# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count58
save
print A+     A-
கழுகார் பதில்கள்

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.  'உ.பி. தேர்தலில் முதல் அல்லது இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பிடிக்கும் என்கிறாரே திக்விஜய் சிங்? முதல் இடம் வருவோம் என்று சொன்னால், ஜெயிக்கப்போகிறோம் என்று அர்த்தம். இரண்டாவது இடம் என்றால் தோற்கப்போகிறோம் என்று அர்த்தம். இரண்டையும் சொல்வதற்கு திக்விஜய் சிங் எதற்கு? 'ராகுல்தான் அடுத்த பிரதமர்’ என்று சொல்லி வரும் சிங், அவருக்கு வேட்டு வைப்பது மாதிரியான கருத்தை ஏன் சொன்னார் எனத் தெரியவில்லையே? கணேஷ்குமார், கும்பகோணம். மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில்  வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? இது, குஷ்புவின் பெருந்தன்மையைக் காட்டு​கிறது.  குமரகுரு, ராஜபாளையம். 'மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமாபாரதி உத்தரப் பிரதே​சத்தில் போட்டியிடக் கூடாது. வெளி நபர் அவர்’ என்று ராகுல் சொல்வது ஏற்கத்தக்கதா? 'இத்தாலி சோனியா. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Rajalakshmi1 Years ago
அ.தி.மு.க. கூட்டத்தில் பாரதி ராஜா என்ன பேசுவார்?
Rajalakshmi, USA
dsad1 Years ago
"இளைஞர் அணி அமைப்பாளராக இருக்கும் ஸ்டாலின்" ஸ்டாலின் இளைஞர்னா நாங்கள்ளாம் இன்னும் பொறக்கவே இல்லைன்னு வெச்சுக்க வேண்டியதுதான்.
dsad1 Years ago
"இளைஞர் அணி அமைப்பாளராக இருக்கும் ஸ்டாலின் பதவிவிலகும் பட்சத்தில்,..." என்னது ஸ்டாலின் இளைஞர் அணி அமைப்பாளர் பதவிலேந்து விலக போறாரா? விலகி மாணவர் அணி அமைப்பாளரா பொறுப்பேத்துக்க போறாரா? அப்புரம் குழந்தைகள அணின்னு ஒண்ணு ஆரம்பிச்சு அதுக்கு தலைவரா ஆகிடுவார். நடக்கட்டும்.
dsad1 Years ago
"அவர் பின்னால் கம்ப்யூட்டரோடு அலையும் புள்ளிவிவர மனிதர்களே... இதை எல்லாம் சொல்லிக் கொடுங்கப்பா!" எல்லாம் ஹேங் ஓவர் பண்ர வேலை.
dsad1 Years ago
"மொழிப் போர்த் தியாகிகள் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் வட இந்தியப் பெண்மணி குஷ்பு பேசியது பற்றி...? இது, குஷ்புவின் பெருந்தன்மையைக் காட்டு​கிறது." இவங்களையெல்லாம் நாங்க சகிச்சுட்டு இருக்கோமே அது எங்க பெருந்தன்மைய காட்டுகிரது.
venkatakrishnan1 Years ago
பாராட்டி எழுதும்போது தெரியாத பூணூல், விமரிசிக்கும்போது மட்டும் தெரிவது... பத்திரிகைகளின் கோளாறு அல்ல. பார்ப்பவர்தம் கோளாறு!

பொன்விழி போன்ற விழியிருந்தும் குருடர்களாய் துவேஷிகளுக்கு நெத்தியடி
usha1 Years ago
இந்த இத்தாலி மைந்தன்,பிரதமர் ஆவதும்,இந்தியாவிற்கு அவமானம்தான்...
sriram1 Years ago
பெரிய பெரிய ப்ரச்னைகள் இருக்கும்போது பூணூல் ப்ரச்னையை ப்பற்றி யே சிந்திதுக்கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது..
  Displaying 51 - 58 of 58
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
01-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
29-ஜனவரி-2012

*Flip Version not supported in Devices