# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count20
save
print A+     A-
சித்திரைக் குழந்தை... குடும்பத்தைக் குலைக்குமா ?

சித்திரை அப்பன்... தெருவில் விட்டான்' என்றொரு சொலவடை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சொல்லப்படுவது உண்டு. சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தை, அந்தக் குடும்பத்தையே கதிகலங்க அடித்துவிடும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த சொலவடை இது! சமீபத்தில் நாளிதழில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று... அர்த்தமற்ற அந்தப் பயம் மருத்துவம் சிறக்கும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது! செய்தி இதுதான் - திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏவூரைச் சேர்ந்த கோமதி, ஆடி மாதம் கர்ப்பம் தரித்திருக்கிறார். 'ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதத்தில்தான் குழந்தை பிறக்கும். அப்படி சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது. எனவே, கோமதியைக் கொன்றுவிடு’ என்று, கோமதியின் கணவர் தனபாலிடம் அவர் பெற்றோர் சொல்ல,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Pushpa1 Years ago
கர்ப்பம் தரிப்பதில் பாதி பங்கு அந்த கணவனுக்கும் உண்டல்லவா? அவனையும் அடித்து கொல்ல வேண்டும். பெண் குழந்தை பிறந்தாலும், சித்திரையில் பெண் குழந்தையை பெற்றாலும் அது பெண்களின் தவறா? இத்தனை ஆச்சாரம், நாள் கிழமை பார்க்கும் அந்த பெற்றோர் ஏன் இவர்களை சேர்த்து வைத்தார்கள்? முதலில் ப்ளான் போட்டு தந்த அந்த பெற்றோரை ஓட ஓட கல்லால் அடித்தே கொல்ல வேண்டும். அப்போது தான் இதுபோன்ற மூடநம்பிக்கை பேய் பிடித்திருக்கும் மற்றவர்களுக்கும் அது ஒரு பாடமாக இருக்கும். பெற்றோர் சொன்னதை அப்படியே செய்தானே இவனெல்லாம் ஒரு ஆம்பிளை.... ஜெயில்ல கூட இவனுக்கு புடவை தந்து கட்ட சொல்லனும்..
Vijay Anand1 Years ago
லலிதா அவர்கள் முதலில் தமிழை நன்றாக எழுத கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எழுதும் தமிழ் ஒரே கொலையாக இருக்கிறது. சாந்தா.
Senthil1 Years ago
ஜோதிட நம்பிக்கை படி சித்திரையில் ஸூரியன் உச்சமாக இருக்கும்,என உள்ளது.அது அரசர்க்கு ஒப்பான வாழ்வு தரும்,மேன்மையான குணம் உடையவர்க்ள் என்கிரது சாஸ்திரம்.அந்த காலத்தில் அரச குடும்பங்களீல் சித்திரையில் முதல் குழந்தை பெற்றூ இருக்கிரார்கள்.இது அரசர்கலின் ஜொதிடர்கள் ஏற்பாடு.
kalpana1 Years ago
பென்னை அடித்தெ கொலை செஇதார்கலா? பாவிகல்
lalitha1 Years ago
நல்ல நக்ஷத்திரம் திதிகிழமைலெ மாதத்துலெ பிரந்தவன் ஏன் கொலைகாரனா கொள்ளைக்கரானா இருக்கானுக செவ்வாய் கிலமை ராகுகாலத்துலெ கேட்டை நகஷத்திரத்துலெ அஷ்டமை திதிலெ பிரந்த என் தோழியின் குழந்தை இன்ரு வங்கிலெ பெரிய ஆபிசரா இருக்கா. பிள்ளையெ ஒரக்கதுன்னாக முத்தட்டம் ஒரு பைய்யன் ஒரு பெண் ரென்டும் ஜெம் பிள்ளை அமெரிக்காலெ பிஹெச்டி பன்ரான் பெண் நல்ல அழகி எம்டெக் படிச்சு சமிபத்துலெ திருமனம் ஆச்சு பையன் சித்திரைமாதம் சித்திரை நக்ஷத்திரம் பெண் ஆயில்யம் , இதெல்லாம் மூடனம்பிக்கை என்பது நிச்சயம்தானெ
Ambujavalli1 Years ago
நமக்கு ராப்பிறந்த பிள்ளையும் ஆகாது; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும், மாதத்துக்கும் ஒரு கட்டுக் கதை வந்துவிடும். வைணவ ஆழ்வார் பரம பாகவதர், நம்மாழ்வார் தவிர தெய்வத்தைக் கூடப் பாடாத மதுர கவி ஆழ்வார் பிறந்தது சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில்.
Meena Srinivas1 Years ago
Thank you Doctor and AVAL. Even our daughter born in May, end of Chitirai. So many people told us like this so many stories. We didn't bother and actually she was a pre-mature baby. With God's grace she is fine and very good. Please don't believe in such stupid ideas.... . Whichever month they born, they should have good heart, good habits and good behaviour.
Vijayalakshmi1 Years ago
திரு சீதாராமன் கூறியது போல், மக்களின் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது ராசி பலன் கட்டுரைகள் தான்.. அவரவர் செய்கைக்கு ஏற்ப பலன்கள் ஏற்படுமே ஒழிய, ஒரே ராசியில் பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன் எப்படி ஏற்படும்? அவள் விகடன் தயவு செய்து அந்த இரண்டு பக்கங்களில், வாசகருக்கு உதவக்கூடிய வேறு குறிப்புகள், தகவல்கள் அல்லது ஆலோசனைகளைக் கூறலாமே!ராசி பலனுக்கு குட்பை சொல்லுங்கள் தயவு செய்து!
viswanathan1 Years ago
டாக்டர் எம்.மோகனாம்பாள் அவர்களுடைய விளக்கங்கள் மிகவும் அருமை. நம் முன்னோர்கள் குழந்தை மற்றும் தாயில் நலனிற்காக கூறியதை சரியாக புரிந்துக் கொள்ளாமல் அனாவசிய வேதனைகளே நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.
radhika1 Years ago
what a stupid thought. my elder daughter was born in April, in fact I got the offer to work in US only after she was born!! She is my lucky girl!!
thiru1 Years ago
ஆடி மாதம் என்பது தமிழகத்தில் பலமான காற்றடிக்கும் காலமாகும், மேலும் பெரும்பாலான பகுதிகளில் விதைப்பருவமும் தொடங்கிவிடும், கூலி வேலை செய்பவர்கள் வீட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும். ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் வயல்வேலை அதிகமாகிவிடும். பலமான காற்றில் வேலை செய்யும்போது அதிக சக்தியிழப்பு ஏற்படும், அதிக உழைப்பு, பலமான காற்றினால் சக்தியிழப்பு, இதனுடன் உடலுறவு வைத்துக்கொண்டு அதனால் குழந்தையும் உருவானால், தாய், சேய், இருவருமே பலவீனமடைந்து, பிறக்கின்ற குழந்தை சவலையாகவே வளரவேன்டியிருக்கும்.

இது அனைத்தையும் கருத்தில்கொண்டே நம் முன்னோர் ஆடி மாதத்தில் புதுமணதம்பதிகளை பிரித்து வைத்தனர். அவர்கள்தானே களைப்பையும் பொருட்படுத்தாமல் சேர்வதில் குறியாயிருப்பார்கள்.
usha1 Years ago
டாக்டர் மோகனாம்பாள் கூறியுள்ளதுதான் சரியானது,இன்றும் கிராம பகுதியில் சித்திரை பயம் இருக்கிறது,எந்த புண்ணீயவான் கிளப்பிய கதை என்று புரியவில்லை....
Daisy1 Years ago
சின்ன வயது தாய்மார்களுக்கு அருமையான நல்ல குறிப்புகள்.
shanthi1 Years ago
Another celebrity born in Chithirai...Sachin Tendulkar
seetharaman1 Years ago
The same Aval Vikatan is also publishing stupid Astrology predictions every issue.
sathu1 Years ago
sathish1 Years ago
உபயோகமான தகவல்கள்.. நன்றி
Ram Prasath1 Years ago
சித்திரையில் வருடமே பிறக்கிறதே, என்ன செய்யலாம்?!
lalitha1 Years ago
கேனத்தனமான வழக்கு . எங்க வீட்டில் இந்தமாதிரி மூட நம்பிக்கை கிடையாது 12 மாதத்துலெ 27னக்ஷத்திரத்துலே ஒரு நக்ஷத்திரத்துலே, 7கிலழமைகளில் ஒரு கிழமைலே 24 மணி நேரத்துலே எப்போ வேனும்னாலும் பிரக்கலாம் இது நம்ம கைலே இல்லே பிள்ளை வளர்வது அவர் தாய் தந்தைவளர்ப்பதிலும் சுட்ரு சூழலும் பொருத்தே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும்
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
அடப்பைத்தியக்காரப்பயல்களா, இன்னுமாடா இத நம்பிகிட்டு இருக்கீங்க... நீங்கள் எப்படா திருந்துவீங்க?... நான் பிறந்ததும் சித்திரையில்தான்... நன்றாகவே இருக்கிறேன்...இப்படி நினைக்கிறவன் ஆடிமாதத்தில் "வாலை" சுருட்டிக்கொண்டு இருந்திருக்கவேண்டும்... இவனுகளுக்கெல்லாம் ஆயுள் தண்டனை பத்தாது... மரண தண்டனைதான் சிறந்தது...
Displaying 1 - 20 of 20
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
24-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
10-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices