# எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு # ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம் # இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ். # உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி # சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு #


Comment count65
save
print A+     A-
பணம்.. துப்பட்டா... படுக்கை!

''மதுரை ஆதீனத்தில் பெண்கள் மேலாடை இல்லாமல் திரிகிறார்கள். திரும்பிய திசை எல்லாம் பெண்களும் படுக்கை களுமாக விபசார விடுதி போல இருக்கிறது'' என்று, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்து, பரபரப்பைப் பற்றவைத்துள்ளார் மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் கே.எம்.முத்துராஜ். அந்தப் பேட்டி வெளியான மறுகணமே, ஆதீனம் பற்றிக்கொண்டது. 'எங்களை மிரட்டிப் பணம் கேட்டார் முத்துராஜ். தர மறுத்ததால், அவதூறான செய்திகளைப் பரப்பு கிறார். அவரைக் கைது செய்யவேண்டும்’ என்று ஆர்ப்பாட்டம் நடத்திய நித்தியானந்தா தரப்பினர், மதுரை கலெக்டரிடம் மனுவும் கொடுத்தார்கள்.  உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித் தோம். நித்தியானந்தா மடத்துப் பொறுப்பாளரான சர்வானந்தா நம்மிடம், ''14-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு முத்துராஜ் என்பவர் 15 ஆட்களுடன் வந்தார். 'சந்நிதானத்துக்கு ஆதரவும் வாழ்த்தும் சொல்றதுக்காக வந்திருக்கோம்’னு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Prathiba 1 Years ago
வயசு போன கிழவிங்க யாரையும் உள்ள சேக்கமாட்டாங்க போல இருக்கே...

நித்தீ இத்தன பிகர்கள எப்படி மைண்டைண் பண்றீங்க...
Venky1 Years ago
நித்தி-யின் ஆசிரமம் பற்றி தெரியாது இது அவரை ஆதரித்தோ, எதிர்த்தோ இல்லை.

யோகா பயிற்சி வகுப்புகள் நடக்குமிடங்களில் ஆசனம் செய்ய, விரிப்புகள் (தனி விரிப்புகள் படுக்கை போல தோன்றும் - கலர் கலராக) பயன்படுத்துவார்கள். தரையில் சிராய்ப்பு ஏற்படாமல் இருக்க அது உதவும். அந்த விரிப்புகளை உடற்பயிற்சி சாலைகளிலும் (ஜிம்) காணலாம். சிட்-அப், வயிற்று தசை பயிற்ச்சிகள் செய்யும் பொழுது தரையில் படுக்க வசதியாக இருக்கும்.

ஒருவேளை இவருக்கு அது "படுக்கை" கள் போல தோன்றியதோ என்னமோ ? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே?

அடுத்து இந்த துப்பட்டா விஷயம் - தமிழர்களின் தனித்துவம் இது என்ன எண்ணுகிறேன். சேலை அணிந்து மாராப்பு தவறவிட்டால் - அது கவர்ச்சி. ஆனால் இன்றைய நாகரிக உலகில் பெண்கள் டாப்ஸ், ஜீன்ஸ் அணிந்து வருகையில், சல்வார் அணிந்து வருகையில் - இந்த துப்பட்டா ஒரு அலங்கார பொருளாகத்தான் பாவிக்கப்படுகிறதே ஒழிய - மாராப்பாக இல்லை. இதனை அறியாதவராக இருப்பாரோ என்னமோ?

தமிழ்நாட்டில் மட்டுமே இது "தேவையான" ஒன்றாக கருதப்படுகிறது. அந்த மேல்சட்டையினை இறுக்கமாக அணிந்தால் ஒழிய (பெரும்பாலும் அது லூஸாக இருக்கும்) துப்பட்டா அவசியமற்றதாகிறது.

இதனை ஏற்க மறுப்பது ஒரு வேளை கலாச்சார பாதுகாவலர்களுக்கு சரியாக இருக்கும். நடைமுறை வாழ்வில் அது ஒத்து வராது. ஜீன்ஸ், டாப்ஸ் அணியும் பெண்களை துப்பட்டா இன்றி திரிகிறார்கள் என்று திட்டுவதை போல.

kattalai s1 Years ago
muthuraj looks like a thief
Chandramohan1 Years ago
இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?!
Kalpana1 Years ago
இங்கு பக்தைகள் என்ற பெயரில் இருக்கும் பெண்குல பேரொளிகளுக்கெல்லாம் கோயில் எடுத்துதான் கும்பிடவேண்டும். அந்த அளவிற்கு தெளிவுடன் இருக்கிறதுகள். பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, போன்ற கருத்துகளை கொள்கைகளாக வைத்திருக்கும் திராவிட கட்சிகள் ஆளும் மாநிலத்தில் கடவுள் பக்தியின் வெளிப்பாடுகள் இல்லை இவை. மதம் பீடித்திருக்கும் நிரந்தா பைத்தியக்கார நோய் இது. இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு.
Edwin1 Years ago
ஹி ஹி...அது ஞானப்பால் இல்லை ... காமப்பால் #ச்ம்ல்ய்6#
Albert1 Years ago
ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் படம் பார்த்தால் ஆசிரமதிற்கான நல்ல விளம்பரம் போல இருக்கிறது. போய் சேரலாம் என நினைத்தால் எங்கு வீடியோ கேமரா இருக்குமோ என்னும் பயமும் இருக்கிறது, என்ன செய்யலாம்?
Vidhya1 Years ago
இவரையும் நம்பி ஒரு கும்பல் பின்னடி சுத்துதே.. அவங்களை சொல்லனும்..
tatana1 Years ago
Muthuraj need not say anything. His face tells all stories about him.
Madras1 Years ago
... nithyandha do you remember how your elder brother PREMANANDHA died?
Tamil1 Years ago
கேனைப்பயல் ஊருல கேடுகெட்டவன் ஆட்சி செய்திடலாம் என்று திட்டமிட்டானாம்.. அது போல தான் இருக்கு...
SR1 Years ago
பத்த வச்சிட்டியே பரட்டை......
Raj1 Years ago
"ஆனால், அதற்குள் என்னைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டதால், பார்க்க மறுத்து விட்டார்."--- அதானே! அவரே பெரிய தில்லாலங்கடி! நீ திருனெல்வேலிக்கே அல்வா கொடுக்கப்போனா சுதாரிச்சிக்க மாட்டாரு?
good one Megabala
Renga1 Years ago
இதென்ன மதுரைக்கு வந்த சோதனை
sivagnanam1 Years ago
super figurs
Grace Charles1 Years ago
கிறுக்கன்கள்
Zahir Husain1 Years ago
ஆராய்ச்சி நிறைய செய்யுறாங்க போல.....
Albert1 Years ago
ஆசிரமத்தில் இருக்கும் பெண்கள் படம் பார்த்தால் ஆசிரமதிற்கான நல்ல விளம்பரம் போல இருக்கிறது. போய் சேரலாம் என நினைத்தால் எங்கு வீடியோ கேமரா இருக்குமோ என்னும் பயமும் இருக்கிறது, என்ன செய்யலாம்?
Sundaram1 Years ago
ஆதீனத்தில் ஞானப்பால் தராங்களாம்... அப்படியே சாப்பிடலாமா?? ஹே,,ஹேஹே''''
sundar1 Years ago
முயல் பிடிக்கிற நாய் முகத்தை பார்த்தாலே தெரியும் என்பது வட்டார வழக்கு. முத்துராஜ், அரசியல் நோக்கத்தோடு செயல் படுவது அவரின் செயல்பாடு, ஸ்டேட்மெண்ட்கள் மூலம் தெரிகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று பார்க்கிறார்.
vaikundamurthy1 Years ago
முத்துராசு ஏதோ பணம் கறக்கும் நோக்கத்துடன் தான் உள்ளே சென்றிருக்கிறார். பின்னர் பிரச்சனை வந்ததும் வெளியே வந்து குதிக்கிறார். உண்மையான் எதிர்ப்பாளராக இருந்தால் ஆதினத்துக்கு உள்ளேயே விட்டிருக்கமாட்டார்கள்.

அதே நேரம் நித்தி பக்தைகளின் தரம் அவர்களின் கையில் இருக்கும் தட்டி மூலம் தெரிகிறது. நித்தி, ரஞ்சிதா வீடியோ வந்த பிறகும் அவருக்கு இத்தனை பக்தைகளா? அவர்கள் வீட்டில் எதுவும் சொல்ல மாட்டார்களா? இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை போலிகளின் நடமாட்டம் இருக்கத்தான் செய்யும்.
Hari Sankar1 Years ago
திரிந்த பாலான பிடதியின் ஆட்கள், மதுரை ஆதீனத்துடன் சேர்ந்து நல்ல பாலாக மாறிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டது போலவே தோன்றுகிறது!!!!! மதுரையின் ஞானப் பால் சரித்திரமும் தனது ஒளியிழந்து வருவது போலவே தோன்றுகிறது!!!! கூடிய சீக்கிரத்தில் அந்த சோமசுந்தரர் யாரையாவது தயார் செய்து மீட்கவேண்டும் நமது மதுரையம்பதியை!!!!!!!
Suresh.A.S.1 Years ago
ஞானப்பால்??????????
guru1 Years ago
ஆதீ நத்தில் உள்ள மணியை வேகமாக அடிச்சுட்டு வெளியே போனார்"

????? ஏன் அவர் அடிக்க கூடாதா??? நீங்க தான் அடிக்கனுமா??? பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேனுமா?
Ramesh1 Years ago
குட்டிகளெல்லாம் நல்லாத்தானிருக்கு... ஒரு நடை மதுரைக்குப்போய் நித்திக்கு ஆதரவு தெரிவிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்....ஹா ஹா ஹா ஹா ....னானும் வரென்...>!!!
  Displaying 1 - 25 of 55
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
20-மே -2012

*Flip Version not supported in Devices