சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count3
save
print A+     A-
மை டியர் மணி!

''பணம் வலிமை வாய்ந்தது. அதை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாகவும், நேர்மையற்ற வழியிலும் அதை சேர்க்க நினைக்கும்போது அது நம் ஆன்மாவை கொன்றுவிடுகிறது. பணத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து, அடியோடு மாறிப் போன நல்ல மனிதர்கள் பலரையும் நான் அறிவேன்.   நம் சமூகம் எளிமையான வாழ்க்கை முறையை விரும்பி ஏற்றுக் கொண்டது. அது வேண்டும், இது வேண்டும் என்று நம் முன்னோர்கள் அலைந்ததில்லை. இருப்பது போதும் என்று நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைக்குப் போதும் என்று நினைக்கிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நிறைய பணம், நிறைய பொருட்கள் என்பதே ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கிறது.  நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதை தவறான வழியில் சம்பாதிக்க நினைப்பது தவறு. மற்றவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
kaja1 Years ago
rules is not for rulers
ராஜா செழியன்1 Years ago
அரசு அலுவலர்கள் மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்றும் சொல்லி இருக்கலாம்.
MANI1 Years ago
அறுவை.
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
26-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
19-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices