# 20 வினாடிகளில் சார்ஜ் ஆகும் மொபைல் சார்ஜரை கண்டுபிடித்த இந்திய மாணவி # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் # காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி # சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #


Comment count41
save
print A+     A-
மிஸ்டர் கழுகு: ''சசி வருவாரா?''

'அவர் வருவாரா... பிரிந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவர் வருவாரா?’... என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே கழுகார்  ஆஜரானார்.  ''பொழிப்புரை வேண்டாம். செய்தியைச் சொல் லும்!'' என்று கோரிக்கை வைத்தோம். ''மன்னார்குடி குடும்பத்தில் நடக்கப்போகும் திருமணம் குறித்து கடந்த முறையே முன்னோட்ட மாகச் சில தகவல்களைச் சொன்னேன். சர்ச்சைக் குரிய மூன்று பேரான ம.நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் படிப்படியாக வெளியே வந்து விட்டதால் இந்த சுபநிகழ்ச்சி அதிகப்படியான எதிர்பார்ப்பைக் கிளப்பி உள்ளது. ஜெயலலிதா- சசிகலா ஆகிய இருவரின் பிரிவோம் சந்திப்போம் நிகழ்ச்சிக்குப் பிறகு, நடக்கப் போகும் திருமணம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. பல்வேறு வழக்குகளில் ராவணன், திவாகரன், ம.நடராஜன் ஆகியோருக்கு அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்து விட்டது. அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்து விட்டனர்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Saravanan1 Years ago
"அய்யோ அம்மா காப்பாத்துங்க... என்ன கொல்லப் பாக்குறாங்க"
Vijay Anand1 Years ago
தப்பு செய்தவர்கள் என சிறையில் போடவேண்டியது, பிறகு ஜாமீன் கொடுக்கிறார்களெ ,அதுவும் வேண்டியவர்களூக்கு மட்டும் நீதிதுறையில் நேர்மை கிடையாதா?
usha1 Years ago
பரிதீ...வெறும் தீயாகியாச்சு இனி எங்கே இருந்தா என்ன.....
usha1 Years ago
சரி ஜாமீனுக்கும் ஜெக்கும் என்ன சம்பந்தம்,நீதீயரசர்,நீதிமந்திரி எல்லாம் பதில் சொல்லட்டும்..பிறகு எங்கிருந்து நேர்மையான தீர்ப்பு கிடைக்கும்...
sudhan1 Years ago
அதென்ன தவிக்கும் தஞ்சை? , அவ்வளவு தண்ணீர் பஞ்ஜமா?
Tamil1 Years ago
வீரப்பன் இருந்தாலும், இறந்தாலும், புதைத்தாலும், புதைத்ததை நாயோ நரியோ தோண்டினாலும் பரபரப்பு தான்....
Tamil1 Years ago
காங்கிரஸில் சேர்ந்த பிறகு தான் சிரஞ்சீவியின் சின்னபுத்தி வெளியே தெரிகிறது...
Tamil1 Years ago
பாவம் பரிதி,வீரமாக பேசினார், படக்குன்னு அழகிரி காலில் விழுந்திட்டாரு... இதுவும் ஒரு பிழைப்பா???
Tamil1 Years ago
அப்ப, விரைவில் கருணாநிதிக்கு நெருங்கியவர்களெல்லாம் பக்காவாக உள்ளே போவார்களோ???
Tamil1 Years ago
சசி ஜெயா மேட்டரை விகடனார் சுத்தமாக மறக்க வேண்டும்... ஏனென்றால் இதுவும் போரடிக்கும் டி.வி. சீரியல் நாடகத்தை போண்றதே...
lalitha1 Years ago
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா சசிக்கு ஜயாகூட இருந்தால் ஜயவின் சொத்து கிடைக்காது , கல்யாணத்துலே கலந்துன்டா ஜயாக்கா விரட்டிடுவாகலோனும் பயம் அதனால் கவலையோ??????
பௌராணிகர்ஜயாக்கு நெரிய புத்தகம் வாசிக்கிரதால் தான் படிச்ச கதைகள எடுத்து உட்ராக !!!!.
பாரி க்கு சாஞ்ஜிக்க ஒரு தோள்வேணும் அது முக வொ அளகிரியோ.வயசான்னால் ஒதுங்கவே மாட்டாங்களா
வீரப்பன் செத்தும் இன்னம் பிரச்சினை வுடலியா
Thiyagarajan1 Years ago
Most popular actors like Chiranjeevi, Rajni Kant, Vijay Kant, Sharath Kumar, Vijay etc have either started their own political parties or nurture political ambitions or joined the ruling party mainly to convert their huge stock of black money. In the case of Chiranjeevi at the rate of Rs20 to Rs25 crores of remuneration per film, he would be sitting on a pile of Rs 600 to Rs750 crores at the minimum to over Rs1500 Crores at the upper limit. This amount of Rs35 Crores is only a tip of the iceberg . Having joined the Congress party post merger of his party, Chiranjeevi is experiencing the shock treatment He will be always under black mail from Congress and cannot afford to ruffle the feathers of the Congress party any more by restarting his Praja Rajyam Party. Rs35 Crores is a small price he has to pay , to protect his balance pile of hundreds of crores of black money. Nobody is having even an iota of shame in politics. If they are in that wretched Congress party, it would be utter foolishness on the part of fellow citizens to expect people like Chianjeevi to have a sense of shame and guilt .He is a typical example for shameless politicians
KP1 Years ago
கூடிய சீக்கிரம் உலகத் தொலக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக அய்யோ கொல்றாங்களே-பாகம்2 நேரலையில் காணலாம்.
Rajaram1 Years ago
This has become routine habit conducting raids and targetting each other etc...., no one is worried about growth, betterment, peace of country and it's citizens. It is very much evident we are moving in a wrong direction and the future is bleak, we will suffer. The bubble is waiting to bust.
ரௌத்ரம்1 Years ago
இது போதாது என்று மாஜிஸ்திரேட் ஒருவர் முன்பாக அவரை உட்கார வைத்து 164 வாக்குமூலத்தையும் வாங்கி விட்டார்களாம்!'' இதெல்லாம் செல்லாது என்பது காவல் துறைக்கு தெரியும்....கழுகின் கதைக்கு ஒரு அளவில்லையா.....
srinivasan1 Years ago
There was 6 full page colour ad in Times of India Bangalore Edition .. . . naaaaraayana arsiyallaa idellam sadarnamappa ...
senthil1 Years ago
தமிழ் நாட்டில் இருக்குற சிஸ்டத்த வச்சிக்கிட்டு இந்த அளவு பண்ணிருக்காங்க.
பெரிய விஷயம் இது.!.
அமைச்சர்கள் சட்டசபையில் மட்டுமே புகழ்கிறார்கள்
முந்தய ஆட்சியில் ரஜினி , கமல், வாலி எல்லோரும் வள்ளுவர் கோட்டத்தில் தான் படுத்து கிடந்தார்கள்
அந்த அளவு தினமும் பாராட்டு கூட்டம்!
5 வருடம் மோசமான நிலைமைக்கு கொண்டு போனது சென்ற ஆட்சி
பவர் கட் குறைந்துள்ளது ...இன்னும் 3 மாசத்தில் சீராகும் !
தனியரர் இடி இல் கொவ்ட் ஃஉஒட்ட ,அட்லீஸ்ட் தமிழ்நாடு முன்னேறனும் நெனைக்கிறாங்க ,
ஊழல் நு இதுவரை எந்த எதிர்க்கட்சி மீடியா குட சொல்லல
Baskaran, USA1 Years ago
வினோத்,

கருணா சசியை கேவலமாக பயன்படுத்தினாரா? என்ன உளர்கிறீர்கள்?

சசி ஏற்கனவே மிக கேவலமான பயன்பாட்டில் ஜே விடம் உள்ளார் என்பதுதான் ஊர் அறிந்த விசயம். கருணாவை திட்ட எவ்வளவோ பிற விசயங்கள் உள்ளது.
Em1 Years ago
சசியை ஜெயாவின் வாரிசு ரேஞ்சுக்கு கொண்டுவருகிறவரை நீரும் எழுதுவதை நிறுத்த மாட்டீர் போலிருக்கு. நடக்கட்டும்.
Ravishankar1 Years ago
ஆக சசிக்கு ஜெயா மசிந்தார். இந்த ஜென்மத்து சொந்தமில்லை... ஒரு வேளை பூர்வஜென்ம பந்தமா?
Srinivasan1 Years ago
திமுகவின் ஆட்சியில்தான் சுயவிளம்பர விருதுகளும், விழாக்களும் நடத்தப்பட்டன. பல்வேறுவகையான பதிப்புகளும் வெளியாகின. அதையே அதிமுக அரசும் தொடர்வது எதைக் காட்டுகின்றது? ஓராண்டு சாதனைகளை விளக்கும் புத்தகங்களை வெளியிடும் அரசிற்குக் கீழ்க்கண்ட வினாக்களை எழுப்புகின்றேன்:

1. தமிழகத்தை வாட்டி வதைக்கும் மின்சார பற்றாக்குறையைப் போக்கும்வண்ணம் அரசு தீட்டிய திட்டம் என்ன?

2. தமிழகத்திற்குக் கடந்த ஓராண்டில் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் எத்தனை?

3. தமிழகத்தின் வேலைவாய்ப்பு சதவிகிதம் எவ்வளவு?

4. விவசாய வளர்ச்சிக்கு அரசின் முன்னெடுப்புகள் என்னென்ன?

5. முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் எத்தனை இன்று செயல்பாட்டில் உள்ளன? அப்படி நல்ல திட்டங்களே இல்லை எனில், அவற்றில் இருந்த குறைபாடுகள் என்ன? அந்த குறைபாடுகளுக்குக் காரணமான நபர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

6. கல்விக்கூடங்கள் வியாபாரமயமாவதைத் தடுக்க ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?

7. துணைவேந்தர் நியமனங்களில் அரசியல் தலையீடு இல்லையென அறுதியிட்டுச் சொல்லமுடியுமா?

8. கிராமப்புற சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் முறையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றனவா?

9. அமைச்சர்களின் கடந்த ஆண்டு சொத்து மதிப்பையும், இந்தாண்டு சொத்து மதிப்பையும் வெளியிடத் தயாரா?
Chandru1 Years ago
Sasi J relationship called "udan pirava sakothari" can go to any extent.Such is the relationship., and it should be Legalised or not? is the wider question involved.I hope one can understand.
vaikundamurthy1 Years ago
ஸ்ரீனிவாசன், நீங்கள் உதாரண அரசை தேடுகிறீர்கள். அது கிடைக்காது. ஏன்னா அந்த மாதிரியான அரசு வர வேண்டுமானால் மக்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஊழலும் சுய ஒழுக்கமும் இல்லாத சமுதாயத்தில் இருந்து எப்படி நல்ல அரசு வரும்.

அதுமட்டுமில்லாமல் சுயபுகழ்ச்சியில் முக வின் அரசை யாரும் மிஞ்ச முடியாது. அவருடன் யாரையும் ஒப்பிடமுடியாது. கட்சிக்காரர்கள், கவிஞர்கள் மற்றும் வீரமணி, சுப.வீ போன்ற , சினிமா நடிகர்கள் என வாரம்தோறும் புகழ்மாலை சூடும் கூட்டங்களில் கலந்து கொண்டவர் முக. சட்டசபையில் சில புகழ்சிகள் இருந்தாலும் ஜெ வேற சுயபுகழ் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. அதுவும் சினிமாத்துறையினர் கேட்ட கூட்டத்திற்கும் ஒத்துக்கொள்ளவில்லை. இதுவே முகா வாக இருந்தால் முதலில் அந்த கூட்டத்திற்குத்தான் தேதி கொடுப்பார், ஆட்சி எல்லாம் அப்புறம்தான்.
sudhanman1 Years ago
திருமணச்செய்திகள் மங்கலம். ஆனால், அந்த மணமடிக்க, நாட்டை நாற்றமடித்து விடலாமா? சட்டம் இதற்கு எல்லாம் வளைக்கப்படலாமா? திமுக செய்யும். அதிமுகவும் செய்தால், அசிங்கம்.
rani1 Years ago
எவ்வளவு எழுதுறாங.
 Displaying 1 - 25 of 37
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
20-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices