால் மாய்மாலம் செய்வது" - இதைத்தான் இன்று கவிஞன் என சொல்லிக்கொள்ளும் அனைவரும் செய்கிறார்கள். இதற்கு தனக்கு தானே பேரரசு, சிற்றரசு என்றெல்லாம் பேர் வேறு.
Baskaran, USA1 Years ago
அந்த மக்களிடம் முதல்வர் நேரடியாகப் பேசினால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் முடிவை எட்ட முடியும்!

ஏன் நில நடுக்கம்,சுனாமி எல்லாம் அம்மா வந்து நேரடியாக பேசினால் பயந்துவிடுமோ?
அரசு எதிர்பார்க்கும் முடிவு என்ன?
எவனோ எப்படியோ போங்க எங்க அம்மா ஹெலிக்காப்டரில் ஊர் சுற்றி குளுகுளு என்று இருந்தால் சரி.
சி.இரத்தினசாமி, திருப்பூர்1 Years ago
பாராளுமன்ற 60 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் மக்களுக்கு மன்றத்தின் மீது ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கும்..
dsad1 Years ago
பாரதி அதைவிடப் பெரிய விருது பெற்றவன். 'மக்கள் கவிஞன்’ என்ற மகத்தான விருதுக்குப் பிறகு மற்றது எதற்கு?... பாரத் ரத்னான்ர பேர பாரதி ரத்னான்னு மாற்றி வெச்சு எல்லாருக்கும் பாரதி ரத்னா விருது குடுக்கலாம்.
sriram1 Years ago
சென்னையிலேயே இருக்கும் பாரதி தம் கடை சி காலத்தில் வாழ்ந்த திருவ்ல்லிக்கேணி வீடு என்னவயிற்று?
Sankar Ambai1 Years ago
சமீப காலமாக பாரத ரத்னா வழங்குபவர்களையும் வாங்குபவர்களையும் பார்க்கும்போது மஹாகவிக்கு கொடுக்காமல் இருப்பதே அவருக்கு செய்யும் சிறப்பு.
lalitha1 Years ago
திரு மதன் பாரதியார் போனாரோ பிழச்சுன்டார் , இருந்திருந்தால் அம்புடுதான் ,சாதிகளில்லயடின்னு சொன்னவரை சாதியாலேயே சாவடிச்சுருப்பாங்க தர்போதைய சாதிவெரியர்கல் ,இவர் பெயரெ பாரதி எனவருக்கு ஏன் பட்டம் தரனும் பாரதரத்னா என்ரு .
சச்சின்னுக்கு முந்தியெ விஷ்வனாதன் ஆனந்த் எனர வீரருக்கல்லவா முதல்ல தரனும்.சச்சின் செஞஜது 100லெ ஒன்ரு சரி ,ஆனால் கிரிகெட் தனிமனித ஆட்ட்ம இல்லெ ,ஆனால் ஆனந்த் வெட்ரி தனிமனித ஆட்டம்
Sankar Ambai1 Years ago
ஜெயேந்திரர் கூறியது தவறாக படவில்லை. அசிங்கங்களை கண்டும் காணாமல் போவது தான் தவறு. எதெற்கும் துணிந்தவர்களை பற்றி பேசும்போது, சேற்றில் கல் எறிவது போல கவனமாக பேசவேண்டும்... இல்லை என்றால்... ஜூ.வி.யில் ஃபுல் மேக்கப்புடன் வரும் கவர் ஸ்டோரியில் பெயர் வந்து விடும். அப்புறம் ஜூ.வி.மீது கோபப்படுவதில் நியாயம் இல்லை.
lalitha1 Years ago
மக்கள் அதிலும் பெண்கள் தயவு செஞ்ஜு எந்த சாமியார் பின்னாடியும் போவாதீங்க .இந்த மாதிரி மடங்கள்ளே கொட்டும் காணிக்கைகலை உங்க பிள்ளைகள் குடும்பத்துக்கு சிலவு செய்யுங்க ,அப்படியும் அதிகமா இருந்தா ஏழை மானவர்களுக்கு உதவுங்க , எந்த சாமியார் கால் லெயும் வுழாதீன்க எல்லொரும் பெரிய ஃப்ராடுக தான் மக்களை எமாத்தும் சக்திகள் தான்
stanislas1 Years ago
ஈயத்தைப் பார்த்து இளித்திருக்கிறது நாடாளுமன்றம்...!பித்தளைக் களிம்பில் பரிதாபத்துக்குரியவனாய் அல்லல்பட்டு, அவமானத்தில்...இந்தியன்!...
stanislas1 Years ago
ஓடினவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராசா...மாட்டிகிட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி...ராசா சனிக்குத் தான் விமோசனம் கிடைச்சிடுச்சே!...
 Displaying 1 - 25 of 36
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
20-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices