# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count
save
print A+     A-
அழகிய மலையில்... வற்றாத கங்கை!

பெங்களூருவில் இருந்து சுமார் 66 கி.மீ. தொலைவில் உள்ளது கோலார் நகரம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அந்தர கங்கை. கோலார் பெட்டா, கோலார் மலை, சதஸ்ரிங்க பர்வதம் (நூறு முகடுகள் கொண்ட மலை) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது அந்தர கங்கை! மலையடிவாரத்தில் இருந்து சுமார் 215 படிகளையும், அதன் பிறகு படிகள் இல்லாத மலைப் பாதையையும் கடந்து சென்றால், ஓங்கி உயர்ந்த மலையை அடையலாம். அங்கிருந்து மொத்த ஊரையும் பார்க்கும்போது ஏற்படுகிற பரவசத்துக்கு அளவே இல்லை. மலையில் சதுர வடிவக் குளம் ஒன்று உள்ளது. குளக்கரையில் சிறியதொரு மாடம். அந்த மாடத்தில் உள்ள சுவரில் அழகிய சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அது, அழகிய கருங்கல் நந்தி. அந்த நந்தியின் வாயில் இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. வருடம் முழுவதும் வற்றாத ஜீவ ஊற்று இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்! இந்த சுனை நீர், எங்கிருந்து உற்பத்தியாகி, எந்த வழியாக வந்து,. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
24-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices