# கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் # காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? சீமான் கேள்வி # சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு # கடல் சீற்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஊர் திரும்புவதில் தாமதம் # தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பு: கர்நாடக காங். தலைவருக்கு, திருமாவளவன் கண்டனம் # குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு சென்னை டிராவல்ஸ் அதிபர் தற்கொலை # லஞ்சம் வாங்கியதற்காக அம்பத்தூர் தாசில்தார் டி.எல்.நாகேஸ்வரராவ் கைது # கிரிக்கெட் சூதாட்ட முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண் #


Comment count1
save
print A+     A-
உதவி : சேர்கிறது, நிதி!

இயற்கையைக் காக்க, தன்னுயிர் நீத்த திருநெல்வேலி மாவட்டம், மிட்டாதார்குளம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் எனும் 'பசுமைப் போராளி’ பற்றி, 'வெறி பிடித்த மணல் கொள்ளையர்... பறிபோன இளைஞனின் உயிர்’ என்ற தலைப்பில், 10.04.12 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் வெளியிட்டிருந்தோம்.  படுகொலை செய்யப்பட்ட சதீஷ்குமாரின் வருமானத்தை நம்பி... பாலிடெக்னிக், 12-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு என படிக்கும் மூன்று தம்பிகள் மற்றும் 4-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் குட்டித் தங்கை ஆகியோரின் கல்வி, கேள்விக் குறியாகியுள்ளது. அந்தக் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவருமே பங்கு போட்டுக் கொள்வதுதான்... இயற்கையை அழிக்கத் துடிக்கும் பஞ்சமா பாதகர்களுக்கு விடக்கூடிய எச்சரிக்கையாக இருக்கும் என்ற வேண்டுகோளுடன் அந்தக் கட்டுரையை முடித்திருந்தோம். இதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் சிலர், சதீஷ்குமாரின் தந்தை எஸ்டாக் வின்சென்ட் பெயரில் காசோலைகளை நமக்கு அனுப்பி வருகின்றனர். இவை, மொத்தமாக எஸ்டாக் வின்சென்ட். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
sharath1 Years ago
we are ready to give money but wat is the police doing...??? vikatan has published why cant vikatan file a case against hte mafia...???
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
25-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
10-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices