# ஐபிஎல் 6: அரையிறுதி, இறுதி போட்டிக்கு தடை விதிக்க கோரி வழக்கு # திரைப்படமாகிறது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் # ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள் # இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து # இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை # தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு # இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங் # நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு # நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது? # பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் #


Comment count58
save
print A+     A-
கழுகார் பதில்கள்

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.  'உ.பி. தேர்தலில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பிடிக்கும் என்கிறாரே திக்விஜய் சிங்? முதல் இடம் வருவோம் என்று சொன்னால், ஜெயிக்கப்போகிறோம் என்று அர்த்தம். இரண்டாவது இடம் என்றால் தோற்கப்போகிறோம் என்று அர்த்தம். இரண்டையும் சொல்வதற்கு திக்விஜய் சிங் எதற்கு? 'ராகுல்தான் அடுத்த பிரதமர்’ என்று சொல்லி வரும் சிங், அவருக்கு வேட்டு வைப்பது மாதிரியான கருத்தை ஏன் சொன்னார் எனத் தெரியவில்லையே? கணேஷ்குமார், கும்பகோணம். மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில்  வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? இது, குஷ்புவின் பெருந்தன்மையைக் காட்டு​கிறது.  குமரகுரு, ராஜபாளையம். 'மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்’ என்று ராகுல் சொல்வது ஏற்கத்தக்கதா? 'இத்தாலி சோனியா. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
mohan1 Years ago
மோடி twitter account -ஐ follow செய்யவும். கடலூர் தானே புயல் சேதம் பற்றி ஜே ஜே -கருணா அறிக்கைக்கு பல மணி நேரம் முன்பே தமிழ்நாட்டின் துயரத்தில் பங்கு எடுக்கிறோம் என்று twit செய்து இருந்தார் மோடி. நன்றி செய்தி உபயம் பாரத விகாஸ் சேனா.
Pery1 Years ago
Last answer Super!!!!!!!!!!!!!
usha1 Years ago
பாரதி, 'சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே... வாய்ச் சொல்லில் வீரரடி’ ......இது முதலில் நமக்குதான் கழுகு அய்யா,நாம்தனே,ஈழ சகோதரர்களை இன்று வரை,கவனிக்க மறந்து,போனோம்.....
RadhaRangaraju1 Years ago
திறமையானவர்களைக் கண்டுபிடிக்க ஜெ-திணறுவது பார்க்க கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் இத்தனை வருடங்களாக அப்படிப் பட்டவர்களை உருவாக்குவதில் எந்த முயற்சியும் எடுக்காமல் இப்போது தேடினால் அவர்கள் என்ன ஆகாயத்தில் இருந்து குதித்தா வருவார்கள்?
RadhaRangaraju1 Years ago
சமீப ஆண்டுகளில் வட இந்திய ஊடகங்கள் தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை இரட்டடிப்பு செய்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.ஆனால் 2ஜி ஊழல் மட்டும் முழு நேர ஒலிபரப்பானது.இதன் காரணங்களை ஆராய்ந்தால் கசப்பே மிஞ்சும்.
yilavar1 Years ago
குடும்பத்தின் இளைய தலைமுறை மீது வழக்குகள் வரும் சூழல் ஆனதும், கட்சியின் இளைஞர் அணியில் அடைக்கலமா? (எங்களுக்கும் தெரிந்து விட்டதோ?)
அமைச்சராக தகுதியில்லாத எம்மெல்லேக்கள்! எம்மெல்லேக்கள் ஆக தகுதியில்லாத வேட்பாளர்கள்! ஒன்றுக்கும் உதவாத கட்சிகள்! சுதந்திர இந்தியா! இந்த லட்சணத்தில் ஓட்டு போடுவதைக் கட்டாயமாக்க வேன்டுமாம்!
Derwin1 Years ago
பூணூல் பத்திரிகைகள் அன்றும் இன்றும்? ===== பூணூல் பத்திரிகைகள்னா என்ன? பாரதியார்,பெரியார் போன்றோர் பதில் சொல்லவேண்டிய கேள்வி.
Derwin1 Years ago
அமைச்சர்களின் துறையை மாற்றுவது சுலபமானது. தனது கட்சி எம்.எல்.ஏ.க்களில் தகுதியான அமைச்சர்களைத் தேடுவது கஷ்டமானது!

=========== ஜெயா கணக்குப்படி தகுதியானவரென்றால் தலையாட்டுபவர்,முட்டி போட்டு வணங்குபவரென்று தான் அர்த்தம். அது தானே அவர் வேட்பாளர்களின் முதல் தகுதி.
Derwin1 Years ago
மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...?

==== தமிழனின் தலைவிதி,வேறென்ன சொல்ல. இந்த மு.க. கொஞ்சம் மீதமிருக்கும் தமிழர்மானத்தையும் இப்பெண்மணியால் கரைத்து விடுவார்.
Radhakrisnan,Bahrain1 Years ago
ராஜலக்ஷ்மி.,u.s.a, பாரதிராஜா பேசியது, அ.தி.மு.க. கூட்டத்தில் அல்லவே...காங்கிரஸ் கூட்டத்தில் தனே...?
Vasugi1 Years ago
(முருகன்)

"இத்தாலி சோனியா இந்தியாவில் போட்டியி​டலாமா?’ என்று உமாபாரதி திருப்பிக் கேட்டால், ராகுல் என்ன சொல்வார்?"

அதுதான் கேட்டுப்புட்டாரே.
Radhakrisnan,Bahrain1 Years ago
"மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்" என்று இன்று ராகுல் சொல்கிறர்...இவருடைய அம்மா சோனியா, இத்தாலி நாட்டவர் என்ற காரணத்தை எதிர் கட்சிகள் எழுப்பியதால் தான் பிரதமராக முடியவில்லை என்பதையும், அதனால் தானே "தலையாட்டி பொம்மை" மன்மோகன் சிங் பிரதமரானார் என்பதும் உலகறிந்த உண்மை...ஆக, இவரும் பத்தோடு பதினொன்று தானா...?
Jamal1 Years ago
பாராட்டி எழுதும்போது தெரியாத பூணூல், விமரிசிக்கும்போது மட்டும் தெரிவது... பத்திரிகைகளின் கோளாறு அல்ல. பார்ப்பவர்தம் கோளாறு!

- நச் பதில்
Ambujavalli1 Years ago
ஒரு விளம்பரம்: இரண்டாவதாக வந்ததற்காகக் குலாப்ஜாமுன் தின்னும் பையனைப் பார்த்துக் கேட்கிறார் தந்தை: எத்தனை பேர் ஓடினீங்க? பையனின் பதில் 'ரெண்டுபேர்'. முதல் பதிலைப் பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வருகிறது.
NR1 Years ago
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்

ராகுல் மற்றுமல்ல காங்கிரஸ் கட்சியின் நிலையே இதுதான். சிவ சேனா மும்பை மராட்டியர்களுக்கு என்று சொன்னால் அது தவறு, அதே காங்கிரஸ் கட்சி சொன்னால் அது சரி, உமா பாரதியை பற்றி சொன்னால் அது சரி, சோனியாவை பற்றி சொன்னால் தவறு. இந்த காமெடியனுக்கு வால் பிடிக்கும் இன்னொரு காமெடியன் திக்விஜய் சிங். வரும் ஆனா வராது என்று சொல்வா, தேர்தலுக்கு பிறகு அது தான் வராதுன்னு அப்பவே சொன்னேன் ந்னு ஜகா வாங்குவா. மாயாவதியை மட்டும் விமர்சிக்க ராகுல் காந்தியும் அண்ணா குழுவினரை மட்டும் விமர்சிக்க திக்விஜய் சிங் என்பது இவர்களுக்கு கொடுக்கப் பட்ட வேலை
NR1 Years ago
மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...?

இது குஷ்பூவின் பெருந்தன்மை அல்ல, அவர் சொந்தங்களுக்குள் தமிழிலா பேசப் போகிறார் இல்லை தமிழிக்காக போராடப் போகிறாரா? திமுகவின் பெருந்தன்மையை தான் இது காட்டுகிறது. குஸ்புவை மொழிப்போர் தியாகி என்று விருது கூட கொடுப்பார்கள், அரசு அண்ணா விருது கொடுத்தால் மட்டும் ஆயிரம் குறை காண்பார்கள். திமுக சொந்தங்கள் பலருக்கு ஹிந்தி தெரியும் என்பது கட்சியின் கொள்கையும் நடைமுறையும் புரியும். குடும்ப பெயர்களில் பாதி ஆரிய மொழி. இவர்கள் செம்மொழிக்கு பிறரால் ஆபத்து என்று முழங்குகிறார்கள்.
Jax Tamilan1 Years ago
முல்லைப் பெரியாறு விவகாரம், இடுக்கி மாவட்டத்து தமிழர்கள் பிரச்சினை, தேனி மாவட்டத்து சொந்தக்காரர்கள் போராடுகிரார்கள் என்று நினைப்பவர்கள் கூட உண்டு. நாளைக்கு காவிரிப் பிரச்சினை என்று வந்தால் வயல் சொந்தக்காரர்கள் மட்டுமே போராடுவார்கள்.
பிரச்சினை வந்தால் போராட்டம் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அளவுக்கு நம்மைப் பழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டோம்.
நாம் ஏன் அடுத்தமுறை பிரச்சினை வந்தால் எப்படி சமாளிக்கலாம் என்ற சிந்தனை செய்யக்கூடாது. ஒவ்வொரு கிராமமும் தண்ணீர் சேமிக்க வழி செய்யக் கூடாது. தமிழினத்துக்கு கரிகாலனும் பென்னி குக் மட்டும்தானா? நாமெல்லாம் செய்யக் கூடாதா?
Jax Tamilan1 Years ago
சொந்தத் தாய் இத்தாலியில் பிறந்து இந்தியாவில் போட்டி போடுகிறார் என்று தெரிய கம்ப்யூட்டர் விவரம் தேவயில்லை. சொந்த புத்தி போதும்.
நம் மக்கள் அறிவு மீது அவ்வளவு நம்பிக்கை இருப்பதால்தான் அவரும் நின்று தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர் இதை சொல்வதை நம்பி நம்மூர்காரர்களை தோற்கடிக்கவும் செய்வோம். ஏன் இவர் கூட தில்லியில்தான் பிறந்திருப்பார்.
என்ன செய்ய வெள்ளையா இருக்கான் பொய் சொல்ல மாட்டான்.
M.R. MURTHI1 Years ago
இன்றைய தேதியில் ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல... எல்லாருக்குமே சுலபமான காரியம் எடை போடுவது... கஷ்டமான காரியம்.. எடையைக் குறைப்பது...
Mohamed Razvi1 Years ago
அமைச்சர்களின் துறையை மாற்றுவது சுலபமானது. தனது கட்சி எம்.எல்.ஏ.க்களில் தகுதியான அமைச்சர்களைத் தேடுவது கஷ்டமானது! தேர்தலில் நிற்க வைக்கப்பட்டவர்கள் எல்லாம் தேர்ந்தெடுத்தது சசி அண்ட் கோ வாக இருக்கும்போது எப்படி தகுதியான ஆட்களை தேர்ந்தெடுக்க முடியும். பேசாமல் ஆட்சியை முற்றிலும் கலைத்துவிட்டு "ஜெ" தகுதியான ஆட்களை தேர்தலில் நிற்க வைத்து புதிய அமைச்சரவையை அமைக்கலாம்.
Cavitha1 Years ago
" இதைத்தான் பாரதி, 'சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே... வாய்ச் சொல்லில் வீரரடி’ என்கிறான்!" - இதை நீங்கள் இரண்டு வருடம் முன்பு முள்ளியில் நடந்த படுகொலைகளின் போது சொன்னீர்களா?
Kathir Palani1 Years ago
சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே... வாய்ச் சொல்லில் வீரரடி - காங்கிரசால் ஈழம் அழிந்தது, மீனவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறார்கள். மலையாளத்தால் தென் தமிழகம் அழியும். கன்னடனால் டெல்டா விவசாயிகள் தங்கள் தொழிலை மறந்து வருகின்றனர். தெலுங்கனால் வேலூர் மாவட்ட விவசாயம் படுத்துவிட்டது. தமிழினத்தலைவர் என்பதால் ஒட்டுமொத்த தமிழினமும் வஞ்சிக்கப்பட்டது. ஆனாலும் நாம் இன்னும் மயக்கத்தில் உள்ளோம்.
Murugiah1 Years ago
பாதிக்கப்படுவோரைத் தவிர மீதிப்பேர் அதுபற்றி நினைப்பதுகூட இல்லை. ஈழப் பாதிப்பில் நாம்? ஆகவே முல்லை எல்லை தாண்டவில்லை. தஞ்சையின் நஞ்சை நம்மை பதற வைத்தது. குஜராத் பூகம்பம் எல்லை கடந்து பேசப்பட்டது. கடலூரில் நடந்தது திண்டிவனத்திற்கு தெரியவே கனகாலமாயிற்றே. தகுதியான சட்டமன்ற வேட்பாளர்களை கட்சிகள் தேர்வு செய்திருக்க வேண்டும்.
அந்த தகுதியானவர்கள் தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். தகுதியானவர்களே அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இருக்க வேண்டும். இத்தனையும் கடந்தால்த்தான் தகுதியானவர்கள் அமைச்சராக முடியும். இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?
selvaperia1 Years ago
பெருவதைவிட, கொடுப்பதில் நிரைய நிம்மதி இருக்கிறது. கொடுப்பதற்க்கு துணிச்சல் வேண்டும்.
lalitha1 Years ago
கடலூர் துயரம் பத்தி குஜ்ராத் என்ரு இல்லே எந்த சீப்மினிச்டெர்ஸ் மே வாய தொரக்கலே அதுதான் உண்மை அவ்ளோ சுயனலம் பிடிச்ச கூட்டம் நம்ம அரசியல் வ்யாதிக்கூட்டம் . ட்மேலும் நம்ம தழர்களிடம் எவருடனும் மனம் விட்டு பழஹவே தெரியாது . ஹனிமனிதனா எவனுமே எவருக்குமே உதவ எண்ணாதவங்க என்பதே உண்மை எல்லொரையும் சன்ர்தேகமாவே பாஅர்க்கும் இயல்பு தன்னையே நம்பாதாவங்க பிரரையா நம்பப்போராக
  Displaying 26 - 50 of 58
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices