# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count50
save
print A+     A-
மிஸ்டர் கழுகு: டெல்லியில் பொய்திடும் ஐஸ் மழை!

''ராசா கையை வெச்சா... அது ராங்காப் போனதில்ல!'' -  ஹம்மிங் செய்தபடியே ஆஜரானார் கழுகார்!  ''இந்த இதழை வாசகர்கள் படித்துக்கொண்டு இருக்கும்போது, தமிழ்நாட்டு மண்ணைத் தொட்டிருப்பார் ஆ.ராசா. 15 மாதங்களுக்குப் பிறகு,  ராசா தமிழகம் வருவதை, அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டமாக நடத்திக் காட்ட அணி திரட்டி வருகிறார்கள். அரசியல் ரீதியாக ராசா மீது விமர்சனம் இருந்தாலும், பெரம்பலூரில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எப்போதும் தக்க வைத்துக்கொண்டவர் ராசா. அதேபோன்று நீலகிரி தொகுதிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பதிலும் சுணக்கம் இல்லாமல் செயல்பட்டு வந்தவர் என்பதால், தொகுதி மக்களிடமும் அவருக்கு கணிசமான வரவேற்பு இருக்கிறது. அதனால்தான், நீலகிரியில் சில நாட்களைக் கழிக்கத் திட்டமிட்டு உள்ளாராம் ராசா.'' ''அவரது தொகுதி அது. எனவே, நீலகிரியில் ஓய்வு எடுக்கிறார் என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா?''. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
NRSANKAR11 Months ago
ஸ்ரீரங்கம், ரெங்கநாதருக்கு முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டாராம். இனிமேலும், துக்ககரமான சம்பவங்கள் தனது குடும்பத்தில் நிகழாமல் இருப்பதற்கான வேண்டுதலாம்

என்ன ஒரு பகுத்தறிவுச் செல்வம் தி.மு.க வில்
Tamil11 Months ago
தோழர் பாண்டியனுக்கு இப்படியொரு பதவிபித்து இருக்க கூடாது...
Tamil11 Months ago
ராசாவுக்கு எம்புட்டு டிமாண்டு??? சும்மாவா ஒன்னேமுக்கால் லட்சம் கோடிகளாச்சே...
vinod11 Months ago
நிதி உதவி வழங்குமாறும் கேட்டிருந்தாராம். 'எல்லாம் செய்து தருகிறேன்’ என்று சொல்லி இருக்கிறாராம் முதல்வர்!''
''எல்லாமே அரசியல்தானா?'' என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி பறந்தார் கழுகார்!
--- கணவனை விபத்தில் இழந்த ஒரு ஊழியருகு உதவி செய்வதை இப்படி பேசுவதை காட்டிலும் உங்கள் பெண் களை ஊரில் மேயவிட்டு சம்பாதிக்கலாம்.
Shunmugasundaram11 Months ago
வினோத் எழுதியிருப்பதைக் கன்டிக்கிறேன்.வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும்.
sadiqbatcha11 Months ago
He[raja] has a lot of money. If he is being neglected, he will start his own party.
akbar ali11 Months ago
ஒரு கடை நிலை ஊழியன் 200 ரூபா லஞ்சம் வாங்கி மாட்டுனா அவன் படுர பாடு இருக்கே. இங்க 2 லட்சம் கோடி அளவுக்கு சுருட்டினாவங்களுக்க15 ஆண்டுகளா ஜெயிலில் இருந்த்து எச்கேப்...வாஇதாமேல் வாஇதா... இது இந்தியாவில் மட்டும் சாத்தியம்...
dsad11 Months ago
. சென்னை வந்ததும் நேராக கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஆசி பெறுகிறார்..... சி.ஐ.டி. காலினிக்கு போய் ராசாத்தி அம்மாள் கிட்ட ஆசி வாங்கமாட்டீரா?
Hari Sankar11 Months ago
ஆராசாவைப் பொறுத்த வரை, அவர் திமுக தலைக்கு மிகவும் அருகில் இருந்து கொண்டு சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்!!! ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றவருக்கு இருக்க வேண்டிய வெட்கம் சிறிதும் இல்லை என்பது ஒரு நெருடலான விஷயம்!!! அதுவே இது மாதிரி விஷயங்களில் இவர்களுக்கு இருக்கும் பலே அனுபவங்களுக்கு ஒரு நிரூபணம்!!!! நல்ல மனிதன் ஒருவனுக்கு இது மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டால், அவன் முக்காடு போடாமல் வெளியில் வர மாட்டான்!!!!!
karthik11 Months ago
கோர்ட் போடும் கண்டிஷன்கள் ரொம்ப நகைச்சுவையாக இருக்கின்றன. முதலில் தமிழ்நாட்டுக்க போகக் கூடாது என்றார்கள். இப்போது தமிழ்நாட்டுக்குப் போகலாம் ஆனால் சாட்சிகளைப் பார்க்கக்கூடாது என்கிறார்கள். நாளை சாட்சிகளைப் பார்க்கலாம் ஆனால் அவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது என்பார்கள். அப்புறம் அவர்கள் வீட்டில் சாப்பிடலாம் ஆனால் கையை உங்கள் வீட்டில் வந்துதான் கழுவ வேண்டும் என்பார்கள்.

பணமும் அதிகாரமும் இருந்தால் யானையை பூனையாய் மாற்றலாம். பூனையை யானையாய் மாற்றலாம். இது உலகம் முழுவதும் பொருந்தும். இந்தியாவில் 1000 சதவிகிதம் பொருந்தும்.

கருணா சொன்ன வார்த்தைகளை இப்போதும் சொல்லி பார்த்துக் கொள்ளலாம். “ கண்கள் பனித்தது. இதயம் இனித்தது ”. 2 ஜி வழக்கு “ அது இத்தோடு முடிந்தது ”.
dsad11 Months ago
பெரியாரை விஜய்க்குத்தான் பிடிக்காதா அல்லது அம்மாவுக்கே பிடிக்காதா?... பிடிக்கணும்னு அவசியம் இல்லை பெரியார் இந்து மத்தின் மீது அமிலம் உமிழ்ந்தவர். அம்மா இந்து மதத்தின் மேல் மிகுந்த பற்று உடையவர் (மற்றபடி பெரியார் எதிர்த்த ஜாதிய சேர்ந்தவங்கன்னு அம்மா தன்னை என்னிக்குமே நினச்சதில்லை அப்ப்டி இருந்தா சங்கராச்சார்யார் மேல நடவடிக்கை எடுத்திருக்க மாட்டாங்க)
vaikundamurthy11 Months ago
ராசா மட்டும் வாயைத் திறந்தால் தலைவரு மனைவி, துணைவி, மகள்னு பல பேரு உள்ள போக வேண்டியிருக்க்கும். அத்னால்தான் முக தம்பின்னு உருகறாரு. மகள் ஜாமீனுக்காக சோனியாவை சந்தித்த முக ராசா ஜாமீனுக்காக என்ன செய்தாரு. ஸ்டாலினும், அழகிரியும் தன் கோஷ்டிக்கு ஆள் சேக்க ராசாவை பாராட்டுகின்றனர். மொத்தத்தில் திமுகாவில் வெக்கம் இல்லை. இவ்வளவு பெரிய ஊழலில் மாட்டிய ஒருவரை வெளிப்படையாக ஆதரிக்கினறனர்.
vaikundamurthy11 Months ago
பெரியார் என்ன ஹோலி கொவ் (புனித பசு) வா. தமிழ்னாட்டில் இருக்கும் ஏராளமானோஉருக்கு பெரியாரை புடிக்காது. யாரும் விமர்சனுத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. காந்தியைப் பத்தி கண்டபடி பேசும் கும்பல் பெரியார், அண்ணா பத்தி யாராவது விமர்சித்தால் சும்மா இல்லாமல் ரவுடித்தனம் பண்ணும். இல்லைன்னா தமிழ்னாட்டில் பேருந்து நிலையத்தில் இருந்து, கழிவறை வரைக்கும் இவங்க பேரை மட்டும் வைப்பாங்களா?
vaikundamurthy11 Months ago
கருப்பசாமி பாத்து இருக்கனும். முடிஞ்சா வாக்கிங் போகாம இருக்கனும். ஏன்னா இந்த மாதிரி சொத்து சண்டைதான் கொலை வரைக்கும் போகும்.
vaikundamurthy11 Months ago
முத்துக்குமரனின் மனைவிக்கு ஜெ உதவமாட்டேன்னு சொல்லியிருந்தால் விகடன் பாராட்டியிருக்குமா? அதை வைத்தும் சிண்டு முடிய முயற்ச்சி செய்திருக்கும். கருப்பசாமியின் குடும்பத்துக்கு ஜெ முதலில் எதுவும் செய்யாததை எப்படியெல்லாம் எழுதியதுன்னு வாசகர்களுக்கு தெரியும்.
vaikundamurthy11 Months ago
திமுகாவினரின் திருட்டுக் கடவுள் நம்பிக்கை எல்லாரும் அறிந்ததே. கடவுள் எதிர்ப்பு அந்த காலத்தில் ஓட்டு வாங்கிக் கொடுத்தது. அதனால் உபயோகப்படுத்தினார்கள். எப்பொது அதுக்கு ஓட்டு இல்லைன்னு தெரிஞ்சதோ அப்பயே அந்த கொள்கையை அடக்கம் பண்ணிட்டாங்க. அண்ணாத்துரைதான் அதுக்கு பால் ஊத்தினார். இவங்க அந்த கொள்கைக்கு கல்லறை கட்டிட்டாங்க.
parameswara Iyer11 Months ago
We are all very proud of our country of birth,India, for She is the greatest Democratic Republic in the world. Our Government is for the people, by the people and to the people. Governments are formed by Politicians. By and large Polititions are highly corrupt.In almost all Political Parties large scale criminalisation exits. There fore two deductions can be easily made. (1) Government is for the corrupt, by the corrupt and to the corrupt. (2) Government is for the criminals, by the criminals and to the criminals. Every rational mind would certainly admit this.
selvaperia11 Months ago
ஆதாயம் இல்லாமல் அய்யச்சி என்றுமே ஆற்றில் இரங்கியதில்லை. இடைத்தேர்தலுக்கு காரணமான புதுகோட்டை முத்துகுமாரனனின் குடும்பத்துக்கு, மனித நேய அடிப்படையிலாவது உதவி செய்தால் நல்லது. இதிலும் அரசியல் பார்ப்பது கேவலமானது.
MURTHY M11 Months ago
"ரங்கநாதனை பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ "என்ற பகுத்தறிவு ?கட்சியின் முக்கிய பிதாமகன் ரங்கநாதருக்கே மொட்டை போட்டிருக்கிறார் . விதி வலியது .
MURTHY M11 Months ago
ராசா: ஐயா ,இதை உங்க காலா நினைத்து கெஞ்சி கேட்கிறேன் என்ன எப்படியாவது இந்த வழக்கில் இருந்தும் ,கனிமொழி கிட்ட இருந்தும் தயவு செய்து காப்பாற்றுங்கள் .
vinod11 Months ago
இப்போது பெயர்ப்பலகையில் இருந்து புறநோயாளிகள் சீட்டு வரை வெறுமனே, 'குழந்தைகள் நலப்பிரிவு’ என்றுதான் குறிப்பிடப்படுகிறது. பெரியாரை விஜய்க்குத்தான் பிடிக்காதா அல்லது அம்மாவுக்கே பிடிக்காதா?--- சிண்டு முடித்து வேடிக்கை பார்க்கும் ஈனர்களை யாருக்கும் பிடிக்காது.
Stephen11 Months ago
தலைப்பில் தப்பிருந்தாலும் அதுதான் சரி.உண்மை.
கருநாகம்11 Months ago
ரொம்ப நெருங்கினால் பரலோகம் தான், ஜாக்கிரதை.
அன்பு11 Months ago
"பெரியார் என்ற பெயர் அமைச்சர் விஜய்க்கு பிடிக்காது போலும்."----------> உண்மையான தமிழர்களுக்கும்தான். பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர் என்பதை அறிந்தவர்கள் மோசடிப் பித்தலாட்டக்காரர்களை எற்க மாட்டார்கள்.
அன்பு11 Months ago
"ஆஸ்தான ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி ஸ்ரீரங்கம், ரெங்கநாதருக்கு முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டாராம்."----------> நாலு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு என்பது கண்ணதாசன் சொன்னது. இதற்கு திமுகவின் நேரு மட்டும் விதிவிலக்கா? அனைத்து தில்லுமுல்லுகளையும் அரங்கன் அறிவான். பாவ மன்னிப்பு என்ற மோசடி இந்து மதத்தில் இல்லை. தவறுக்குத் தண்டனை கண்டிப்பாக உண்டு.
 Displaying 1 - 25 of 42
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
13-ஜூன் -2012
சென்ற இதழ்
10-ஜூன் -2012

*Flip Version not supported in Devices